புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
5 Posts - 13%
heezulia
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
7 Posts - 2%
prajai
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தை பிறந்தால் 'வலி' பிறக்கும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 14 Jan 2020 - 4:21

தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! E_1578802157

மழலைச் செல்வம் இல்லாதவர்கள் தை மாதத்தில்,
திருவாரூர் மாவட்டம், திருச்சேறை சாரநாதப் பெருமாள்
கோவிலில் உள்ள குழந்தைப் பெருமாளை வழிபட்டால்,
பிரசவ வலிக்கு ஆளாவர் என்பது ஐதீகம்.

இவரை, ஐந்து புதன்கிழமை தரிசித்து, வெள்ளை
மலர்களால் அர்ச்சித்தால், சுபயோகம் ஏற்படும் என்பதும்
நம்பிக்கை.

திரேதா யுகத்தில் விஷ்ணுவின் வழிகாட்டுதல் படி,
பூலோகத்தில் மண் எடுத்து, கும்பம் செய்தார், பிரம்மா.
அதில், வேதம், சாஸ்திரங்களை ஆவாஹனம் செய்து,
அடுத்த யுகத்திற்கான பணிகளை துவங்கினார்.

பிரம்மா செய்த கும்பம் உள்ள தலம், கும்பகோணம்
என்றும், குடம் செய்ய மண் எடுத்த இடம், சார ஷேத்திரம்
என்றும் அழைக்கப்பட்டது. சார ஷேத்திரமே தற்போது,
திருச்சேறை எனப்படுகிறது.

காவிரிக்கும், கங்கைக்கும் தங்களுக்குள் யார் பெரியவர்
என்ற போட்டி உண்டானது. கங்கைக்கும் மேலான
சிறப்பை பெற விரும்பிய காவிரியிடம், விஷ்ணுவை
நோக்கி தவமிருக்கும்படி கூறினார், பிரம்மா.

திருச்சேறை தலத்தில், பெருமாளை நினைத்து த
வமிருந்தாள், காவிரி. அவளுக்கு குழந்தை வடிவில்
சாரநாதப் பெருமாள் காட்சியளித்தார். பின், கருட
வாகனத்தில் தாயார்களுடன் எழுந்தருளினார்.

குழந்தை வடிவில் வந்ததால், ‘மாமதலைப்பிரான்’ என்ற
பெயர் பெற்றார். ‘மதலை’ என்றால் குழந்தை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 14 Jan 2020 - 4:22

இவரை, தை மாதத்தில் வழிபடுபவர்களுக்கு, பிரசவ வலி
ஏற்படும். அதாவது, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இக்கோவிலில், ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள்
உள்ளன. பெருமாளும், சாரநாயகி தாயாரும் தனித்தனி
சன்னிதிகளில் வீற்றிருக்கின்றனர்.

சங்கு, சக்கரம், செந்தாமரை, கதாயுதம் ஏந்தி நிற்கிறார்,
மூலவர். வைகுண்டத்தில் விஷ்ணு கையில் தாமரை
இருப்பதைப் போல, இங்கும், மூலவர் கையில், தாமரை
இருப்பது விசேஷம்.

ராஜகோபாலன், ராமர், மணவாள மாமுனிகள், கண்ணன்,
காவிரி சன்னிதிகளும் உள்ளன.

திருச்சேறையில், சாரநாத பெருமாள், சாரநாயகி,
சார விமானம், சார புஷ்கரணி ஆகியவற்றுடன் சார
ஷேத்திரம் என்ற பெயருடனும் திகழ்வதால்,
‘பஞ்சசார ஷேத்திரம்’ என, அழைக்கப்படுகிறது.

உற்சவர் பெருமாள், பஞ்ச லட்சுமி என்னும் ஐந்து
தேவியருடன் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி,
சாரநாயகி ஆகியோருடன், மார்பில், லட்சுமியை
தாங்கியிருப்பது சிறப்பு.

ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நரசிம்மர், அர்த்த
மண்டபத்தில் வீற்றிருக்கிறார். இவருக்கு, சுவாதி
நட்சத்திரத்தன்று, திருமஞ்சனமும், பானகத்துடன்
தளிகையும் (உணவு) படைக்கப்படுகிறது.

எண்ணிய எண்ணம் நிறைவேற, நரசிம்மருக்கு,
வெள்ளியன்று பானக நிவேதனம் செய்வர். ஐந்து புதன்
கிழமை, வெள்ளை மலர்களால் அர்ச்சனையும் செய்வர்.

தைப்பூசத்தன்று, காவிரிக்கு அருள்புரிந்தார், பெருமாள்.
இதையொட்டி தை மாதம் பிரம்மோற்சவம் நடத்தப்
படுகிறது. அட்சய திருதியையன்று, கருட சேவை நடக்கும்.

கும்பகோணத்தில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் திருச்சேறை
உள்ளது.

தி. செல்லப்பா
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 14 Jan 2020 - 12:47

தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! 3838410834 தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! 103459460 தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக