புதிய பதிவுகள்
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_m10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10 
4 Posts - 57%
heezulia
சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_m10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10 
3 Posts - 43%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_m10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10 
98 Posts - 43%
ayyasamy ram
சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_m10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10 
81 Posts - 36%
i6appar
சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_m10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_m10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_m10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_m10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_m10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_m10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_m10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_m10சஹாரா: பாலை அல்ல சோலை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஹாரா: பாலை அல்ல சோலை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 5 Jan 2020 - 13:29

பருவநிலை மாற்றங்கள் குறித்து நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். உலகம் தோன்றிய நாளிலிருந்து வெப்பமும் குளிர்ச்சியும் மாறி மாறி பூமியைப் பண்படுத்தி, தட்பவெட்பத்தை நிலைப்படுத்தின.

மனிதன் தோன்றிய பிறகும் இந்த மாற்றங்கள் உலக அளவில் நிகழ்ந்த வண்ணமே இருந்தன. ஆறுகள் தடம் மாறின, மலைகள் பெயர்ந்தன. குளங்கள் வற்றின. கடல்கள் பின்வாங்கின, அல்லது உள் நகர்ந்தன. பரந்த சமவெளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல; தண்ணீர் வற்றி, செடிகொடிகள் காய்ந்து, மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அப்படி ஓர் இடம்தான் ஆப்பிரிக்காவின் வடமேற்குக் கடற்கரையை ஒட்டிய சஹாரா பாலைவனம். இந்தப் பாலைவனத்தை ஒட்டி உள்ளது, டிபாரிட்டி (Tifariti) என்னும் ஊர். இதன் வடக்கே, 400க்கும் மேற்பட்ட கல் சின்னங்கள் இவ்வாண்டு கிடைத்தன. இவை, 10,000 ஆண்டுகள் பழமையானவை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

அது சரி, மனித நடமாட்டமே இல்லாத பாலைவனப் பிரதேசத்தில் இத்தனை சின்னங்கள் கிடைக்கக் காரணம், ஒரு காலத்தில், சஹாரா பாலைவனமாக இல்லை என்பதுதான்!
ஆம்; பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், தண்ணீர் வளம் நிறைந்த பகுதியாகத்தான் இருந்தது இந்த வறண்ட பிரதேசம். பருவநிலை மாற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமாக நீர்வளம் குறையத் தொடங்கியது. இதன் காரணமாக, அருகே இருந்த மொராக்கோ, லிபியா, அல்ஜீரியா ஆகிய நாடுகளிலிருந்து இங்குவந்து குடியேறிய மக்கள், வேறு வழியின்றி வெளியேறி இருக்கவேண்டும்.

அவ்வாறு பெயர்ந்த மக்கள் விட்டுச் சென்ற சின்னங்கள்தான் இவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

– குறிஞ்சி

avatar
Guest
Guest

PostGuest Sun 5 Jan 2020 - 15:51



avatar
Guest
Guest

PostGuest Sun 5 Jan 2020 - 15:54

இது சவூதி அராபியாவில் .....................
இந்த வழியால்தான் முஹம்மது நபி மதீனாவுக்கு சென்றாராம்.

சஹாரா: பாலை அல்ல சோலை! Timeline_new7-800x1442



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக