புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_m10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_m10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_m10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_m10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 
16 Posts - 3%
prajai
 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_m10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_m10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_m10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 
4 Posts - 1%
jairam
 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_m10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_m10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_m10 கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்- வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 25, 2019 5:02 pm


சென்னை:

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, சசிகலா தன்னிடம் இருந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூ.1,674 கோடிக்கு சொத்து வாங்கியதாகவும், ரூ.237 கோடி பணத்தை கடனாக வழங்கியதாகவும் வருமான வரித்துறை தெரிவித்த தகவல் ஏற்கனவே வெளியானது.


இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சொந்தம் என்று கூறப்பட்ட கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தனக்கு சொந்தமானது என்று சசிகலா கூறி இருப்பதாக வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யப்பட்ட விளக்க அறிக்கையில் தகவல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே 5 நாட்கள் சசிகலா பரோலில் வந்தார். அவர் பரோலில் வந்து சென்ற பிறகு ஒரு மாதம் கழித்து நவம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், சசிகலாவின் உறவினர் வீடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். அதில்தான் அவர் ரூ.1,900 கோடி அளவுக்கு பணமதிப்பிழப்பு நோட்டுகளை பயன்படுத்தி சொத்து வாங்கியது மற்றும் கடன் கொடுத்தது தெரிய வந்தது.

எனவே, இது சம்பந்தமாக விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீசு அனுப்பினார்கள். 2017-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி இந்த நோட்டீசு பெங்களூரு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டது.

அதில், அக்டோபர் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இவ்வளவு பணம் எப்படி வந்தது? அதற்கான கணக்குகளை வருமான வரித்துறையிடம் ஏன் தாக்கல் செய்யவில்லை? இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 22-ந்தேதி சசிகலாவின் ஆடிட்டர் வருமான வரித்துறைக்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பினார்.

அதில், வருமான வரித்துறையின் நோட்டீசு 19-ந் தேதி தான் எங்களுக்கு கிடைத்தது. 22-ந்தேதிக்கு 3 நாட்களே அவகாசம் இருக்கும் நிலையில் எங்களால் இதற்கு பதில் அளிக்க முடியாது. மேலும் சசிகலா ஜெயிலில் இருப்பதால் உரிய தகவல்களை உடனடியாக திரட்ட முடியாது.

எனவே, பதில் அளிப்பதற்கு 30 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

ஆனால், வருமான வரித்துறை 15 நாட்கள் அவகாசம் வழங்கியது. ஆனாலும், அந்த நாட்களுக்குள் பதில் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக டிசம்பர் 11-ந்தேதி சசிகலா சார்பில் ஆடிட்டர் தனது பதில் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில் ரூ.1,900 கோடி பண மதிப்பிழப்பு நோட்டு பற்றியும், அதை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்கள் பற்றியும் எந்த தகவலும் தெரியாது என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் சசிகலாவுக்கு என்னென்ன சொத்துக்கள் இருக்கின்றன? அதில் எவ்வாறெல்லாம் வருமானம் வருகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 25, 2019 5:02 pm


2016-17, 2017-18 நிதியாண்டுகளில் சசிகலாவிடம் இருந்த சொத்துக்கள் விவரங்களை அதில் பட்டியலிட்டு இருந்தனர்.

நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ் ஆகிய நிறுவனங்களில் முதலீடு இருப்பதாக சசிகலா குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஜெயா பார்ம் ஹவுஸ், ஜெ.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், ஜெய் ரியல் எஸ்டேட், கிரீன் பார்ம் ஹவுஸ் ஆகியவற்றில் சசிகலா பங்குதாரர் என்று கூறப்பட்டு இருந்தது.

கொடநாடு எஸ்டேட்


மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கொடநாடு எஸ்டேட் மற்றும் 4 சொத்துக்களில் 2016 ஏப்ரல் 1-ல் இருந்து ஜெயலலிதா மரணம் அடைந்த 2016 டிசம்பர் 5-ந் தேதி வரை பங்குதாரராக இருந்ததாகவும், ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பங்குதாரர் நிறுவனம் கலைக்கப்பட்டு அதன் உரிமையாளராக சசிகலா இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதன்படி ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தனக்கு சொந்தமானது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது மட்டும் அல்லாமல் இந்தோ தோகா கெமிக்கல், பார்மசூட்டிக்கல் லிமிடெட், ஆஞ்சநேயா பிரைவேட் லிமி டெட் ஆகியவற்றில் சசிகலா டைரக்டராக இருப்பதாகவும் அதில் கூறி உள்ளனர்.

இத்துடன் சசிகலா ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் 41 லட்சத்து 66 ஆயிரம் பங்குகளையும், ஆரே லேண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் பங்குகளையும், மேவிஸ் சாட்காம் நிறுவனத்தில் 7 லட்சத்து 2 ஆயிரம் பங்குகளையும், ராம்ராஜ் அக்ரோமில்ஸ் நிறுவனத்தில் 36 ஆயிரம் பங்குகளையும் வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக