புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
1 Post - 3%
Guna.D
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
17 Posts - 4%
prajai
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
9 Posts - 2%
jairam
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_m10கறுப்பு என்றால் வெறுப்பா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பு என்றால் வெறுப்பா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 03, 2020 8:03 pm

தமிழ் நாட்டில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கேள்விகள் பள்ளிப் பரீட்ச்சைகளில் கேட்கப்படுவது போல் ,மலேசியாவில் ஆரம்பம்.

கறுப்பு என்றால் வெறுப்பா? UNIMAP%2B6

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு சின்ன சர்ச்சை. ஸம்ரி விநோத் எனும் சமயப் பேச்சாளர் (Muhammad Zamri Vinoth Kalimuthu), பெர்லிஸ் மாநிலத்தில், மேடைப் பிரசாரங்களின் போது இந்து சமயத்தைப் பற்றி அவதூறாகப் பேசியதாகச் சர்ச்சை.

அதே சமயத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் இந்து சமய மாணவர்களிடையே இந்து சமயத்தைப் பற்றி தவறாகக் கருத்துச் சொன்னதாகவும் சர்ச்சை. அது ஒரு வகையாக அப்படியே அமைதியாகிப் போனது.

இப்போது மிக அண்மையில் மற்றும் ஒரு சர்ச்சை. பல்கலைக்கழகக் கேள்வித் தாள் (Ethnic Relations Course - UUW 235 - 12). அதில் ஒரு கேள்வி இப்படி வருகிறது.

கறுப்புத் தோலைக் கொண்டவர்கள். இவர்களை மலாயா, இந்தோனேசியா போன்ற ஆசிய வட்டாரங்களில் காணலாம். இவர்கள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்?

A. நிக்ரோக்கள்
B. சிவப்பு இந்தியர்கள்
C. இந்தியர்கள்
D. புஷ்மென் (ஆஸ்திரேலியா)

கேள்வித் தாளின் படத்தில் மலேசியத் தமிழ்ப் பிள்ளைகளின் படத்தைப் போட்டு இருக்கிறார்கள். தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் உள் நோக்கதோடு அந்தப் படத்தைப் போட்டு இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.

இது எல்லாம் ஒரு கேள்விங்களா. அதுவும் இப்படி ஒரு கேள்வியைத் தயாரித்து பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சோதனை வைக்கிறார்களே. என்ன சொல்ல? எதைச் சொல்ல?

இந்த மாதிரி கேள்விகளைக் கேட்டால் பல்கலைக்கழக மாணவர்களின் அறிவு எப்படிங்க வளரப் போகுது. எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் விட்டு விட்டு இப்படிப் போய் கேட்கிறார்களே. சே!

இந்தக் கேள்வியைத் தயாரித்தவர் எப்படிப்பட்ட அறிவாளியாக இருப்பார்? ஒரு வேளை இந்தக் கேள்வியைத் தயாரித்தவர் ஜம்ரி வினோத் என்பவராக இருக்குமோ எனும் கேள்வியும் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

தமிழர்கள் கறுப்புத் தோல் கொண்டவர்கள் தான். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காகக் கறுப்புத் தோல் கொண்டவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று சொல்ல முடியுமா அல்லது இந்தியர்கள் என்று சொல்ல முடியுமா. ஏன் மஞ்சள் தோள் சாக்லேட் தோல் தமிழர்கள் இல்லையா.

கேள்வி தயாரித்தவர்களுக்குப் புத்தி எங்கே ஐயா போனது. நல்லா கேட்கலாம் போல இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் இனவாதக் கேள்வி தானே. ஓர் இனத்தைச் சீண்டிப் பார்க்கும் கேள்வி தானே.

கறுப்பு என்றால் வெறுப்பா? University%2BPerlis%2B01.01.2020

(நன்றி -தமிழ்மலர் -மலேசியா )


avatar
Guest
Guest

PostGuest Fri Jan 03, 2020 8:06 pm

கறுப்பு என்றால் வெறுப்பா? Zakir%2BNaik%2BIcon%2B-%2B02.01.2020

ஜாகிர் நாயக் என்பவர் இஸ்லாமிய உலகின் ஒரு சின்னமாக இருக்கலாம். மிகச் சிறந்த மத போதகராக இருக்கலாம். அதில் நமக்கு மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால் மலேசியாவில் அவரைப் பற்றிய சர்ச்சைகள் தொடர்கின்றன என்பதை மட்டும் மறந்துவிட வேண்டாம்.

மலேசிய இந்திய அரசியல்வாதிகள் மீது ஜாகிர் நாயக் வழக்குகள் போடுகிறார். ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களும் வந்தேறிகள் என்கிறார். மலேசிய இந்தியர்கள் இந்தியாவிற்கே திரும்பிப் போக வேண்டும் என்கிறார்.

யாருங்க இந்த மனுசர். மலேசிய இந்தியர்களைத் திரும்பிப் போகச் சொல்வதற்கு யாருங்க இவர். அப்படிச் சொல்வதற்கு இவருக்கு என்னங்க தகுதி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் அந்தப் பல்கலைக்கழகக் கேள்வி ரொம்பவும் அவசியமா. ரொம்பவும் முக்கியமா என்று கேட்கவும் தோன்றுகிறது.

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையும் நினைவிற்கு வருகிறது.

(தமிழ்மலர்)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:02 pm

சக்தி18 சூப்பர்!
ஜோ பைடனின் குடியுரிமைச் சட்டம் இந்த நேரத்தில் உலக மக்களுக்குப் பாடமாக அமையும்! மனிதநேயம் பரவும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக