>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 pm
» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm
» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm
» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by Dr.S.Soundarapandian Yesterday at 10:51 pm
» நாவல் தேவை
by prajai Yesterday at 10:38 pm
» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by சக்தி18 Yesterday at 9:13 pm
» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm
» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm
» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm
» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm
» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Yesterday at 2:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:00 pm
» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Yesterday at 11:45 am
» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Yesterday at 10:03 am
» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 9:56 am
» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…!!
by ayyasamy ram Yesterday at 9:18 am
» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by ayyasamy ram Yesterday at 9:17 am
» அரைக்கண்ணை விழித்துப் பார்…. உலகம், இனியது,!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» தமிழ் மாத நாட்காட்டி (காலண்டர்)
by ayyasamy ram Yesterday at 9:05 am
» திருப்பாவை - தொடர்
by T.N.Balasubramanian Thu Jan 14, 2021 10:04 pm
» ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Jan 14, 2021 10:03 pm
» சுவரொட்டி தின்னும் மாடுகள்! – கவிதை
by ayyasamy ram Thu Jan 14, 2021 9:46 pm
» நினைவோ ஒரு பறவை -நா.முத்துக்குமார்
by ayyasamy ram Thu Jan 14, 2021 9:42 pm
» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:18 pm
» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by சக்தி18 Thu Jan 14, 2021 6:10 pm
» பொங்கலுக்கு இதமாய் கேட்க பாடல்..
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:01 pm
» எங்க குலசாமி திருவள்ளுவர்!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:49 pm
» கைம்மண் அளவு
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:44 pm
» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:27 pm
» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்?
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:26 pm
» – டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:25 pm
» சத்ரபதி வரலாற்று நாவல்
by enganeshan Thu Jan 14, 2021 2:57 pm
» புத்தகம் தேவை
by Daniel Naveenraj Thu Jan 14, 2021 10:57 am
» திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு.
by velang Thu Jan 14, 2021 7:23 am
» பசிக்கும் போது வயிற்றில் ‘கடமுட’ என்று சத்தம் வருகிறதே ஏன்?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:47 am
» வெண்டைக்காய் சாப்பிட்டால் நன்றாகக் கணக்கு போட முடியுமா?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:46 am
» மின்கம்பியில் உட்காரும் காகம் தப்பிப்பது எப்படி?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:44 am
» பணப்பெட்டி வாங்கி கொண்டு வெளியேறுகிறாரா ரம்யா?
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:50 am
» படப்பிடிப்புக்கு சைக்கிளில் சென்ற முன்னணி நடிகை !
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:47 am
» ஊரடங்கில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல அழைத்து சென்ற மனைவி
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:34 am
» ஓட்டுனர் இல்லா இரண்டாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ ரயில்
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:32 am
» நாளை துவங்குகிறது பார்லி., கட்டுமான பணி
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:25 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» கே.ஜே. யேசுதாஸ்by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 pm
» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm
» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm
» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by Dr.S.Soundarapandian Yesterday at 10:51 pm
» நாவல் தேவை
by prajai Yesterday at 10:38 pm
» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by சக்தி18 Yesterday at 9:13 pm
» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm
» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm
» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm
» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm
» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Yesterday at 2:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:00 pm
» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Yesterday at 11:45 am
» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Yesterday at 10:03 am
» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 9:56 am
» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…!!
by ayyasamy ram Yesterday at 9:18 am
» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by ayyasamy ram Yesterday at 9:17 am
» அரைக்கண்ணை விழித்துப் பார்…. உலகம், இனியது,!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» தமிழ் மாத நாட்காட்டி (காலண்டர்)
by ayyasamy ram Yesterday at 9:05 am
» திருப்பாவை - தொடர்
by T.N.Balasubramanian Thu Jan 14, 2021 10:04 pm
» ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Jan 14, 2021 10:03 pm
» சுவரொட்டி தின்னும் மாடுகள்! – கவிதை
by ayyasamy ram Thu Jan 14, 2021 9:46 pm
» நினைவோ ஒரு பறவை -நா.முத்துக்குமார்
by ayyasamy ram Thu Jan 14, 2021 9:42 pm
» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:18 pm
» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by சக்தி18 Thu Jan 14, 2021 6:10 pm
» பொங்கலுக்கு இதமாய் கேட்க பாடல்..
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:01 pm
» எங்க குலசாமி திருவள்ளுவர்!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:49 pm
» கைம்மண் அளவு
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:44 pm
» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:27 pm
» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்?
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:26 pm
» – டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:25 pm
» சத்ரபதி வரலாற்று நாவல்
by enganeshan Thu Jan 14, 2021 2:57 pm
» புத்தகம் தேவை
by Daniel Naveenraj Thu Jan 14, 2021 10:57 am
» திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு.
by velang Thu Jan 14, 2021 7:23 am
» பசிக்கும் போது வயிற்றில் ‘கடமுட’ என்று சத்தம் வருகிறதே ஏன்?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:47 am
» வெண்டைக்காய் சாப்பிட்டால் நன்றாகக் கணக்கு போட முடியுமா?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:46 am
» மின்கம்பியில் உட்காரும் காகம் தப்பிப்பது எப்படி?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:44 am
» பணப்பெட்டி வாங்கி கொண்டு வெளியேறுகிறாரா ரம்யா?
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:50 am
» படப்பிடிப்புக்கு சைக்கிளில் சென்ற முன்னணி நடிகை !
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:47 am
» ஊரடங்கில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல அழைத்து சென்ற மனைவி
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:34 am
» ஓட்டுனர் இல்லா இரண்டாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ ரயில்
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:32 am
» நாளை துவங்குகிறது பார்லி., கட்டுமான பணி
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:25 am
Admins Online
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்

சென்னை,
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சைதாப்பேட்டையில் தி.மு.க. சார்பில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் அடுத்தக்கட்டமாக, குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று பேரணி நடந்தது.
இந்த பேரணி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்கியது. புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தை பேரணி சென்று அடைந்தது. பேரணியில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
பேரணியில் விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். விவசாயிகள், மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகளும் இப்பேரணியில் கலந்து கொண்டன.
பேரணிக்காக 2 கூடுதல் ஆணையர்கள் தலைமையில், சுமார் 5,000 போலீஸார் பேரணிக்காகப் பாதுகாப்பில் உள்ளனர். 4 ட்ரோன் கேமராக்கள் மற்றும் 110 கேமராக்கள் மூலம் பேரணியைக் காவல்துறை கண்காணித்து வருகிறது.
சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மத்திய அரசை கண்டித்து தலைவர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.
தினத்தந்தி
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
தேர்தலுக்கு உதவுமா?
சக்தி18- வி.ஐ.பி
- பதிவுகள் : 2526
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 768
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
இலங்கையில் கோத்தபாய ஆட்சி.பாஜக/காங்கிரசின் நண்பர். முக்கியமாக சு.சாமியின் நண்பர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். சீனா பக்கம் செல்லும் இவர்களை பகைத்துக் கொள்ள இந்தியாவில் ஆட்சியில் இருப்பவர்கள் விரும்பமாட்டார்கள்.
இஸ்லாமிய நாடுகளிலும் பிரச்சனைகள் உண்டு. குவைத்,ஈராக்,ஈரான்,பாகிஸ்தான்,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் பிரச்சனைகள் பல உண்டு.ஜனநாயகத்தை விரும்பும் பலர் ஆட்சியாளர்களுக்கு விரும்பாதவர்களாக இருக்கிறார்கள்.பலர் சிறைகளில் துன்புறுத்தப்படுகிறார்கள் என உலக அம்னெஸ்டி அமைப்பு தெரிவிக்கிறது.
ஜனநாயகம் வீழ்ந்தால் ..?
நியாயமாக போராடியவர்கள் பொய்யான காரணங்களுக்காக துப்பாக்கிச் சூட்டில் விழுந்தது நம் தமிழ் நாட்டில் தான்.
இஸ்லாமிய நாடுகளிலும் பிரச்சனைகள் உண்டு. குவைத்,ஈராக்,ஈரான்,பாகிஸ்தான்,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் பிரச்சனைகள் பல உண்டு.ஜனநாயகத்தை விரும்பும் பலர் ஆட்சியாளர்களுக்கு விரும்பாதவர்களாக இருக்கிறார்கள்.பலர் சிறைகளில் துன்புறுத்தப்படுகிறார்கள் என உலக அம்னெஸ்டி அமைப்பு தெரிவிக்கிறது.
ஜனநாயகம் வீழ்ந்தால் ..?
நியாயமாக போராடியவர்கள் பொய்யான காரணங்களுக்காக துப்பாக்கிச் சூட்டில் விழுந்தது நம் தமிழ் நாட்டில் தான்.
சக்தி18- வி.ஐ.பி
- பதிவுகள் : 2526
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 768
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
@பழ.முத்துராமலிங்கம்@பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
தாராளமாக வருவார்கள் ஐயா, அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது அந்த நாடுகளில் இருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் இவர்கள் இந்தியாவை சீர்குலைக்கும் எண்ணத்துடன் வருபவர்கள் அகதிகள் என்று பறித்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்....அதுவும் 2014 க்கு முன் என்று தானே சொல்கிறார்கள்....உரிய ஆதாரத்தைக் காட்டி அவர்கள் தாராளமாய் இருக்கலாம்..உண்மை என்னவென்றால் ஆதாரம் இல்லாதவர்கள் தான் அமர்க்களம் செய்கிறார்கள்....நமக்காக, நம் நாட்டு வளர்ச்சிக்காக நம் பிரதமர் போடும் திட்டங்கள் அந்த களைகளுக்கு போகிறது ஐயா....

