புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2020 7:15 pm

சிவகங்கை:

தமிழக அரசின் அரசு பணியாளர் தேர்வுக்கான (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது.

இதில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் தேர்வு எழுதிய 3,214 பேர் தேர்ச்சி பெற்றனர். 2 மையங்களில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் முதல் 100 இடங்களில் 35 இடங்களை ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் பிடித்ததால் போட்டித்தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. உரிய விசாரணை நடத்தி வருகிறது. ராமேசுவரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர் சிவகங்கை அருகே உள்ள பெரிய கண்ணனூரைச் சேர்ந்த திருவராஜூ. இவர் 288.5 மதிப்பெண்கள் பெற்று குரூப்-4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு மையங்கள் இருந்தும் இவர் ராமேசுவரத்தில் தேர்வு எழுதியது ஏன்? என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்தது. இதற்காக வருகிற 13-ந் தேதி சென்னை வரும்படி திருவராஜூவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த சந்தேகத்தில் டி.என்.பி.எஸ்.சி. விசாரணையை தொடங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2020 7:32 pm

ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு 202001101207500709_1_tnpsc._L_styvpf
-

டி.என்.பி.எஸ்.சி.யின் உத்தரவு குறித்து திருவராஜூ கூறியதாவது:-

நான் சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்து விட்டு சிவகங்கை அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முடித்துள்ளேன்.

தற்போது ஆடு மேய்த்து வரும் நான் போட்டி தேர்வில் கலந்துகொண்டு போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு படித்து வந்தேன்.

இதுவரை 7 முறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியுள்ளேன். எனது விடாமுயற்சியால் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளேன்.

ராமேசுவரம் பகுதியில் ஆடுகளை மேய்த்து வந்ததால் ராமேசுவரத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதினேன். என்னிடம் விசாரணை நடத்த வருகிற 13-ந் தேதி சென்னை வரும்படி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் விசாரணையில் நேரில் ஆஜராகி எனது விளக்கத்தை அளிப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
மாலைமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக