புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுசீலா சுவாரசியம்
Page 1 of 1 •
நன்றி- சினிமா தினமலர்
---------------------------------
1953ஆம் ஆண்டு, பெண்டியாலா நாகேஸ்வரராவ்
இசையமைப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு
மொழிகளில் உருவான "பெற்ற தாய்" என்ற
படத்தில் "ஏதுக்கழைத்தாய் ஏதுக்கு" என்ற பாடல்
தான் சுசீலா பாடிய முதல் திரைப்பட பாடல்.
-
---------------------------------
-
ஆரம்ப காலங்களில் ஏ.வி.எம் ஸ்டூடியோவில்
மாதச்சம்பளத்தில் பின்னணிப் பாடகியாக
பணியாற்றினார்.
ஆரம்ப காலங்களில் பி.சுசீலாவின் தமிழ் உச்சரிப்பு
சரியாக இல்லாததால் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்
அவர்கள் உச்சரிப்பு நன்கு தெளிவாக அமைய, தமிழ்
சொல்லிக் கொடுத்து பயிற்சி தர ஏற்பாடு செய்தார்.
-
-----------------------------------
-
1955ஆம் ஆண்டு வெளிவந்த,
"கணவனே கண்கண்ட தெய்வம்" என்ற திரைப்படம்
இவரது திரையிசைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக
அமைந்தது.
-
-----------------------------------
பின்னணிப் பாடகர் டிஎம்.சௌந்தர்ராஜனோடு முதன்
முதலாக இவர் இணைந்து பாடியது, "செல்லப்பிள்ளை"
என்ற திரைப்படத்தில் வரும் "ஆராரோ ஆராரோ" என்ற
தாலாட்டுப்பாடல்.
-
----------------------------------
-
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன்
சுசீலா இணைந்து பாடிய முதல் பாடல்
"இயற்கை என்னும் இளைய கன்னி" என்ற
"சாந்தி நிலையம்" படப்பாடல்.
-
---------------------------------------
-
"உலகத்தையே மயக்கும் மோகனக் குழல்" என்று
சுசீலாவின் குரலை வர்ணித்தவர் மறைந்த
பின்னணிப் பாடகர் பிபி.ஸ்ரீனிவாஸ்.
-
-------------------------------
-
இந்தியாவையே தன் குரலினிமையால் ஆட்டிப் படைத்த
பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், "பாசமலர்",
"பாவமன்னிப்பு" படப்பாடல்களை கேட்டு, எவ்வளவு
இனிமையான குரல் என்று சுசீலாவின் குரல் இனிமையை
ரசித்து பிரமித்தார்.
-
-----------------------------------
-
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் இவர் முதன்
முதலில் பாடியது "சண்டிராணி" படத்துக்காக. படத்திற்கு
சி.ஆர்.சுப்பராமன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன்
இசையமைத்திருந்தனர்.
-
---------------------------------------
-
சுசீலாவிற்கு மலையாளத் திரைப்படங்களில் முதன்
முதலில் பின்னணிப்பாடும் வாய்ப்பினை பெற்றுத்
தந்தவர் வி.தக்ஷிணாமூர்த்தி.
-
-------------------------------------
-
பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடன் சுசீலா
இணைந்து பாடிய முதல் திரைபபடப்பாடல் "டாக்டர்"
என்ற மலையாள படத்திற்காக. தமிழில் இணைந்து
பாடியது "காதலிக்க நேரமில்லை" படத்தில் வரும்
"என்னப்பார்வை உந்தன் பார்வை" என்ற பாடல்.
-
------------------------------
பின்னணிப் பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜனோடு
சுசீலா இணைந்து முதன்முதலில் பாடியது
"எங்க வீட்டு மகாலட்சுமி" என்ற திரைப்படத்தில் வரும்
"பட்டணந்தான் போகலாமடி பொம்பள பணம் காசு
பார்க்கலாமடி" என்ற பாடல்.
-
------------------------------------
-
சுசீலா பாடிய பாடல்களில் அவருக்கு மிகவும் பிடித்த
பாடல் "திருவருட்செல்வர்" திரைப்படத்தில் வரும்
"மன்னவன் வந்தானடி" என்ற பாடல்.
-
---------------------------------------
-
"அன்னக்கிளி" திரைப்படத்தில் வரும்
"சொந்தமில்லை பந்தமில்லை பாடுது ஒரு பறவை" என்ற
பாடல்தான் சுசீலா, இசைஞானி இளையராஜாவின்
இசையில் பாடிய முதல் பாடல்.
-
----------------------------------------
"புதியமுகம்" திரைப்படத்தில் வரும் "கண்ணுக்கு மை அழகு"
என்ற பாடல்தான் சுசீலா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய
முதல் பாடல்.
-
---------------------------------
"நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா" என்ற
"உயர்ந்த மனிதன்" படப்பாடலை பாடியதற்காக முதன்
முதலில் "தேசிய விருது" கிடைக்கப் பெற்றதோடு தேசிய
விருதை வென்ற முதல் பெண் பாடகி என்ற பெருமையும்
இவருக்கு உண்டு.
-
---------------------------------
மறைந்த இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்,
பி.சுசீலாவை மீரா வேடமேற்று நடிக்க அழைத்தபோது,
அதை நிராகரித்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்
"மனைதை திருடிவிட்டாய்" என்ற படத்தில்
சுசீலாவாகவே தோன்றி நடித்தார்.
-
------------------------------------
-
இசை அமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர்
கங்கை அமரன், சுசீலாவோடு இணைந்து பாடிய முதல்
பாடல் "இங்கேயும் கங்கை" என்ற படத்தில் வரும்
"சோலைப்புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே" என்ற
பாடல்.
-------------------------
பி.சுசீலாவை மீரா வேடமேற்று நடிக்க அழைத்தபோது,
அதை நிராகரித்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்
"மனைதை திருடிவிட்டாய்" என்ற படத்தில்
சுசீலாவாகவே தோன்றி நடித்தார்.
-
------------------------------------
-
இசை அமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர்
கங்கை அமரன், சுசீலாவோடு இணைந்து பாடிய முதல்
பாடல் "இங்கேயும் கங்கை" என்ற படத்தில் வரும்
"சோலைப்புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே" என்ற
பாடல்.
-------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளன .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1311504T.N.Balasubramanian wrote:பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளன .
ரமணியன்
-
பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளவை நீக்கப்பட்டது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|