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
மேற்கோள் செய்த பதிவு: 1310640@krishnaamma wrote:@பழ.முத்துராமலிங்கம்@பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
தாராளமாக வருவார்கள் ஐயா, அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது அந்த நாடுகளில் இருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் இவர்கள் இந்தியாவை சீர்குலைக்கும் எண்ணத்துடன் வருபவர்கள் அகதிகள் என்று பறித்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்....அதுவும் 2014 க்கு முன் என்று தானே சொல்கிறார்கள்....உரிய ஆதாரத்தைக் காட்டி அவர்கள் தாராளமாய் இருக்கலாம்..உண்மை என்னவென்றால் ஆதாரம் இல்லாதவர்கள் தான் அமர்க்களம் செய்கிறார்கள்....நமக்காக, நம் நாட்டு வளர்ச்சிக்காக நம் பிரதமர் போடும் திட்டங்கள் அந்த களைகளுக்கு போகிறது ஐயா....
இந்த போராட்ங்களில் இஸ்லாமியர் அல்லாத மக்களும் கலந்து கொள்வது தான் யாரோ இதன் பின்னனியில் இயக்குவது நன்கு புலப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக இது நடப்பது போல் தெரிகிறது.
இந்தியர்கள் யாராகிலும் இப்படி அயல் நாட்டில் எளிதாக குடியேற முடியுமா? அது சாத்தியமெனில் இது தப்பில்லை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
மேற்கோள் செய்த பதிவு: 1310640@krishnaamma wrote:@பழ.முத்துராமலிங்கம்@பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
தாராளமாக வருவார்கள் ஐயா, அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது அந்த நாடுகளில் இருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் இவர்கள் இந்தியாவை சீர்குலைக்கும் எண்ணத்துடன் வருபவர்கள் அகதிகள் என்று பறித்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்....அதுவும் 2014 க்கு முன் என்று தானே சொல்கிறார்கள்....உரிய ஆதாரத்தைக் காட்டி அவர்கள் தாராளமாய் இருக்கலாம்..உண்மை என்னவென்றால் ஆதாரம் இல்லாதவர்கள் தான் அமர்க்களம் செய்கிறார்கள்....நமக்காக, நம் நாட்டு வளர்ச்சிக்காக நம் பிரதமர் போடும் திட்டங்கள் அந்த களைகளுக்கு போகிறது ஐயா....
இந்த போராட்ங்களில் இஸ்லாமியர் அல்லாத மக்களும் கலந்து கொள்வது தான் யாரோ இதன் பின்னனியில் இயக்குவது நன்கு புலப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக இது நடப்பது போல் தெரிகிறது.
இந்தியர்கள் யாராகிலும் இப்படி அயல் நாட்டில் எளிதாக குடியேற முடியுமா? அது சாத்தியமெனில் இது தப்பில்லை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
மேற்கோள் செய்த பதிவு: 1310656@பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1310640@krishnaamma wrote:@பழ.முத்துராமலிங்கம்@பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
தாராளமாக வருவார்கள் ஐயா, அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது அந்த நாடுகளில் இருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் இவர்கள் இந்தியாவை சீர்குலைக்கும் எண்ணத்துடன் வருபவர்கள் அகதிகள் என்று பறித்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்....அதுவும் 2014 க்கு முன் என்று தானே சொல்கிறார்கள்....உரிய ஆதாரத்தைக் காட்டி அவர்கள் தாராளமாய் இருக்கலாம்..உண்மை என்னவென்றால் ஆதாரம் இல்லாதவர்கள் தான் அமர்க்களம் செய்கிறார்கள்....நமக்காக, நம் நாட்டு வளர்ச்சிக்காக நம் பிரதமர் போடும் திட்டங்கள் அந்த களைகளுக்கு போகிறது ஐயா....
இந்த போராட்ங்களில் இஸ்லாமியர் அல்லாத மக்களும் கலந்து கொள்வது தான் யாரோ இதன் பின்னனியில் இயக்குவது நன்கு புலப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக இது நடப்பது போல் தெரிகிறது.
இந்தியர்கள் யாராகிலும் இப்படி அயல் நாட்டில் எளிதாக குடியேற முடியுமா? அது சாத்தியமெனில் இது தப்பில்லை.
இது கண்டிப்பாக அரசியல் ஆதாயத்துக்காக நடப்பது தான் ஐயா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|