புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_lcapபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_voting_barபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_rcap 
3 Posts - 75%
வேல்முருகன் காசி
பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_lcapபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_voting_barபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_lcapபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_voting_barபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_lcapபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_voting_barபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_rcap 
239 Posts - 38%
mohamed nizamudeen
பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_lcapபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_voting_barபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_lcapபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_voting_barபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_lcapபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_voting_barபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_rcap 
20 Posts - 3%
prajai
பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_lcapபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_voting_barபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_rcap 
13 Posts - 2%
Rathinavelu
பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_lcapபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_voting_barபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_lcapபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_voting_barபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_lcapபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_voting_barபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_lcapபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_voting_barபசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுவைப் பார்த்தாலே பாவம் தீரும்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 16 Jan 2020 - 8:51

பசுவைப் பார்த்தாலே  பாவம் தீரும். Img_61786234173941


காலையில் எழுந்ததும் பசுவை பார்த்தால் நாள்
முழுவதும் நல்ல நாளாக அமையும். நல்ல விஷயமாக
வெளியில் கிளம்பும் போது கன்றுடன் கூடிய பசுவைக்
கண்டால் வெற்றி கிடைக்கும். பசுவைப் பார்த்தாலே
பாவம் தீரும்.

ஒரே நிமிடத்தில்...

நாடு முழுவதும் புனிதமான கோயில்கள்
நிறைந்திருக்கின்றன. இவற்றை தரிசிக்க நம் வாழ்நாள்
போதாது. புனித நதிகள், கடல்களும் நிறைய உண்டு.

இவற்றில் நீராடவும் நமக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஆனால் இந்த புண்ணிய பலனை எளிதாக அடைய ஒரே
வழி பசுவை வணங்குவது தான். பசுவின் உடம்பில்
முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். புண்ணிய
தீர்த்தங்கள், மலைகளும் அடங்கியுள்ளன.
பசுவை வலம் வந்து வணங்கினால் உலகை சுற்றி வந்த
புண்ணியம் ஒரே நிமிடத்தில் கிடைத்து விடும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 16 Jan 2020 - 8:52


பசுவை பூஜிப்பது ஏன்


தாய் நமக்கு பிறவியைக் கொடுத்தவள். அவளுக்கு
நன்றிக்கடன் பட்டிருப்பது போல இன்னும் ஒரு அம்மாவுக்கு
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

உயிரோடு இருக்கும் வரை பால் கொடுத்து உதவும் பசு தான்
அது. அன்பும், சாந்தமும் கொண்ட பசுவைக் கண்டால்
நம் தாய் போல அன்பும், கருணையும் மனதில் ஊற்றெடுக்கும்.
வாயில்லா ஜீவனாக இருந்தாலும் மற்ற பிராணிக்கு இல்லாத
சிறப்பாக பசு மட்டுமே 'அம்மா' என அடிவயிற்றில் இருந்து
குரல் எழுப்பும்.

குழந்தையாக இருந்த போது மட்டுமே தாய் பாலுாட்டுகிறாள்.
ஆனால் பசுவோ நம் வாழ்நாள் முழுக்க பால் தருகிறது,
பசுவின் குளம்படி பட்ட புழுதியை 'கோதுாளி' என்பர்.
பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது புழுதிப்படலம் கிளம்பும்.
அது நம் உடம்பில் பட்டாலே முன்வினை பாவம் தீரும்.
புனித நதிகளில் நீராடிய புண்ணியம் சேரும். மாடுகளுக்கு
கீரை கொடுக்கும் பழக்கம் இப்போது அதிகரித்திருக்கிறது.

சிவபெருமானை 'அபிஷேகப் பிரியர்' என்பர்.
ருத்ர சமகம் என்னும் மந்திரம் ஜபித்து, பசுவின் கொம்பு
வழியாக சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர்.

இதில் பால் மட்டுமின்றி 'பஞ்ச கவ்யம்' என்னும் பால், தயிர்,
நெய், பசு மூத்திரம், பசுஞ்சாணம் ஆகிய ஐந்தையும் கொம்பு
மூலமாக சிவனுக்கு அபிஷேகம் செய்வதைப் பார்த்தால்
லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

இதனடிப்படையில் தான் கோயில்களில் கோபூஜை தினமும்
நடத்தப்படுகிறது. நாடு செழிக்க பசுக்களை நேசிப்போம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 16 Jan 2020 - 8:52


பாதத்தை சுவைக்கும் பசு:

திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்த போது, பிருந்தாவனத்தில்
பசுக்களை மேய்த்தும், குழலுாதியும் லீலைகள் செய்ததாக
பாகவத புராணம் கூறுகிறது.

அவரது குழலோசை கேட்டு பசுக்கள் தங்களை மறந்து நின்றன.
குழலுாதும் கிருஷ்ணர் சித்திரத்தைப் பார்த்தால் அரிய உண்மை
ஒன்றும் விளங்கும்.

அவரது கால் பூமியில் செங்குத்தாக ஊன்றியிருக்கும்.
இடது உள்ளங்காலைப் பசு தன் நாவால் சுவைத்தபடி இருக்கும்.
இதன்மூலம் பாலகிருஷ்ணரின் திருவடியைப் பற்றிக்
கொள்வதே பேரானந்தம் என்பதை பசு உணர்த்துகிறது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 16 Jan 2020 - 8:53


நிறத்துக்கு ஏற்ப குணமிருக்கு!


பசுக்களின் நிறத்திற்கு ஏற்ப ஒவ்வொரு குணம் இருப்பதாக
தேன்விருந்து என்னும் நுாலில் வாரியார் குறிப்பிடுகிறார்.
தெய்வீக குணம் மிக்க கரியநிற பசுவின் பால் சிறந்தது.
வாதநோய் போக்கும் இந்தப் பசுவை காராம்பசு, கபிலா
எனக் குறிப்பிடுவர்.

கோயில் அபிஷேகத்திற்கும், ஹோமத்திற்கும் இதன் பால்
மிகவும் உகந்தது. மஞ்சள் நிறம் கொண்ட பசுவின் பால்
பித்தநோய் போக்கும். வெண்ணிறப் பசுவின் பால் நல்ல
குணத்தைக் கொடுக்கும். சிவந்த மற்றும் பலவண்ணம்
கொண்ட பசுவின் பாலைக் குடிக்க வாயு பிரச்னை தீரும்.
கன்று ஈன்ற பசுவின் பாலை மட்டும் 16 நாட்களுக்கு
குடிக்கக் கூடாது.

பாலுக்கு இல்லை விரதம்: சத்வம், ராஜஸம், தாமசம் என்ற
மூன்று குணங்கள் மனிதனிடம் உள்ளன. மனத்தெளிவு,
சாந்தம், அன்பு, அமைதி ஆகியவை சத்வகுணம்.
பரபரப்பு, ஆசை, கோபத்தை வெளிப்படுத்துவது
ராஜஸ குணம். உற்சாகம் இன்றி எப்போதும் துாங்கி
வழியும் நிலை, மந்த புத்தியாக இருப்பது தாமச குணம்.
இதில் சத்வம் நல்ல குணம், மற்ற இரண்டும் தீய குணம்.

நல்ல குணத்தோடு வாழ விரும்பும் சாதுக்கள் கூட பசும்பால்
குடிக்கலாம் என சாஸ்திரம் அனுமதிக்கிறது. ஏனென்றால்,
அதன் மூலம் உடலும், மனமும் சாத்வீக குணத்தைப்
பெறுகின்றன. அதனால், தான் விரதமிருப்பவர்களுக்கு
பால் ஒரு திவ்ய உணவாக இருக்கிறது.


