புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
75 Posts - 56%
heezulia
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
70 Posts - 55%
heezulia
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_m10அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அளவுக்கு மீறின அதிக வேலை செய்வது உங்களைக் கொல்லுமா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 14, 2020 2:37 pm


Dr. Joseph F Montague. (குடல், வயிறு சம்பந்தமான நோய்களைக் 
குணப்படுத்தும் ஒரு மருத்துவர். நியு யோர்க்)

அளவுக்கு மீறி அதிக வேலையைச் செய்பவர் என்று நீங்கள் உங்களை நினைத்தால் அதற்குக் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றுதான் காரணமாக 
இருக்கும்.

"நீங்கள் உங்களுக்குப் பொருந்தாத வேலையில் இருக்கிறீர்கள் 
அல்லது அடைய முடியாத லட்சியங்களை மனதில் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது நேரத்திற்குச் சாப்பிடும் பழக்கம் இல்லாதவராக  இருந்திருப்பீர்கள். கடைசியாக, தேவையில்லாத விஷயத்திற்காகக்  கவலைப்படுபவராக இருந்திருப்பீர்கள்."

டாக்டர்,சமீப காலமாக, வயிற்றுப் புண் (Ulcers), இருதய வலி (Heart aches), இன்னும் 
சில வியாதிகளால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்களே? இது, அளவுக்கு மீறி அதிக வேலையைச் செய்வதனாலா?

டாக்டர்: நிச்சயமாக இல்லை. என்னுடைய வாடிக்கையாளர்களில் யாருமே அதிக வேலையினால் செத்ததில்லை. அதீதமுயற்சி-அதாவது பேராசை, அடைய முடியாத லட்சியக் கனவுகள்தான். ஏமாற்றம் கவலை என்று பல பிரச்சினைகளை உண்டாக்கி வியாதியஸ்தர்களாக ஆகிறார்கள்.

கேள்வி: ஓயாத பதற்றம் (nervous tension) என்றால் என்ன? எதனால் அது வருகிறது?

டாக்டர்: ஓயாத பதற்றம் என்பது ஒரு பயப்பட வேண்டிய சமாச்சாரம் இல்லை. 
அது ஓரளவாவது எல்லோரிடமும் இருக்கும்—இருக்க வேண்டும். அது அளவோடு இருந்தால்தான் சில உபயோகமான விஷயங்களை நாம் அணுக முடியும். 
ஓயாத பதற்றம் ஒரு பிரச்சினையே இல்லை.அந்தப் பதற்றத்தை அதிதீவிரமான நிலைக்குக் கொண்டுசெல்லும்போதுதான் அது நம் உடலில் வேண்டாத 
மாறுதல்களைச் செய்கிறது.

கேள்வி: ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் இதனால் பாதிக்கப்படுகிறார்களா?

டாக்டர்: இல்லை. சில புத்திசாலி மனிதர்கள் வாழ்க்கையை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஓயாத பதற்றத்தினால் 
பாதிக்கப்படுபவர்கள், உடனுக்குடன் உணர்ச்சிவசப்படுபவர்கள். ரொம்ப புத்திசாலிகள், நம்முடைய வாழ்க்கை செம்மையாகச் செயல்பட வேண்டும் என்று சதாகாலமும் நினைத்துச் செயல்படுபவர்கள். துரதிர்ஷ்டவசமாக,  அதிக  புத்திசாலிகளின் Nervous System அவ்வளவு வலுவானது இல்லைதான். அதனால் அவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.உதாரணத்திற்கு, ஒரு திடமான 
alarm clock தரையில் விழுந்தால் அநேகமாக அது மறுபடியும் ஓட ஆரம்பிக்கும். அதே சமயம் ஒரு விலையுயர்ந்த சுவிஸ் கடிகாரத்தைக் கீழே போட்டால்,  நிச்சயம் ரிப்பேர் பண்ணுபவரைத்தான் அணுக வேண்டும். ஒழுங்காக வேலை செய்யும் nervous systemஐ யாரும் அசைத்துப்பார்க்க முடியாது.

கேள்வி: சில குறிப்பிட்ட வேலையில் உள்ளவர்களுக்குத்தான் ஓயாத பதற்றம் வருமா?

டாக்டர்: அதுதான் பொதுப்படையான கருத்து. ஒரு லாரி ஓட்டும் ஓட்டுநருக்கு வயிற்றுப் புண் வர அவ்வளவாக சாத்தியமில்லை. ஆனால் ஒரு விளம்பர ஸ்தாபனத்தில் வேலை செய்யும் நபருக்கு நிச்சயமாக குடல்புண் வர வாய்ப்புகள் அதிகம்.

கேள்வி: சில குறிப்பிட்ட வேலைகள் இதை உண்டாக்குகின்றனவா அல்லது இது தனிப்பட்ட நபரைப் பொறுத்து வருகிறதா?

டாக்டர்: முழுக்கமுழுக்க இது தனிப்பட்ட நபரைப் பொறுத்துதான் ஓயாத பதற்றம் ஏற்படுகிறது. எதையும் சமாளிக்கத் தேவையான மனப்பக்குவம் உள்ளவனுக்கு 
எந்த வேலையும் பதற்றத்தைக் கொடுக்காது. வேலை செய்யும் தகுதிக்குறை ஒரு நபருக்கு இருந்து, அதை நினைத்து உருக ஆரம்பித்தால் அது நிச்சயமாக அவருடைய மனநிலையைப் பாதிக்கும்.

கேள்வி: குடல்புண்தான் ஓயாத பதற்றத்திற்க்கு முக்கிய அறிகுறி என்கிறீர்கள் வேறு ஏதாவது விளைவுகள் இருக்கிறதா?

டாக்டர்: ஓயாத பதற்றம் எந்த உறுப்பையும் தாக்கலாம். இருதயம், ரத்த நாளங்கள், தைராய்டு முதலிய சுரப்பிகளை—என்று எல்லா முக்கிய உறுப்புகளும் பாதிக்கப்படலாம்.


avatar
Guest
Guest

PostGuest Tue Jan 14, 2020 2:38 pm


கேள்வி: உதவி என்று வரும் உங்கள் நோயாளிகளுக்கு நீங்கள் சொல்லும் யோசனை என்ன?

டாக்டர்: நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் உள்ள ஒரு முக்கியமான நபரைப் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள முயல வேண்டும். யார் இந்த V.I.P? நீங்கள்தான்.எப்படி நீங்கள் சில உணவு 
பண்டங்களால், புகை பிடிப்பதால், மது அருந்துவதால், உடற்பயிற்சி பண்ணாததால் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதைக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பிரான்ஸ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. 40 வயதில் ஒருவன் டாக்டராக 
இருப்பான் அல்லது ஒரு முட்டாளாக இருப்பான். அதாவது, அந்த வயதில் அவனுக்குத் தனக்கு எது நன்மை என்று தெரிந்திருக்கும் அல்லது அவன் ஒரு அசடாக இருப்பான். இது ஒரு சத்தியமான வார்த்தை. எதிலும்ஒவ்வொருவருடைய வரம்பு எது என்பதை  அவரவர்கள் அனுபவத்தில் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

கேள்வி: நீண்ட நாள் வாழ விரும்புவர்களுக்கு ஏதாவது தாரகமந்திரம் இருக்கிறதா?

டாக்டர்: ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அது "Regularity" (ஒழுங்கு, கிரமம்)—அதாவது சில நியதிகள். சின்ன வயதிலிருந்தோ அல்லது கொஞ்சம் வயதான பிறகாவதோ ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு கட்டுப்பாடு, 
நியமம் அமைத்துக்கொள்ள வேண்டும். அது மற்றவர்கள் சொல்லி அமைத்துக் கொள்வதில்லை. தானே தனக்கு எது நன்மை செய்யும் என்று அறிந்து அமைத்துக் கொள்வது. எல்லா உறுப்புகளும் (இருதயம் உட்பட) ஒரே சீராக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் அந்த உறுப்புகளின் சொந்தகாரரான நீங்கள் சீரான வாழ்க்கையை ஏன் நடத்தக் கூடாது? எல்லாவற்றையும்—எழுந்திருக்கும் நேரம், காலை, உண்ணும் நேரம், அலுவல் நேரம், ஓய்வு நேரம்—என்று எல்லாவற்றையும் ஏன் திட்டமிட்டுச் செயல்படுத்தக் கூடாது?

கேள்வி: உடற்பயிற்சி முக்கியமா? அதை மிகைப்படுத்திச் சொல்கிறார்களா?

டாக்டர்:உண்மையிலேயே ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு "Excerciseல்—walking, swimming—கவனம் செலுத்த வேண்டும். நடைப்பயிற்சி (walking) சுலபமானது. 
நல்லது. கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கேள்வி: மக்கள் அதிகமாக மாத்திரைகள் சாப்பிடுகிறார்களே அது நல்லதா?

டாக்டர்: இது வருந்தத்தக்கது. Dr. Oliver Holmes என்ற டாக்டர் சொல்லுவார். "எவ்வளவுக்கு எவ்வளவு மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றேனோ, அவ்வளவுக்கு அவ்வளவு மருந்துகள் கொடுப்பதையும் நிறுத்திவருகிறேன்" என்று.
(The more he practised medicine, the less medicine he prescribed.)மருந்துகள் அவசியம்தான், அளவோடு.

கேள்வி: கடைசியாக ஒரு கேள்வி. 
ஓயாத பதற்றம் வீட்டுச் சூழ்நிலையினால் ஏற்படுகிறதா? அது தொற்றுநோயா? அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு எடுத்து வரப்படுகிறதா?

டாக்டர்: ஆமாம். வீட்டு பதற்றத்தை அலுவலகத்துக்கும், அலுவலகப் 
பதற்றத்தை வீட்டுக்கும் மாறிமாறி எடுத்துச் செல்கிறார்கள். 
இது தவிர்கக வேண்டிய விஷயம். அலுவலகத்திலேயோ, வீட்டிலேயோ ஒரு நபர் பதற்றத்தோடு இருந்தால் போதும் அது பக்கத்தில் உள்ள எல்லோரையும் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கிறது. மனிதன் ஒரு unreasonable animal. எல்லாவற்றிலேயும் ஒரு perfection எதிர்பார்க்கிறான். அது இந்த உலகத்தில் நடக்காது என்று தெரியும். அந்த மாதிரி perfection கிடைக்கவில்லையானால், எதிரில் உள்ளவர்களிடம் கோபத்தை, எரிச்சலைக் காட்டுகிறான். அது மனைவியாக இருந்தால் 
(அவளும் மனுஷிதானே) அவள் தன் பங்கிற்குத் திருப்பிப் பதிலுக்கு 
அடிக்கிறாள். இந்தச் சண்டை நிம்மதியைக் கெடுத்து மேலும் பதற்றத்தை உண்டு பண்ணுகிறது.

கேள்வி: இதைத் தவிர்ப்பது எப்படி?

டாக்டர்: அலுவலகக் கவலைகளை அலுவலகத்திலேயே விட்டுவிடுங்கள். வீட்டுக்கு எடுத்துச்செல்லாதீர்கள். அதே மாதிரி வீட்டுக் கவலைகள் வீட்டுப்படியைத் தாண்டிச் செல்லக் கூடாது.

கேள்வி: எந்த வயதில் ஒரு ஆரோக்கியமான மனிதன் ஓய்வு பெற வேண்டும்?

டாக்டர்: ஒருபோதும் ரிடயர்ட் ஆகக் கூடாது. கடினமான வேலைகளிலிருந்து ஓய்வெடுக்கலாம். எளிதானதும், மனதுக்குப் பிடித்தமான வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும். பதற்றத்தைத் தவிர்கக ஒரே வழிதான். 

பிரச்சினைகளை எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகள் உங்களை 
ஆக்கிரமிப்பதைத் தவிருங்கள். பிரச்சினை இல்லாத வாழ்க்கை இருக்காது. பிரச்சினை வந்தால் எல்லாமே குடி மூழ்கிவிட்டதுபோல் கத்திக் கூச்சல் போட வேண்டிய அவசியமில்லை. அமைதியாக அணுகுங்கள். பிரச்சினையையும் தீர்க்கலாம். பதற்றமும் ஏற்படாது. உடலும் மனதும் நன்றாகச் செயல்படும். 
டென்ஷன் இல்லாத வாழ்க்கைக்குப் பாடுபடுவோம்.

(Dr. Joseph F. Montague,intestinal and stomach disorders and author - U.S. News & World Report )
(தமிழில் நாகராஜன், நியு ஜேசி)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக