புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
i6appar |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர்
Page 1 of 1 •
![சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் 202001101158185502_natarajar-arudra-darisanam_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2020/Jan/202001101158185502_natarajar-arudra-darisanam_SECVPF.gif)
ஐம்பூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்குவது சிதம்பரம்
நடராஜர் கோவில். பூலோக கைலாயம் என சிறப்பிக்க பெறுவதும்,
தரிசிக்க முக்தியளிக்கும் தலமாக விளங்குவதும் சிதம்பரமே
ஆகும்.
சைவர்கள் கோவில் என்றாலே இத்தலத்தையே குறிக்கப்
பெறும் அளவிற்கு தனி சிறப்புடையதாகும். ஆதியில் இத்தலம்
தில்லை என்ற ஒருவகை மரம் நிறைந்த வனமாக இருந்ததால்
தில்லை வனம் என கூறப்பட்டது.
சிற்றம்பலம் என்பது மருவி நாளடைவில் சிதம்பரம் என்னும்
பெயர் பெற்றது.
6-ம் நூற்றாண்டுக்கு முன்னரே புகழ்பெற்று இன்று வரை
ஒளியோடு விளங்கும் கோவிலை உடையது.
இங்கு பொற்கூரையின் கீழ் இறைவன் ஆடுகின்றமையால்
பொன்னம்பலம் எனவும் பெயர் பெற்றது.
தேவார திருமுறைகள் கண்டது சிதம்பரம், திருவாசகம் தந்த
மாணிக்கவாசகரை வரவேற்றது சிதம்பரம். திருவிசைப்பா
பாடிய சேந்தனார், திருமாளிகைத்தேவர், கருவூர்த்தேவர்,
கண்டராதித்தர் முதலியவர்களை ஏற்றுக்கொண்டது சிதம்பரம்.
இக்கோவிலில் தான் சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர் ஆகிய மூவர்
கையடையாளங்களுடன் தேவார திருமுறைகள் திருக்காப்பிட
பெற்றன. நம்பியாண்டார் நம்பிகளை கொண்டு ராஜராஜசோழன்
அத்திருமுறைகளை வெளிப்படுத்தி பல கோவில்களிலும்
அவற்றை வழிபாட்டு காலங்களில் ஓதும்படி செய்தான்.
6 கால பூஜை
தில்லை கூத்தனுக்குத் தினமும் 6 கால பூஜைகள்
தீட்சிதர்களால் பதஞ்சலி முனிவர் வகுத்த வைதீக முறைப்படி
நடைபெறுகின்றன. ஒவ்வொரு கால பூஜைக்கும் முன்னால்
ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது.
காலை 10 மணிக்கு ரத்தினசபாபதிக்கும் சேர்த்து அபிஷேகம்
நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு பால் நைவேத்தியமும்,
8.30 மணிக்கு கால சந்தி பூஜையும், 11 மணிக்கு 2-ம் காலமும்,
12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு 2-ம்
கால பூஜையும், இரவு 10 மணிக்கு அர்த்தசாம பூஜையும்
சிறப்பாக நடந்து வருகிறது.
இங்கு அர்த்தசாம பூஜையின் போது அனைத்து தல மூர்த்திகளும்
இங்கு வந்து எழுந்தருளியிருந்து காலை அவரவர் இருப்பிடம்
செல்வர் என கூறப்படுகிறது.
அதனால் இங்கு அர்த்தசாம பூஜை சிறப்பாக கருதப்படுகிறது.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் சபை திறக்கப்பட்டு
திருப்பள்ளி எழுச்சி பூஜையும், சிவராத்திரியில் இரவு முழுவதும்
4 கால பூஜைகளும், கிரகண நாட்களில் கிரகணம் முடிவுற்றபின்
துப்புரவு செய்யப்பட்டு தனிப் பூஜையும், தீபாவளியன்று காலை
6 மணியளவில் சிறப்பு பூஜையும் நடைபெறுகின்றன.
காலந்தவறாது 6 கால பூஜைகள் நடைபெறும் கோவிலாக உள்ளது
இதன் தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு கால பூஜையின் நிறைவிலும்
சிதம்பர ரகசியம் மும்முறை காட்டப்படும்.
ஆனி, மார்கழி இரு மாதங்களில் ஆடல்வல்லானுக்கும், ஐப்பசி
பூரத்தில் அம்பிகைக்கும், பங்குனி உத்திரத்தில் முருகனுக்கு
பத்து நாட்களாகவும், கந்த கோட்ட முருகனுக்கு ஆறு நாட்களும்
விழாக்கள் நடைபெறுகின்றன.
ஆடல்வல்லானும் திருவாதிரை சிறப்பும்
அரங்கத்தில் ஆடுவதால் நடராஜரை சபாபதி என்றும்
கூத்தபிரான் என்றும் திருச்சிற்றம்பலக் கூத்தர் என்றும்
குறிப்பிடுவர். சிவனின் பலவகையான நடனங்களில்
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம் இடம்பெற்றுள்ளது.
நடராஜ பெருமானது குனித்த புருவத்தையும்,
கோவைப்பழம் போல் சிவந்த வாயினையும், குமிழ்
சிரிப்பையும் பரந்து விரிந்த சடையையும், பால் போன்ற
திருநீற்றையும், அருள் செய்ய மகிழ்ச்சியுடன் தூக்கிய
திருவடியையும் காணும் பேறு வாய்க்கப்பெற்றால்
மனிதப்பிறவியும் வேண்டத்தக்கதே என்கிறார்
அப்பர்பெருமான்.
நடராஜ பெருமானின் உடுக்கை படைத்தலையும்,
அபயக்கரம் காத்தலையும், அக்கினி அழித்தலையும்,
ஊன்றிய திருவடி மறைத்தலையும், தூக்கிய திருவடி
அருளுதலையும் குறிப்பால் உணர்த்துகின்றன.
இந்த ஐந்தையும் பஞ்ச கிருத்தியம் என்று கூறுவர்.
தில்லை நடராஜர் கருவறைக்கு 5 படிகள் ஏற வேண்டும்.
அவை சிவபெருமானின் ஐந்தெழுத்தை உணர்த்தும்
பஞ்சாட்சரபடிகள் எனப்படும். நடராஜரின் திருஉருவத்தை
சுற்றி அமைந்திருக்கும் திருவாசி பிரணவத்தின்
வடிவமாகும்.
திருவாசியில் தீச்சுடர் போல் தென்படும் அமைப்புகள்
மந்திர மாத்ருகா அட்சரங்கள் என்னும் மூலமந்திர
எழுத்துகளைக் குறிக்கும்.
நடராஜரின் இடப்பக்கத்தில் அம்பிகை சிவகாமசுந்தரி
அருள்பாலிக்கிறார். பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயம்
வடிவில் அங்கு சிவபெருமான் இருக்கிறார் என்பதைக்
குறிப்பால் உணர்த்தும் வகையில் நடராஜருக்கு வலப்பக்கம்
சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது.
ரத்தினத்தால் செய்யப்பட்ட நடராஜர் விக்ரகமும்,
ஆதிசங்கரர் அளித்த ஸ்படிகலிங்கமும் இன்றும் பூஜித்து
வரப்படுகிறது.
நடராஜர் சன்னதி பெரும்பாலும் தெற்கு நோக்கியே
அமைந்திருக்கும். சிதம்பரம் நடராஜப்பெருமான் தெற்கு
நோக்கியே அருள்பாலிக்கிறார்.
27 நட்சத்திரங்களில் 2 மட்டுமே திரு என்ற அடைமொழியுடன்
குறிப்பிடப்படுகின்றன. அவை திருவேணாமும், திருவாதிரையும்
ஆகும். திருவோணம் திருமாலுக்கு உகந்தது. திருவாதிரை
நடராஜப் பெருமானுக்கு உகந்தது ஆகும்.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜர்
கோவிலில் உள்ள ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில்
அம்பாளுடன் எழுந்தருளும் நடராஜருக்கு மகாஅபிஷேகம்
நடத்தப்பட்டு பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதம்
வழங்கப்படும்.
-
மாலைமலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|