புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
Page 1 of 1 •
சென்னை,
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சைதாப்பேட்டையில் தி.மு.க. சார்பில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் அடுத்தக்கட்டமாக, குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று பேரணி நடந்தது.
இந்த பேரணி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்கியது. புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தை பேரணி சென்று அடைந்தது. பேரணியில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
பேரணியில் விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். விவசாயிகள், மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகளும் இப்பேரணியில் கலந்து கொண்டன.
பேரணிக்காக 2 கூடுதல் ஆணையர்கள் தலைமையில், சுமார் 5,000 போலீஸார் பேரணிக்காகப் பாதுகாப்பில் உள்ளனர். 4 ட்ரோன் கேமராக்கள் மற்றும் 110 கேமராக்கள் மூலம் பேரணியைக் காவல்துறை கண்காணித்து வருகிறது.
சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மத்திய அரசை கண்டித்து தலைவர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.
தினத்தந்தி
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
#1310625- GuestGuest
தேர்தலுக்கு உதவுமா?
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
#1310626- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
#1310633- GuestGuest
இலங்கையில் கோத்தபாய ஆட்சி.பாஜக/காங்கிரசின் நண்பர். முக்கியமாக சு.சாமியின் நண்பர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். சீனா பக்கம் செல்லும் இவர்களை பகைத்துக் கொள்ள இந்தியாவில் ஆட்சியில் இருப்பவர்கள் விரும்பமாட்டார்கள்.
இஸ்லாமிய நாடுகளிலும் பிரச்சனைகள் உண்டு. குவைத்,ஈராக்,ஈரான்,பாகிஸ்தான்,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் பிரச்சனைகள் பல உண்டு.ஜனநாயகத்தை விரும்பும் பலர் ஆட்சியாளர்களுக்கு விரும்பாதவர்களாக இருக்கிறார்கள்.பலர் சிறைகளில் துன்புறுத்தப்படுகிறார்கள் என உலக அம்னெஸ்டி அமைப்பு தெரிவிக்கிறது.
ஜனநாயகம் வீழ்ந்தால் ..?
நியாயமாக போராடியவர்கள் பொய்யான காரணங்களுக்காக துப்பாக்கிச் சூட்டில் விழுந்தது நம் தமிழ் நாட்டில் தான்.
இஸ்லாமிய நாடுகளிலும் பிரச்சனைகள் உண்டு. குவைத்,ஈராக்,ஈரான்,பாகிஸ்தான்,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் பிரச்சனைகள் பல உண்டு.ஜனநாயகத்தை விரும்பும் பலர் ஆட்சியாளர்களுக்கு விரும்பாதவர்களாக இருக்கிறார்கள்.பலர் சிறைகளில் துன்புறுத்தப்படுகிறார்கள் என உலக அம்னெஸ்டி அமைப்பு தெரிவிக்கிறது.
ஜனநாயகம் வீழ்ந்தால் ..?
நியாயமாக போராடியவர்கள் பொய்யான காரணங்களுக்காக துப்பாக்கிச் சூட்டில் விழுந்தது நம் தமிழ் நாட்டில் தான்.
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
#1310640- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
@பழ.முத்துராமலிங்கம்பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
தாராளமாக வருவார்கள் ஐயா, அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது அந்த நாடுகளில் இருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் இவர்கள் இந்தியாவை சீர்குலைக்கும் எண்ணத்துடன் வருபவர்கள் அகதிகள் என்று பறித்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்....அதுவும் 2014 க்கு முன் என்று தானே சொல்கிறார்கள்....உரிய ஆதாரத்தைக் காட்டி அவர்கள் தாராளமாய் இருக்கலாம்..உண்மை என்னவென்றால் ஆதாரம் இல்லாதவர்கள் தான் அமர்க்களம் செய்கிறார்கள்....நமக்காக, நம் நாட்டு வளர்ச்சிக்காக நம் பிரதமர் போடும் திட்டங்கள் அந்த களைகளுக்கு போகிறது ஐயா....
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
#1310655- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1310640krishnaamma wrote:@பழ.முத்துராமலிங்கம்பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
தாராளமாக வருவார்கள் ஐயா, அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது அந்த நாடுகளில் இருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் இவர்கள் இந்தியாவை சீர்குலைக்கும் எண்ணத்துடன் வருபவர்கள் அகதிகள் என்று பறித்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்....அதுவும் 2014 க்கு முன் என்று தானே சொல்கிறார்கள்....உரிய ஆதாரத்தைக் காட்டி அவர்கள் தாராளமாய் இருக்கலாம்..உண்மை என்னவென்றால் ஆதாரம் இல்லாதவர்கள் தான் அமர்க்களம் செய்கிறார்கள்....நமக்காக, நம் நாட்டு வளர்ச்சிக்காக நம் பிரதமர் போடும் திட்டங்கள் அந்த களைகளுக்கு போகிறது ஐயா....
இந்த போராட்ங்களில் இஸ்லாமியர் அல்லாத மக்களும் கலந்து கொள்வது தான் யாரோ இதன் பின்னனியில் இயக்குவது நன்கு புலப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக இது நடப்பது போல் தெரிகிறது.
இந்தியர்கள் யாராகிலும் இப்படி அயல் நாட்டில் எளிதாக குடியேற முடியுமா? அது சாத்தியமெனில் இது தப்பில்லை.
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
#1310656- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1310640krishnaamma wrote:@பழ.முத்துராமலிங்கம்பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
தாராளமாக வருவார்கள் ஐயா, அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது அந்த நாடுகளில் இருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் இவர்கள் இந்தியாவை சீர்குலைக்கும் எண்ணத்துடன் வருபவர்கள் அகதிகள் என்று பறித்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்....அதுவும் 2014 க்கு முன் என்று தானே சொல்கிறார்கள்....உரிய ஆதாரத்தைக் காட்டி அவர்கள் தாராளமாய் இருக்கலாம்..உண்மை என்னவென்றால் ஆதாரம் இல்லாதவர்கள் தான் அமர்க்களம் செய்கிறார்கள்....நமக்காக, நம் நாட்டு வளர்ச்சிக்காக நம் பிரதமர் போடும் திட்டங்கள் அந்த களைகளுக்கு போகிறது ஐயா....
இந்த போராட்ங்களில் இஸ்லாமியர் அல்லாத மக்களும் கலந்து கொள்வது தான் யாரோ இதன் பின்னனியில் இயக்குவது நன்கு புலப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக இது நடப்பது போல் தெரிகிறது.
இந்தியர்கள் யாராகிலும் இப்படி அயல் நாட்டில் எளிதாக குடியேற முடியுமா? அது சாத்தியமெனில் இது தப்பில்லை.
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
#1310682- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1310656பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1310640krishnaamma wrote:@பழ.முத்துராமலிங்கம்பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
தாராளமாக வருவார்கள் ஐயா, அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது அந்த நாடுகளில் இருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் இவர்கள் இந்தியாவை சீர்குலைக்கும் எண்ணத்துடன் வருபவர்கள் அகதிகள் என்று பறித்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்....அதுவும் 2014 க்கு முன் என்று தானே சொல்கிறார்கள்....உரிய ஆதாரத்தைக் காட்டி அவர்கள் தாராளமாய் இருக்கலாம்..உண்மை என்னவென்றால் ஆதாரம் இல்லாதவர்கள் தான் அமர்க்களம் செய்கிறார்கள்....நமக்காக, நம் நாட்டு வளர்ச்சிக்காக நம் பிரதமர் போடும் திட்டங்கள் அந்த களைகளுக்கு போகிறது ஐயா....
இந்த போராட்ங்களில் இஸ்லாமியர் அல்லாத மக்களும் கலந்து கொள்வது தான் யாரோ இதன் பின்னனியில் இயக்குவது நன்கு புலப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக இது நடப்பது போல் தெரிகிறது.
இந்தியர்கள் யாராகிலும் இப்படி அயல் நாட்டில் எளிதாக குடியேற முடியுமா? அது சாத்தியமெனில் இது தப்பில்லை.
இது கண்டிப்பாக அரசியல் ஆதாயத்துக்காக நடப்பது தான் ஐயா .......சந்தேகமே வேண்டாம்....!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|