புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_m10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10 
62 Posts - 57%
heezulia
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_m10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_m10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_m10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_m10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10 
104 Posts - 59%
heezulia
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_m10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_m10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_m10குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 23, 2019 1:07 pm

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம் 201912231147576181_Rally-against-the-Citizenship-Amendment-Act_SECVPF
சென்னை,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சைதாப்பேட்டையில் தி.மு.க. சார்பில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் அடுத்தக்கட்டமாக, குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று பேரணி நடந்தது.

இந்த பேரணி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்கியது. புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தை பேரணி சென்று அடைந்தது. பேரணியில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

பேரணியில் விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். விவசாயிகள், மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகளும் இப்பேரணியில் கலந்து கொண்டன.

பேரணிக்காக 2 கூடுதல் ஆணையர்கள் தலைமையில், சுமார் 5,000 போலீஸார் பேரணிக்காகப் பாதுகாப்பில் உள்ளனர். 4 ட்ரோன் கேமராக்கள் மற்றும் 110 கேமராக்கள் மூலம் பேரணியைக் காவல்துறை கண்காணித்து வருகிறது.

சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மத்திய அரசை கண்டித்து தலைவர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.

தினத்தந்தி

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 23, 2019 4:32 pm

தேர்தலுக்கு உதவுமா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 23, 2019 4:34 pm

இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 23, 2019 4:46 pm

இலங்கையில் கோத்தபாய ஆட்சி.பாஜக/காங்கிரசின் நண்பர். முக்கியமாக சு.சாமியின் நண்பர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். சீனா பக்கம் செல்லும் இவர்களை பகைத்துக் கொள்ள இந்தியாவில் ஆட்சியில் இருப்பவர்கள் விரும்பமாட்டார்கள்.

இஸ்லாமிய நாடுகளிலும் பிரச்சனைகள் உண்டு. குவைத்,ஈராக்,ஈரான்,பாகிஸ்தான்,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் பிரச்சனைகள் பல உண்டு.ஜனநாயகத்தை விரும்பும் பலர் ஆட்சியாளர்களுக்கு விரும்பாதவர்களாக இருக்கிறார்கள்.பலர் சிறைகளில் துன்புறுத்தப்படுகிறார்கள் என உலக அம்னெஸ்டி அமைப்பு தெரிவிக்கிறது.
ஜனநாயகம் வீழ்ந்தால் ..?
நியாயமாக போராடியவர்கள் பொய்யான காரணங்களுக்காக துப்பாக்கிச் சூட்டில் விழுந்தது நம் தமிழ் நாட்டில் தான்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 23, 2019 10:05 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து  முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள்  துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
@பழ.முத்துராமலிங்கம்
தாராளமாக வருவார்கள் ஐயா, அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது அந்த நாடுகளில் இருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் இவர்கள் இந்தியாவை சீர்குலைக்கும்    எண்ணத்துடன் வருபவர்கள் அகதிகள் என்று பறித்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்....அதுவும் 2014  க்கு முன் என்று தானே சொல்கிறார்கள்....உரிய ஆதாரத்தைக் காட்டி அவர்கள் தாராளமாய் இருக்கலாம்..உண்மை என்னவென்றால் ஆதாரம் இல்லாதவர்கள் தான் அமர்க்களம் செய்கிறார்கள்....நமக்காக, நம் நாட்டு வளர்ச்சிக்காக  நம் பிரதமர் போடும் திட்டங்கள் அந்த களைகளுக்கு போகிறது ஐயா.... சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 24, 2019 11:39 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து  முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள்  துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
@பழ.முத்துராமலிங்கம்
தாராளமாக வருவார்கள் ஐயா, அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது அந்த நாடுகளில் இருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் இவர்கள் இந்தியாவை சீர்குலைக்கும்    எண்ணத்துடன் வருபவர்கள் அகதிகள் என்று பறித்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்....அதுவும் 2014  க்கு முன் என்று தானே சொல்கிறார்கள்....உரிய ஆதாரத்தைக் காட்டி அவர்கள் தாராளமாய் இருக்கலாம்..உண்மை என்னவென்றால் ஆதாரம் இல்லாதவர்கள் தான் அமர்க்களம் செய்கிறார்கள்....நமக்காக, நம் நாட்டு வளர்ச்சிக்காக  நம் பிரதமர் போடும் திட்டங்கள் அந்த களைகளுக்கு போகிறது ஐயா.... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1310640
இந்த போராட்ங்களில் இஸ்லாமியர் அல்லாத மக்களும் கலந்து கொள்வது தான் யாரோ இதன் பின்னனியில் இயக்குவது நன்கு புலப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக இது நடப்பது போல் தெரிகிறது.

இந்தியர்கள் யாராகிலும் இப்படி அயல் நாட்டில் எளிதாக குடியேற முடியுமா? அது சாத்தியமெனில் இது தப்பில்லை.











பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 24, 2019 11:39 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து  முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள்  துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
@பழ.முத்துராமலிங்கம்
தாராளமாக வருவார்கள் ஐயா, அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது அந்த நாடுகளில் இருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் இவர்கள் இந்தியாவை சீர்குலைக்கும்    எண்ணத்துடன் வருபவர்கள் அகதிகள் என்று பறித்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்....அதுவும் 2014  க்கு முன் என்று தானே சொல்கிறார்கள்....உரிய ஆதாரத்தைக் காட்டி அவர்கள் தாராளமாய் இருக்கலாம்..உண்மை என்னவென்றால் ஆதாரம் இல்லாதவர்கள் தான் அமர்க்களம் செய்கிறார்கள்....நமக்காக, நம் நாட்டு வளர்ச்சிக்காக  நம் பிரதமர் போடும் திட்டங்கள் அந்த களைகளுக்கு போகிறது ஐயா.... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1310640
இந்த போராட்ங்களில் இஸ்லாமியர் அல்லாத மக்களும் கலந்து கொள்வது தான் யாரோ இதன் பின்னனியில் இயக்குவது நன்கு புலப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக இது நடப்பது போல் தெரிகிறது.

இந்தியர்கள் யாராகிலும் இப்படி அயல் நாட்டில் எளிதாக குடியேற முடியுமா? அது சாத்தியமெனில் இது தப்பில்லை.











krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2019 9:49 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து  முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள்  துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
@பழ.முத்துராமலிங்கம்
தாராளமாக வருவார்கள் ஐயா, அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது அந்த நாடுகளில் இருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் இவர்கள் இந்தியாவை சீர்குலைக்கும்    எண்ணத்துடன் வருபவர்கள் அகதிகள் என்று பறித்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்....அதுவும் 2014  க்கு முன் என்று தானே சொல்கிறார்கள்....உரிய ஆதாரத்தைக் காட்டி அவர்கள் தாராளமாய் இருக்கலாம்..உண்மை என்னவென்றால் ஆதாரம் இல்லாதவர்கள் தான் அமர்க்களம் செய்கிறார்கள்....நமக்காக, நம் நாட்டு வளர்ச்சிக்காக  நம் பிரதமர் போடும் திட்டங்கள் அந்த களைகளுக்கு போகிறது ஐயா.... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1310640
இந்த போராட்ங்களில் இஸ்லாமியர் அல்லாத மக்களும் கலந்து கொள்வது தான் யாரோ இதன் பின்னனியில் இயக்குவது நன்கு புலப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக இது நடப்பது போல் தெரிகிறது.

இந்தியர்கள் யாராகிலும் இப்படி அயல் நாட்டில் எளிதாக குடியேற முடியுமா? அது சாத்தியமெனில் இது தப்பில்லை.

மேற்கோள் செய்த பதிவு: 1310656

இது கண்டிப்பாக அரசியல் ஆதாயத்துக்காக நடப்பது தான் ஐயா புன்னகை.......சந்தேகமே வேண்டாம்....!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக