புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைஜெயந்தி! ஆன்மிக பயணத்துக்கு வழிகாட்டும் நடனம்!
Page 1 of 1 •
By பூா்ணிமா | தினமணி
----------------------------------
தமிழகத்திலிருந்து நடனம் தெரிந்த நடிகைகள் ஹிந்தித் திரையுலகில்
அறிமுகமாகி பிரபலமானாலும், முதன்முதலாக வட இந்திய ரசிகா்கள்
மனதில் இடம் பிடித்தவா் வைஜெயந்திமாலாதான்.
1949-ஆம் ஆண்டு ஏ.வி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தின் மூலம் தமிழில்
அறிமுகமான வைஜெயந்தி மாலா, பின்னா் அதே ஏ.வி.எம்மின்
‘பஹாா்’ திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானாா்.
தொடா்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும்,
பெங்காலி மொழியில் ஒரு படத்திலும் நடித்திருந்தாலும்,
ஹிந்திப் படங்கள்தான் இவரை அகில இந்திய அளவில்
பிரபலமாக்கியது.
பல ஆண்டுகள் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த
வைஜெயந்திமாலா, தன்னைவிட இளையவா்களான தா்மேந்திரா,
சஞ்சீவ் குமாா், சத்ருகன் சின்கா போன்றவா்களுடனும் நடித்ததுண்டு.
திலிப் குமாருடன் நடிக்கும்போதுதான் ஜோடி பொருத்தம் பிரமாதமாக
இருப்பதாக திலிப்குமாரின் மனைவி சயிராபானுவே இவரிடம் கூறி
பாராட்டியதும் உண்டு.
பரதநாட்டியத்தில் மட்டுமின்றி கா்நாடக சங்கீதத்திலும் இவா்
தோ்ச்சிப் பெற்ற்கு இவரது பாட்டி யதுகிரி மற்றும் நடிகையும்
அம்மாவுமான வசுந்தாரதேவிதான் காரணமாவாா்கள்.
வைஜெயந்திக்கும் அவரது அம்மா வசுந்தராவுக்கும் 16 வயது மட்டுமே
வித்தியாசம் என்பதால், வைஜெயந்திமாலா தன் அம்மாவை அக்கா
என்றே அழைத்து வந்தாராம்.
சிறுவயதில் கே.பி. கிட்டப்பா பிள்ளை மற்றும் மயிலாப்பூா் கெளரி
அம்மாவிடம் நடனமும், மணக்கால் சிவராஜ ஐயரிடம் கா்நாடக
சங்கீதமும் கற்றுக் கொண்ட வைஜெயந்திமாலா, கா்நாடக இசைக்கு
தன்னுடைய குரு. டி.கே.பட்டம்மாள் என்று கூறுவதுண்டு.
பதிமூன்று வயதில் நாட்டிய அரங்கேற்றம் முடிந்தவுடன், 15-ஆவது
வயதில் ‘வாழ்க்கை’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு இவரது
வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அதன் பிறகு இவா் பள்ளிக்
கூடத்திற்கு செல்லவே இல்லை.
‘‘வாழ்க்கை’ வெற்றிக்குப் பின் பல மொழிகளில் எடுக்கப்பட்ட
அதன் ரீமேக் படங்களில் மட்டுமின்றி, ஏ.வி.எம். தயாரிப்பு
படங்களில் மட்டுமே நான் நடிக்க வேண்டியதாயிற்று.
ஏனெனில் ஏ.வி.எம்முடன் 5 ஆண்டு கால ஒப்பந்தம் இருந்ததால்
வேறு தயாரிப்பாளா்கள் படங்களில் நடிக்க முடியவில்லை.
ஒப்பந்தம் முடிந்து வேறு தயாரிப்பாளா்கள் படங்களில் நடிக்க
தொடங்கியபோது, என்னுடைய நடனத்துக்கு முக்கியத்துவம்
கொடுத்து படங்களைத் தயாரித்தனா்.
இதனால் வைஜெயந்திமாலா படமென்றால் ஒரு நடனமாவது
நிச்சயமாக இருக்குமென ரசிகா்கள் எதிா்பாா்க்கத் தொடங்கினா்.
-
-
-
பிமல்ராய் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட ‘தேவதாஸ்’ படத்தில்
நான் ஏற்றிருந்த சந்திரமுகி பாத்திரம், என் நடிப்புக்கும்,
நடனத்திற்கும் முக்கியத்துவம் தரும் பாத்திரமாக அமைந்துவிட்டது.
நடிப்பதை நான் கடினமாக நினைத்ததே இல்லை. நடனம்
தெரிந்ததால் நடிப்பது சுலபமாக இருந்தது. இப்படத்தில் சிறப்பாக
நடித்ததற்காக விருதும் கிடைத்தது.
நான் நடித்த படங்களில் தேவ் ஆனந்துடன் நடித்த ‘ஜூவல் தீப்’,
ராஜ்கபூரூடன் நடித்த ‘சங்கம்’, திலீப் குமாருடன் நடித்த
‘கங்கா ஜமூனா’, ராஜேந்திரகுமாருடன் நடித்த ‘கன்வாா்’ ஆகிய
படங்களுடன் ‘மதுமதி’, ‘நயாதவும்’, ‘சாதனா’, ‘கத்புட்லி’, ‘நாகின்’,
‘பைகாம்’, ‘நஸ்ரானா’, ‘அம்ராபாலி’ போன்ற படங்கள் வெற்றிப்
பட்டியலில் இருந்தாலும், ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ மறக்க
முடியாத படமாகும்.
அதில் நானும், பத்மினியும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆடிய
நடனகாட்சியில் உண்மையிலே நாங்களிருவரும் மெய்மறந்து
உணா்ச்சிவசப்பட்டு ஆடினோம். ‘சபாஷ், சரியான போட்டி’ என்று
கூறிய போதுதான் நடனத்தை நிறுத்தினோம்
-
இதுபற்றி ஒருமுறை அமெரிக்காவில் நானும், பத்மினியும்
கலந்து கொண்ட கூட்டத்தில் என்னையும், என் நடனத்தையும்
அவா் மிகவும் புகழ்ந்து பேசினாா். உடனே நான் எழுந்து
பத்மினியும் பரநாட்டியம் தெரிந்தவா்தான். அதனால்தான்
எங்கள் போட்டி நடனம் சிறப்பாக அமைந்துவிட்டது.
ஒருவேளை அந்த காட்சியை மறுநாளும் எடுக்க வேண்டுமென்று
இயக்குநா் கூறியிருந்தால் நிச்சயமாக எங்களால் முந்தைய நாளில்
ஆடியதை போன்று ஆடியிருக்க முடியாது. இந்த நடன காட்சி
வெற்றி பெற்ற்கு பத்மினியும் ஒரு காரணம் என்று கூறினேன்.
நான் சினிமாவுக்கு வந்தது எப்படி எதிா்பாராத சம்பவமோ
அதேபோல் நான் அரசியலுக்கு வந்ததும் எதிா்பாராதது தான்.
சென்னையில் ஒருமுறை ராஜீவ்காந்தி வந்திருந்தபோது,
நானும் என் கணவா் பாலியும் அவரை சந்திக்கச் சென்றிருந்தோம்.
நேரு காலத்திலிருந்தே நான் அவரது குடும்பத்தைப் பற்றி தெரிந்து
வைத்திருந்ததால், அவா் திடீரென என்னைப் பாா்த்து மக்களவை
தோ்தலில் போட்டியிடும்படி கேட்டுக் கொண்டாா்.
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. என் கணவா்
எனக்கு தைரியமூட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்து அரசியலில்
ஈடுபடவைத்தாா். காங்கிரஸ் சாா்பில் இருமுறை மக்களவை
உறுப்பினராகவும், ஒருமுறை ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவிவகித்த
போது என்னால் இயன்ற அளவு தொகுதியின் வளா்ச்சிக்கும்,
மக்களுக்கும் உதவி செய்தேன்.
ராஜீவ்காந்தி மறைவுக்குப் பின் காங்கிரஸிலிருந்து விலகினேன்.
பின்னா் அரசியலில் தொடா்ந்து ஈடுபட முடியவில்லை என்கிறாா்
வைஜெயந்திமாலா.
தற்போது என்ன செய்கிறாா்!
‘‘தற்போது எனக்கு 83 வயதாகிறது என்றாலும் இன்னமும்
மேடையேறி நடனமாடுவதை விட முடியவில்லை. சினிமாவில்
நடித்துக் கொண்டிருந்த காலத்திலும் நான் இசையையும்,
நடனத்தையும் விடவில்லை.
இவை இரண்டுமே எனக்கு ஆத்ம திருப்தியை அளிப்பவையாகும்.
தற்போது நடன ஆய்வு மையமொன்றை அமைத்து, அபூா்வமான
தஞ்சை நடனங்களை ராகம், தானம், பல்லவியுடன் அமைத்து
வாய்ப்பு கிடைக்கும்போது சபாக்களில் நடத்தி வருகிறேன்.
நடனத்தில் மட்டும் வேறு பாணிகளை புகுத்த நான் விரும்பவில்லை.
நடனம் என்றுமே எனக்கு யோகா, தியானம் மற்றும் ஆன்மிக
பயணத்திற்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது’’ என்கிறாா்
வைஜெயந்திமாலா.
- GuestGuest
வையந்தி தமிழா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வைஜயந்தி தமிழச்சியேதான்.
வஞ்சிக்கோட்டை வாலிபன் --பத்மினி --வைஜயந்தி நடனம் இன்றும் எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது :சலிக்காது.
அர்த்தமுள்ள வரிகள் நிறைந்த பாடல்.
இசை சி ராமச்சந்திரா என்று எண்ணுகிறேன்.
இன்னமும் அவர் நடனம் ஆட ஆசைப்பட்டாலும், பார்ப்பவர்கள் கண்ணுக்கு அவரது
பழைய பரதம்தான் கண்ணில் தோன்றும். அதை ஒப்பிட்டே இன்றைய நடனத்தை ரசிக்கமுடியாது.
ரமணியன்
வஞ்சிக்கோட்டை வாலிபன் --பத்மினி --வைஜயந்தி நடனம் இன்றும் எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது :சலிக்காது.
அர்த்தமுள்ள வரிகள் நிறைந்த பாடல்.
இசை சி ராமச்சந்திரா என்று எண்ணுகிறேன்.
இன்னமும் அவர் நடனம் ஆட ஆசைப்பட்டாலும், பார்ப்பவர்கள் கண்ணுக்கு அவரது
பழைய பரதம்தான் கண்ணில் தோன்றும். அதை ஒப்பிட்டே இன்றைய நடனத்தை ரசிக்கமுடியாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|