புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி ஏற்பட்டது தெரியுமா?
Page 1 of 1 •
சி.எஸ்.சிவசுப்ரமணியன் எழுதிய, 'தோன்றியது எப்படி?'
என்ற நுாலிலிருந்து:
ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி
ஏற்பட்டது தெரியுமா?
* ஜனவரி: ஜேனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால்,
இந்த மாதம் அமைந்தது
* பிப்ரவரி: ரோமானியர்கள், இந்த மாதத்தின், 15ம் நாளை,
புனிதமாக கருதி, பெப்ருய என்று பெயரிட்டனர். இதற்கு,
துாய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள்.
அதை குறிக்கும் வகையில், பெப்ருரியவஸ் என்று
பெயரிட்டனர். இதுவே, பிப்ரவரி என, மாறியது
* மார்ச்: ரோமானிய காலண்டர் முறைப்படி, மார்ச் மாதம்
தான் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. ரோமானிய
போர்க் கடவுள், மார்ஸ் என்ற பெயரில் இருந்து, மார்ச் வந்தது
* ஏப்ரல்: ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு, திறந்து விடு
என, பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழி பிறக்கும் மாதம் எ
ன்பதால், இந்த சொல்லிலிருந்து, ஏப்ரல் மாதம் தோன்றியது
* மே: உலகத்தை சுமக்கும் அட்லஸ் பற்றி கேள்விப்
பட்டிருப்பீர்கள். இவரது மகள் மையா என்ற தேவதை.
மையாவின் பெயரால் தோன்றிய மாதமே மே
* ஜூன்: ஜுனோ என்னும் தேவதையை, இளமையின்
சின்னமாக வழிபட்டனர், ரோமானியர்கள். இந்த பெயரால்
வந்தது தான், ஜூன்
* ஜூலை: ஆரம்ப காலத்தில், இது, ஐந்தாவது மாதமாக இ
ருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். இந்த பெயரை மாற்றி,
ஜூலியஸ் சீசரின் பெயரால், ஜூலி என்று பெயர் சூட்டினார்,
மார்க் ஆண்டனி. 19ம் நுாற்றாண்டு முதல், ஜூலை என்றானது
* ஆகஸ்ட்: ஆரம்பத்தில், இது, ஆறாவது மாதமாக இருந்தது.
ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்று, கிரேக்க
மொழியில் அழைத்தனர். ஜூலியஸ் சீசர், இதை எட்டாவது
மாதமாக்கிய பிறகு, ரோமானியர்கள் தங்கள் மன்னரான,
அகஸ்டசை பெருமைப்படுத்தும் விதத்தில், அகஸ்டஸ் என
பெயரிட்டனர். அதுவே, ஆகஸ்ட் என, மாறியது
* செப்டம்பர்: மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில்,
செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை
ரோமானிய மொழியில், செப்டம் என்றனர். ஆனால், புதிய
அமைப்பின்படி, ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட
பழைய பெயரே நிலைத்து விட்டது
* அக்டோபர்: அக்டோ என்றால், எட்டு. ஆரம்பத்தில்,
எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர்
மாற்றம் செய்யப்படாமல், 10வது மாதமாகி விட்டது
* நவம்பர்: நவம் என்றால், ஒன்பது. ஆரம்பத்தில், ஒன்பதாம்
மாதமாக இதை கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும்,
பெயர் மாற்றம் செய்யப்படவில்லை
* டிசம்பர்: டிசம் என்றால், பத்து. 10ம் மாதமாக இருந்த டிசம்பர்,
12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய
பெயரிலேயே அழைக்கப்பட்டது.
-
-------------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
என்ற நுாலிலிருந்து:
ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி
ஏற்பட்டது தெரியுமா?
* ஜனவரி: ஜேனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால்,
இந்த மாதம் அமைந்தது
* பிப்ரவரி: ரோமானியர்கள், இந்த மாதத்தின், 15ம் நாளை,
புனிதமாக கருதி, பெப்ருய என்று பெயரிட்டனர். இதற்கு,
துாய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள்.
அதை குறிக்கும் வகையில், பெப்ருரியவஸ் என்று
பெயரிட்டனர். இதுவே, பிப்ரவரி என, மாறியது
* மார்ச்: ரோமானிய காலண்டர் முறைப்படி, மார்ச் மாதம்
தான் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. ரோமானிய
போர்க் கடவுள், மார்ஸ் என்ற பெயரில் இருந்து, மார்ச் வந்தது
* ஏப்ரல்: ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு, திறந்து விடு
என, பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழி பிறக்கும் மாதம் எ
ன்பதால், இந்த சொல்லிலிருந்து, ஏப்ரல் மாதம் தோன்றியது
* மே: உலகத்தை சுமக்கும் அட்லஸ் பற்றி கேள்விப்
பட்டிருப்பீர்கள். இவரது மகள் மையா என்ற தேவதை.
மையாவின் பெயரால் தோன்றிய மாதமே மே
* ஜூன்: ஜுனோ என்னும் தேவதையை, இளமையின்
சின்னமாக வழிபட்டனர், ரோமானியர்கள். இந்த பெயரால்
வந்தது தான், ஜூன்
* ஜூலை: ஆரம்ப காலத்தில், இது, ஐந்தாவது மாதமாக இ
ருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். இந்த பெயரை மாற்றி,
ஜூலியஸ் சீசரின் பெயரால், ஜூலி என்று பெயர் சூட்டினார்,
மார்க் ஆண்டனி. 19ம் நுாற்றாண்டு முதல், ஜூலை என்றானது
* ஆகஸ்ட்: ஆரம்பத்தில், இது, ஆறாவது மாதமாக இருந்தது.
ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்று, கிரேக்க
மொழியில் அழைத்தனர். ஜூலியஸ் சீசர், இதை எட்டாவது
மாதமாக்கிய பிறகு, ரோமானியர்கள் தங்கள் மன்னரான,
அகஸ்டசை பெருமைப்படுத்தும் விதத்தில், அகஸ்டஸ் என
பெயரிட்டனர். அதுவே, ஆகஸ்ட் என, மாறியது
* செப்டம்பர்: மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில்,
செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை
ரோமானிய மொழியில், செப்டம் என்றனர். ஆனால், புதிய
அமைப்பின்படி, ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட
பழைய பெயரே நிலைத்து விட்டது
* அக்டோபர்: அக்டோ என்றால், எட்டு. ஆரம்பத்தில்,
எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர்
மாற்றம் செய்யப்படாமல், 10வது மாதமாகி விட்டது
* நவம்பர்: நவம் என்றால், ஒன்பது. ஆரம்பத்தில், ஒன்பதாம்
மாதமாக இதை கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும்,
பெயர் மாற்றம் செய்யப்படவில்லை
* டிசம்பர்: டிசம் என்றால், பத்து. 10ம் மாதமாக இருந்த டிசம்பர்,
12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய
பெயரிலேயே அழைக்கப்பட்டது.
-
-------------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|