தங்கச்சி பசு


லலிதா சகஸ்ர நாமத்தில் அம்பாளுக்கு 'கோமாதா' என்று
பெயர் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம்
சங்கரன்கோவிலில் அம்பாளின் பெயரே 'கோ'மதி அல்லது
'ஆ'வுடை என உள்ளது. 'கோ' என்றாலும், 'ஆ' என்றாலும்
'பசு' என்று பொருள்படும்

அம்பிகையின் சகோதரரான மகாவிஷ்ணு பூலோகத்திற்கு
வந்து பசு வடிவில் இருந்த தங்கையைப் பாதுகாத்து
சிவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக சொல்வர்.

-----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 16 Jan 2020 - 8:54

கொட்டிலில் 'கோடி''

கொட்டிலுக்கு வடமொழியில் 'கோஷ்டம்' என்று பெயர்.
'கோஷ்டத்தைக் காட்டிலும் பரிசுத்தமான ஸ்தலம்
வேறில்லை' என்கிறது சாஸ்திரம். அங்கு மந்திரம்
ஜபித்தால், அதன் சக்தி கோடி மடங்காக பெருகும்.

மந்திரப்பாட்டு:


சிவபெருமானே பசுவின் சாணத்தில் இருந்து திருநீறு
தயாரிக்கும் முறையை சொல்லியுள்ள விபரம்
உபநிஷதம் ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது.

சிவனுக்கு திருநீற்றால் அபிஷேகம் செய்தால் சகல
சவுபாக்கியமும் உண்டாகும் என்று காரண ஆகமம்
கூறுகிறது. கூன் பாண்டியனின் வெப்புநோயைப்
போக்க ஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார்.
இதை படிப்பவர்களிடம் மந்திரமோ, தந்திரமோ
எடுபடாது.

ஏனென்றால் திருநீறே சிறந்த மந்திரமாகவும்,
தந்திரமாகவும் விளங்குகிறது என்கிறார் ஞானசம்பந்தர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 16 Jan 2020 - 8:54



பெண்களே.... மனசு வையுங்க!


பால் கொடுக்கும் கறவை காலத்தில் பசுவுக்கு நேரத்திற்கு
சரியாக புல், புண்ணாக்கு, தவிடு என ஆகாரம் அளிப்பர்.
வயதாகி கறவை நின்றதும் உணவளிக்காமல் விட்டு விடுவர்.

இதனால் பெரும் பாவம் உண்டாகும் என சாஸ்திரம்
கூறுகிறது. பெண்கள் நினைத்தால் பசுவைப் பாதுகாக்க
முடியும். தினமும் வீட்டில் சமைக்கும் போது காய்கறிகளில்
இருந்து கிடைக்கும் தோல், வேண்டாத கழிவுகளைச்
சேகரித்து பசுக்களுக்கு உணவாக கொடுக்கலாம்.

வீடுகளில் இதனைச் சேகரிக்கும் பணியில் சமூகசேவை
நிறுவனங்கள் ஈடுபட்டால் பலன் எளிதில் கிடைக்கும்.
இதன் மூலம் கோபால கிருஷ்ணனின் அருளால் வளமான
வாழ்வு பெறலாம்.

மரம் போல மாடும் இருக்கணும்!

பசுவின் சாணத்தை கோமயம் என்பர். பொதுவாக
மிருகங்களின் மலத்தால் நோய்கள் பரவும்.
ஆனால் பசுவின் சாணம் மட்டும் கிருமி நாசினியாக
விளங்குகிறது. அந்தக் காலத்தில் வீடு முழுவதும் வீட்டில்
தரையை மெழுகுவர்.

வாசல் தெளிப்பதற்கும் சாணம் கரைத்த தண்ணீரையே
தெளிப்பர். இதன் மூலம் வீட்டுக்குள் பூச்சி, நோய்க்
கிருமிகள் அண்டாது. வீட்டில் பசு இருந்தால் அந்த
வீட்டிற்கு சுபலட்சுமி தேடி வருவாள். வீட்டுக்கு ஒரு மரம்
வளர்க்க வேண்டும் என்பது போல பசுமாடு ஒன்றும்
இருப்பது அவசியம்.

தினமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக