புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்! S.V.Sekar !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஞாயிறும், வாரமலரும் போல் நானும், நகைச்சுவையும்!
சென்னை: பல்துறை வித்தகர் எஸ்.வி.சேகர் நாளை மறுதினம் 70வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் தன் திரையுலக நாடக அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடன் பேசியதிலிருந்து:
உங்களைப் பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்களேன்...
யதார்த்தவாதி, வெகுஜன விரோதி.
உங்கள் கலைக் குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்?
என் தந்தை, எஸ்.வி.வெங்கட்ராமன். சினிமாவில், விஜயா வாகினி, 'லேப்'பில், 50 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை துவங்கியவர். ரோஜா படத்தில், வெள்ளைப் பணியாரம் கேட்டு நடித்தார். அவர், அந்தக் காலத்து அவ்வை சண்முகி; நிறைய நாடகங்களில், பெண் வேடங்களில் நடித்துள்ளார். அதன்பின், நாடகங்களை இயக்கினார். சோவின் முதல் இரண்டு நாடகங்களை, அப்பா தான் இயக்கினார்.
சித்தப்பா, எஸ்.வி.சங்கரன். சோவின், விவேகா பைன் ஆர்ட்ஸில், மேடை இயக்குனர். அம்மா, அலமேலு வெங்கட்ராமன். பள்ளி ஆசிரியர் மகள். அந்த காலத்து, எஸ்.எஸ்.எல்.சி., அவருக்கு தெரிந்த ஆங்கில வார்த்தைகள் கூட, நமக்கு தெரியாது. ஒரு தங்கை, கணவருடன் துபாயில் இருக்கிறார். தம்பிகள் ராஜா, எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி.
என் மனைவி உமா மகேஸ்வரி, பிரபல இசையமைப்பாளர், ஜி.ராமநாதனின் பேத்தி. பெரிய இசை குடும்பம். என் மகள் அனுராதா, கணவர் பரத் உடன் அமெரிக்காவில் இருக்கிறார்.மகன், அஷ்வின் சேகர், பி.எஸ்.சி., விஸ்காம் முடித்து விட்டு, நடிகராக உள்ளார். அவரது மனைவி ஸ்ருதி, ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தொடரும்....
சென்னை: பல்துறை வித்தகர் எஸ்.வி.சேகர் நாளை மறுதினம் 70வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் தன் திரையுலக நாடக அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடன் பேசியதிலிருந்து:
உங்களைப் பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்களேன்...
யதார்த்தவாதி, வெகுஜன விரோதி.
உங்கள் கலைக் குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்?
என் தந்தை, எஸ்.வி.வெங்கட்ராமன். சினிமாவில், விஜயா வாகினி, 'லேப்'பில், 50 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை துவங்கியவர். ரோஜா படத்தில், வெள்ளைப் பணியாரம் கேட்டு நடித்தார். அவர், அந்தக் காலத்து அவ்வை சண்முகி; நிறைய நாடகங்களில், பெண் வேடங்களில் நடித்துள்ளார். அதன்பின், நாடகங்களை இயக்கினார். சோவின் முதல் இரண்டு நாடகங்களை, அப்பா தான் இயக்கினார்.
சித்தப்பா, எஸ்.வி.சங்கரன். சோவின், விவேகா பைன் ஆர்ட்ஸில், மேடை இயக்குனர். அம்மா, அலமேலு வெங்கட்ராமன். பள்ளி ஆசிரியர் மகள். அந்த காலத்து, எஸ்.எஸ்.எல்.சி., அவருக்கு தெரிந்த ஆங்கில வார்த்தைகள் கூட, நமக்கு தெரியாது. ஒரு தங்கை, கணவருடன் துபாயில் இருக்கிறார். தம்பிகள் ராஜா, எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி.
என் மனைவி உமா மகேஸ்வரி, பிரபல இசையமைப்பாளர், ஜி.ராமநாதனின் பேத்தி. பெரிய இசை குடும்பம். என் மகள் அனுராதா, கணவர் பரத் உடன் அமெரிக்காவில் இருக்கிறார்.மகன், அஷ்வின் சேகர், பி.எஸ்.சி., விஸ்காம் முடித்து விட்டு, நடிகராக உள்ளார். அவரது மனைவி ஸ்ருதி, ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்கள் நகைச்சுவை உணர்வு எப்படிப்பட்டது?
'தினமலர்' நாளிதழையும், காபியையும்; ஞாயிற்றுக் கிழமையையும், வாரமலரையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதே போல், 'எஸ்.வி.சேகரையும், நகைச் சுவையையும் பிரிக்க முடியாது' என்கின்றனர். சோ தான், என் குரு. அவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. சோவின் அரசியல் நையாண்டி என்ற விஷயத்தை, என் நாடகங்களில் பின்பற்றுகிறேன்.
ரேடியோ, நாடக கலைத்துறையில், உங்கள் பயணம் எப்படி இருந்தது?
நான், 10 வயதில் நாடகத்தில் நடித்தேன். நடிக்க வந்து, 60 ஆண்டுகள் ஆகி விட்டன. இதுவரை, 25 நாடகங்கள், 6,500 காட்சிகளில் நடித்துள்ளேன். 13 வயதில், நாடகத்தில், 'ஸ்பெஷல் எபெக்ட்' போடும் பணியில் இறங்கினேன்.
'சினிமா, நிரந்தர தொழில் இல்லை; வேறு ஏதாவது படி' என, அப்பா கூறினார். அப்போது, 'ஏசி' மெக்கானிக்கல் டிப்ளமோ சேர்ந்தேன். டிப்ளமோ இன்ஸ்டிட்யூட்டுக்கு அருகில் தான், பிலிம் இன்ஸ்டிட்யூட் இருந்தது. அங்கிருந்தபடியே, சினிமா மீதான ஆர்வம் அதிகரித்தது.என் முதல் படம், நம் நாடு; அடுத்து, வசந்த மாளிகை. 1969ல், 'விவித் பாரதி' வர்த்தக ஒலிபரப்பு துவங்கியது. அதில், முதல் விளம்பரம், நான் செய்தது தான். இலங்கை ரேடியோவுக்காக, 'நாகேஷை கேளுங்கள்' என்ற நிகழ்ச்சியை, 150 வாரங்கள் நடத்தினேன்.இதற்கு பின், பாலச்சந்தரின் தொடர்பு ஏற்பட்டது. நினைத்தாலே இனிக்கும், வறுமையின் நிறம் சிவப்பு என, சினிமாவில், 90 படங்கள் நடித்தேன்.
கடந்த, 1972ல், சிங்கப்பூர் சென்ற போது, எம்.வி.சிதம்பரம் என்ற கப்பலிலேயே, நடுக்கடலில் ஆரம்பித்த நாடகக்குழு தான், என் நாடகப்பிரியா. 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகத்தில், கிரேஸி மோகனை எழுத்தாளராக அறிமுகப்படுத்தினேன். அவரைப் போல், யாரும் எழுத முடியாது.
தொடரும்....
'தினமலர்' நாளிதழையும், காபியையும்; ஞாயிற்றுக் கிழமையையும், வாரமலரையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதே போல், 'எஸ்.வி.சேகரையும், நகைச் சுவையையும் பிரிக்க முடியாது' என்கின்றனர். சோ தான், என் குரு. அவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. சோவின் அரசியல் நையாண்டி என்ற விஷயத்தை, என் நாடகங்களில் பின்பற்றுகிறேன்.
ரேடியோ, நாடக கலைத்துறையில், உங்கள் பயணம் எப்படி இருந்தது?
நான், 10 வயதில் நாடகத்தில் நடித்தேன். நடிக்க வந்து, 60 ஆண்டுகள் ஆகி விட்டன. இதுவரை, 25 நாடகங்கள், 6,500 காட்சிகளில் நடித்துள்ளேன். 13 வயதில், நாடகத்தில், 'ஸ்பெஷல் எபெக்ட்' போடும் பணியில் இறங்கினேன்.
'சினிமா, நிரந்தர தொழில் இல்லை; வேறு ஏதாவது படி' என, அப்பா கூறினார். அப்போது, 'ஏசி' மெக்கானிக்கல் டிப்ளமோ சேர்ந்தேன். டிப்ளமோ இன்ஸ்டிட்யூட்டுக்கு அருகில் தான், பிலிம் இன்ஸ்டிட்யூட் இருந்தது. அங்கிருந்தபடியே, சினிமா மீதான ஆர்வம் அதிகரித்தது.என் முதல் படம், நம் நாடு; அடுத்து, வசந்த மாளிகை. 1969ல், 'விவித் பாரதி' வர்த்தக ஒலிபரப்பு துவங்கியது. அதில், முதல் விளம்பரம், நான் செய்தது தான். இலங்கை ரேடியோவுக்காக, 'நாகேஷை கேளுங்கள்' என்ற நிகழ்ச்சியை, 150 வாரங்கள் நடத்தினேன்.இதற்கு பின், பாலச்சந்தரின் தொடர்பு ஏற்பட்டது. நினைத்தாலே இனிக்கும், வறுமையின் நிறம் சிவப்பு என, சினிமாவில், 90 படங்கள் நடித்தேன்.
கடந்த, 1972ல், சிங்கப்பூர் சென்ற போது, எம்.வி.சிதம்பரம் என்ற கப்பலிலேயே, நடுக்கடலில் ஆரம்பித்த நாடகக்குழு தான், என் நாடகப்பிரியா. 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகத்தில், கிரேஸி மோகனை எழுத்தாளராக அறிமுகப்படுத்தினேன். அவரைப் போல், யாரும் எழுத முடியாது.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எம்.ஜி.ஆரின், உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பில் நடந்த, சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி சொல்லுங்கள்?
சென்னை சத்யா ஸ்டூடியோவில், உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கான படப்பிடிப்பு நடந்த போது, எம்.ஜி.ஆர்., இயக்க, நாகேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எம்ஜி.ஆர்., ஒரு காட்சிக்காக, 'ஆக் ஷன்' எனச் சொல்ல, அருகில் இருந்த நான், 'கட்' என்றேன். அனைவரும், அதிர்ச்சியில் மிரண்டனர்.
'யார் கட் சொன்னது' என, எம்.ஜி.ஆர்., கேட்க, 'நான் தான்' என்றேன். 'வெளிநாட்டு லொகேஷன் போட்டுள்ளீர்கள். ஆனால், நாகேஷ் பாக்கெட்டில், சிசர்ஸ் சிகரெட் பாக்கெட் இருக்கிறதே' என்றேன். இதற்காக, எம்.ஜி.ஆர்., என்னை பாராட்டியதை, மறக்க முடியாது.
நடிகர்களின் தற்கால மனோபாவம் குறித்து?
நான் நடிகனாக, நேர்மையான எம்.எல்.ஏ.வாக., வெளிப்படையாக தான் இருந்தேன். என் மொபைல் எண், மெயில் அனைவருக்குமே தெரியும். இப்போதுள்ள சில நடிகர்களை தொடர்பு கொள்வதே, ரொம்ப சிரமமாக உள்ளது.
'நாம், எந்த தொடர்பிலும் இருக்க கூடாது. படம் வந்தால் மட்டும், அனைவரும் நம்மை பார்க்க வேண்டும்' என, நினைக்கின்றனர். தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என, நினைக்க வேண்டும். நமக்கு பணம் கொடுத்தவன் சாலையில் நின்றால், அவன் சாபம் நம்மை சும்மா விடாது. என் தந்தை சொல்லிக் கொடுத்த ஒரு விஷயம், 'நீ ஆசிர்வாதம் வாங்கவில்லை என்றாலும், சாபம் வாங்கி விடாதே' என்பது தான்.
தொடரும்...
சென்னை சத்யா ஸ்டூடியோவில், உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கான படப்பிடிப்பு நடந்த போது, எம்.ஜி.ஆர்., இயக்க, நாகேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எம்ஜி.ஆர்., ஒரு காட்சிக்காக, 'ஆக் ஷன்' எனச் சொல்ல, அருகில் இருந்த நான், 'கட்' என்றேன். அனைவரும், அதிர்ச்சியில் மிரண்டனர்.
'யார் கட் சொன்னது' என, எம்.ஜி.ஆர்., கேட்க, 'நான் தான்' என்றேன். 'வெளிநாட்டு லொகேஷன் போட்டுள்ளீர்கள். ஆனால், நாகேஷ் பாக்கெட்டில், சிசர்ஸ் சிகரெட் பாக்கெட் இருக்கிறதே' என்றேன். இதற்காக, எம்.ஜி.ஆர்., என்னை பாராட்டியதை, மறக்க முடியாது.
நடிகர்களின் தற்கால மனோபாவம் குறித்து?
நான் நடிகனாக, நேர்மையான எம்.எல்.ஏ.வாக., வெளிப்படையாக தான் இருந்தேன். என் மொபைல் எண், மெயில் அனைவருக்குமே தெரியும். இப்போதுள்ள சில நடிகர்களை தொடர்பு கொள்வதே, ரொம்ப சிரமமாக உள்ளது.
'நாம், எந்த தொடர்பிலும் இருக்க கூடாது. படம் வந்தால் மட்டும், அனைவரும் நம்மை பார்க்க வேண்டும்' என, நினைக்கின்றனர். தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என, நினைக்க வேண்டும். நமக்கு பணம் கொடுத்தவன் சாலையில் நின்றால், அவன் சாபம் நம்மை சும்மா விடாது. என் தந்தை சொல்லிக் கொடுத்த ஒரு விஷயம், 'நீ ஆசிர்வாதம் வாங்கவில்லை என்றாலும், சாபம் வாங்கி விடாதே' என்பது தான்.
தொடரும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மறக்க முடியாத வார்த்தை?
கடற்கரையில், 'தினமலர் - வாரமலர்' அந்துமணியுடன், ஒருநாள் வீராவேசமாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அந்துமணி, 'உங்களுக்கு தேவை காரியமா... வீரியமா?' என, கேட்டார். 'எனக்கு, காரியம் தான் தேவை' என்றேன். 'அதற்கு ஏன் இப்படி, வீரியமாக கத்துகிறீர்கள்' என்றார். அதை, இன்று வரை பின்பற்றுகிறேன். மனதில் நினைப்பதை, தைரியமாக சொல்ல வேண்டும். நாம் எதை பின்பற்றுகிறோமோ, அதையே மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். இது, என் தந்தையும், என் குரு சோவும் கற்றுக் கொடுத்த விஷயம்.
ரத்த தானத்தில் அதீத ஆர்வம் வந்த காரணம்?
என் தந்தை, 'லயன்ஸ் கிளப்' தலைவராக இருந்தபோது, 86 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக கிடைக்க, காரணமாக இருந்துள்ளார். என் தந்தை வழியில் நான், 53 முறை ரத்த தானம் வழங்கியுள்ளேன். எனக்கு, 'ரத்த திலகம்' பட்டமே கொடுத்துள்ளனர்.
அரசியலில் இடம் மாறியது குறித்து?
அரசியலில், கட்சிகளால் வெளியே அனுப்பப்பட்டவன் நான். இனி, பா.ஜ., தவிர, வேறு கட்சிக்கு போகும் எண்ணம் இல்லை. அவர்களாக அனுப்பும் வரை, அந்த கட்சியில் இருப்பேன். என் ஒரே தலைவர் மோடி. அவர், யுகபுருஷன்.
என்னைப் பொறுத்தவரை, பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால், விமர்சனங்களை சந்திக்கும் தெம்பு வேண்டும். அதைப்பற்றி கவலைப்படாதவன் நான். என் வெற்றியின் தாரக மந்திரமும் இது தான். கடவுளை நம்பினால், எதிரிகள் இல்லை.
தினமலர்
கடற்கரையில், 'தினமலர் - வாரமலர்' அந்துமணியுடன், ஒருநாள் வீராவேசமாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அந்துமணி, 'உங்களுக்கு தேவை காரியமா... வீரியமா?' என, கேட்டார். 'எனக்கு, காரியம் தான் தேவை' என்றேன். 'அதற்கு ஏன் இப்படி, வீரியமாக கத்துகிறீர்கள்' என்றார். அதை, இன்று வரை பின்பற்றுகிறேன். மனதில் நினைப்பதை, தைரியமாக சொல்ல வேண்டும். நாம் எதை பின்பற்றுகிறோமோ, அதையே மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். இது, என் தந்தையும், என் குரு சோவும் கற்றுக் கொடுத்த விஷயம்.
ரத்த தானத்தில் அதீத ஆர்வம் வந்த காரணம்?
என் தந்தை, 'லயன்ஸ் கிளப்' தலைவராக இருந்தபோது, 86 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக கிடைக்க, காரணமாக இருந்துள்ளார். என் தந்தை வழியில் நான், 53 முறை ரத்த தானம் வழங்கியுள்ளேன். எனக்கு, 'ரத்த திலகம்' பட்டமே கொடுத்துள்ளனர்.
அரசியலில் இடம் மாறியது குறித்து?
அரசியலில், கட்சிகளால் வெளியே அனுப்பப்பட்டவன் நான். இனி, பா.ஜ., தவிர, வேறு கட்சிக்கு போகும் எண்ணம் இல்லை. அவர்களாக அனுப்பும் வரை, அந்த கட்சியில் இருப்பேன். என் ஒரே தலைவர் மோடி. அவர், யுகபுருஷன்.
என்னைப் பொறுத்தவரை, பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால், விமர்சனங்களை சந்திக்கும் தெம்பு வேண்டும். அதைப்பற்றி கவலைப்படாதவன் நான். என் வெற்றியின் தாரக மந்திரமும் இது தான். கடவுளை நம்பினால், எதிரிகள் இல்லை.
தினமலர்
- GuestGuest
வாரமலர் ஞாயிறுக்கு முன்னரே வந்துவிடும் .
விசுவுடன் நடிக்கும் போது இருந்த SVS இன்று? இருவருமே மாறி விட்டார்கள்.
நல்லவர்கள் மேலும் நல்லவர்களாக மாற வேண்டும் ......................ஆனால் ..............................?
இவர்கள் ??? சாரி .
விசுவுடன் நடிக்கும் போது இருந்த SVS இன்று? இருவருமே மாறி விட்டார்கள்.
நல்லவர்கள் மேலும் நல்லவர்களாக மாற வேண்டும் ......................ஆனால் ..............................?
இவர்கள் ??? சாரி .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|