புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
107 Posts - 49%
heezulia
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
9 Posts - 4%
prajai
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
234 Posts - 52%
heezulia
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
18 Posts - 4%
prajai
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
5 Posts - 1%
Barushree
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_m10மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 14, 2020 2:30 pm

மாத்ரு பஞ்சகம் - ஆதிசங்கரர்

‘உன் மரண சமயத்தில் அருகே இருப்பேன்’ என்று வாக்குக் கொடுத்து தான் துறவியாக மாறுவதற்குத் தன் தாயிடம் சம்மதம் வாங்கியதும், அதன்படி அந்தச் சமயத்தில் தன் தாய்க்குக் கொடுத்த வாக்கை நிறை வேற்றியதும், ஆதிசங்கரரின் வாழ்வில் நடந்த அற்புதச் சம்பவங்கள். ‘எதைத் துறந்தாலும் தாயைத் துறப்பது தர்மமாகாது’ என்று நிலைநாட்டிய ஆதிசங்கரர், தன் தாய் மரணம் அடைந்த பிறகு, தாயின் அருமை பெருமைகளை வெளிப்படுத்திய ‘மாத்ரு பஞ்சகம்’ -தமிழ் வடிவம் இது.
மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமான தாய்மையைப் போற்றுவதை ஐந்து ஸ்லோகங்களில் அற்புதமாகச் செய்துள்ளார் ஆதிசங்கரர்.


1. அன்னையே, என்னை ஈன்றபொழுது பட்ட வலி என்னென்பேன்; பற்களைக் கடித்து, ப்ரசவ வலியில் துடித்து, பெற்றெடுத்தாய். மலங்களினால் வருடம் பல துர்நாற்றம் அடையச் செய்தேன், பாவி நான். கருவிலிருந்தபோது, ஊனினை உருக்கி, உடலினை வருத்தி, உதிரத்தால் உணவு தந்து, உயிர் கொடுத்தாய்! உனக்கு என்ன கைமாறு செய்வேன்? பேரும், புகழும், பொன்னும், பொருளும் தந்து, போற்றினாலும் போதாது.

2. பள்ளியில் பரதேசிக் கோலத்தில் பார்த்தவுடன், கனவிலும் நினைவிலும் பயந்து, என்னைத் தழுவி, குழந்தைகளுடன் நீயும் ஒரு குழந்தையாய், கேவிக்கேவி அழுதாய். யாவரும் சேர்ந்து அழுதனரே. பாதார விந்தங்களில் பணிந்து உன்னைப் போற்றுவேன். பின் என் செய்வேன்? அன்னையே!

3. என்னைப் பிரசவித்து பட்ட வலியில் கூவிய நாமங்கள் என் காதில் இன்னும் ஒலிக்கின்றன.
‘அம்மா, அப்பா; ஐயனே, என்னை ஈன்ற
ஈசனே, சிவகாமி நேசனே; க்ருஷ்ணா, கோவிந்தா, முகுந்தா, முரஹரி ஆதிமூலமே, அச்சுதா என்று தெய்வங்களை உன் துணைக்கு அழைத்தாய் நன்றி சொல்ல என்னால் நமஸ்கரிக்க மட்டும்தான் முடியும்.

4. உன் மரண கால தாகத்தை என்னால் தணிக்க முடியவில்லை.
உன் இறுதி யாத்திரையில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.
கர்ண மந்திரத்தை உன் செவியில் சொல்ல முடியவில்லை.
கருணையால் இந்தத் தவறுகளை மன்னிப்பாய்
காலம் கடந்து உன் காலடியில் நிற்கிறேன் அம்மா!

5. “முத்தே, மணியே, மருக்கொழுந்தே, மாணிக்கமே, மரகதமே, என் கண்மணி ஒளியே, என் ராஜாவே, கண் உறங்கு, வாழ்க பல ஆண்டு” என்று தாலாட்டுப் பாடினாயே என் பத்ம ராகமே என்னால் இன்று ஒரு பிடி பச்சரிசிதான் உன் மூடிய வாயில் இடமுடிந்தது!

(ஆர். ஸ்வாமிநாதன்.இணையம்)

மாத்ரு பஞ்சகம் -சமஸ்கிருத சுலோகம் - விரும்பினால் கேட்கலாம்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக