புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடவி... (சினிமா) -பூர்வீக மக்களின் சரிதம்!
Page 1 of 1 •
வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும்
அதில் ஆச்சரியங்கள் நிறைந்து கிடக்கிறது. அப்படித்தான்
இது. பெரிய திட்டமிடல் இருந்தது. ஈரமான மனசுகள் நாம்
எதிர்பார்க்காத இடங்களில் இருக்கிறது.
எங்கே கிரிமினல்கள் உருவாகி வருகிறார்கள் என்று
தேடினால், உங்களுக்குக் கிடைப்பது
எதிர்பாராத திருப்பங்கள். உங்களின் சந்தோஷத்திற்கும்,
நிறைந்த எதிர்பார்ப்பிற்கும் நிச்சயம் கேரண்டி.
முழுப் படத்தையும் கையில் வைத்துக் கொண்டுதான்
நம்பிக்கையோடு பேசுறேன். நானே ரசிக மனப்பான்மையால்
பார்த்து ரசித்துதான் சொல்கிறேன். ஆர்வமாகப் பேசத்
தொடங்குகிறார் ரமேஷ் ஜி. "ஆழ்வார்', "நாளை‘, "கிங்'
உள்ளிட்ட படங்களின் மூலம் ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்தவர்.
சிறிது இடைவெளிக்குப் பின் மீண்டும் இயக்குநராகக் களம்
இறங்குகிறார்.
அடவி... தலைப்பே கவனம் ஈர்க்கிறது....
அடவி என்றால் அடர்ந்த காடு எனப் பொருள்.
காடுகளைப் பாதுகாப்போம் என்பதுதான் இந்தக் கதையின்
ஆதாரம். 70-களில் இந்தியா முழுமையும் "சிக்கோ மூவ்மெண்ட்'
என்று ஒரு முயற்சி நடந்தது. மலைவாழ் மக்களைக் காடுகளை
விட்டு வெளியேற்றும் முயற்சி அது. பெண்கள் மரங்களைக்
கட்டிப்பிடித்து வனங்களை விட்டு வெளியேற மறுத்த காட்சிகள்
அப்போது பத்திரிகைகளில் வெளிவந்தன. அந்தப் போராட்டம்
இந்தியா முழுமையும் பரவி நீண்டது. அது போன்று இப்போதும்
பல போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அப்படி ஆங்காங்கே நடக்கிற சம்பவங்களின் சிறு துளிதான் இது.
இங்கே தமிழகத்தில் வாழுகிற பழங்குடி இன மக்களும், அங்கே
சொகுசு ரிசார்ட்டுகளைக் கட்ட வருகிற ஒரு குழுவுக்குமான
சம்பவங்களாக அதைத் தொகுத்து பின்னி வந்திருக்கிறேன்.
காதல் இங்கே முக்கியப் பங்கு வகுக்கிறது.
எப்படி உருவானது....
இந்தக் கதை அப்படியே மனதில் இருக்கிற சித்திரம்.
விளைநிலத்தைக் கூறு போட்டு விற்றுக் இருக்கிறோம்.
மலையைக் குடைந்து எம் சாண்ட் ஆக்கி கட்டடம்
கட்டுகிறோம். விவசாயிகள் எல்லாம் சென்னை பக்கம்
வந்து ஏ.டி.எம்., பங்களா, ஐ.டி. வாசலில் செக்யூரிட்டியாக
நின்று கொண்டு இருக்கிறார்கள்.
இப்படிப் பல விஷயங்கள் கதைக்குள் என்னை இழுத்துப்
போனது.
சோறு இல்லை என்பதுதான் எதிர்காலக் குரலாக இருக்கப்
போகிறது. தொழில்புரட்சி பசியைப் போக்காது.
விஞ்ஞானத்திற்கு அரிசியை மந்திரம் மாதிரி உருவாக்கத்
தெரியாது. பழங்குடி இன மக்களின் குரலை பதிவு
செய்திருக்கிறேன். இது நம் மண்ணின் கதை. நம் பூர்வீக
மக்களின் சரிதம். இது வேறு மாதிரி இருக்கும்.
எந்த மாதிரியான கையாளுகை கதையில் இருக்கும்....
தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிப்போம் என்று
நினைத்துக் கூடப் பார்த்தது கிடையாது. ஆனால், நாளை
காற்றுக்கும் காசு கொடுத்து வாங்கி சுவாசிக்க வேண்டிய
நிலை வரும்.
நடப்பவற்றைப் பார்த்தால், அதற்கான அறிகுறிகள்
தெரிகின்றன. மீத்தேன் தொடங்கி இப்போது பரபரப்பாகப்
பேசுகிற 8 வழி பசுமைவழிச்சாலை வரைக்குமான
போராட்டங்களும், உணர்வுகளும் இதில் உண்டு.
இயற்கைக்கும், அது தருகிற செல்வத்திற்கும் அங்கே
இருக்கிற மக்கள் அமோகமாக இருக்க வேண்டும்.
ஆனால், நிலைமை என்ன? இயற்கை அழிந்துகொண்டு
இருக்கிறது.
அதனால் இழப்பு, நமக்குத்தானே தவிர இயற்கைக்கு
இல்லையென்று யாருக்கும் தெரியவில்லை. மலை மக்களின்
குரல் இதிலே பதிவாகியுள்ளது. சொல்லப்போனால் இதில்
என் குரலும், உங்களின் குரலும் அடங்கியிருக்கிறது.
எந்த விதத்திலும் உரிமையை மீட்டெடுக்க வேண்டும்
என்பதுதான் பிரதானப் பகுதி. மலை மக்களிடம் மிச்சம்
இருப்பவை வாழ்வின் மீதான தீராத நம்பிக்கையும்,
நம் மண்ணின் சொற்களும்தான். ஏதோ ஒரு நாளில் தமது
சொந்த மண்ணில் இருந்து வெளியேறும் அல்லது
விரட்டப்படும் கணங்கள் செத்துப் போகிற வரைக்கும்
மறக்குமா என்ன....?
சுற்றுலா வளர்ச்சி என்பது இங்கே இன்றியாமையாத
விஷயமாகவும் மாறி வருகிறது...
அது தவறில்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் விலை வைக்க
ஆரம்பித்ததால்தான் மனிதம் மட்டும் மலிவாகி விட்டது.
இதோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, எத்தனை
தமிழ் கிராமங்களின் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறோம்.
பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால்,
உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதிப் பிரச்னைகள் இல்லாமல்
போய் விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள்.
நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள்
கிடைப்பார்கள். சரிபாதி குற்றங்கள் தொலைந்து விடும்.
தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்குப் பணம் இல்லை.
பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்கத் தெரிந்து விட்டால்
வாழ்க்கையை ஜெயித்து விடலாம்.
வயிற்று பசிக்குச் சாப்பிடத்தான், நமக்குப் பணம் தேவை
ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும்போது,
பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இலக்குகள்,
லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின்
வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன்
உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான்
கொடுத்து வைத்தவர்கள். அவர்களை விட்டு விடுங்கள்
என்பதைத் தவிர வேறு என்ன சொல்லி விட முடியும்.
ஒளிப்பதிவு, இயக்கம் இரண்டுமே பெரும் பொறுப்பு... எப்படி
சமாளித்தீர்கள்?
பெரிய திட்டமிடல்கள் இருந்தன. சமூகம் சார்ந்த படம் எப்படி
இருக்க வேண்டுமோ, அப்படியே கொண்டு வந்திருக்கிறேன்.
பருவம் தப்பிய மழை. எல்லாமும் மாறி விட்டது. இதோ இன்னும்
சென்னைக்கு சரி வர மழை இல்லை.
இயற்கையின் சமநிலைக்கே எதிரான இயற்கையின்
வியூகங்கள் வந்து விட்டன. இதையெல்லாம் ஆராய்ந்து கதை
எழுதினேன். அங்கே ஒரு காதல், கலாசாரம், பண்பாடு என்று
கதை தனக்குத் தேவையான எல்லாவற்றையும் எடுத்துக்
கொண்டது. வினோத் கிஷன், "அம்மு' அபிராமி என பக்க பலம்
கொண்ட நடிகர்கள் துணைக்கு வந்தார்கள். தயாரிப்பாளர்
உள்ளிட்ட எல்லோருக்கும் நன்றிகள்..
-
-------------------------------
By -ஜி.அசோக்
தினமணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|