புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
11 Posts - 41%
heezulia
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
6 Posts - 22%
Dr.S.Soundarapandian
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
6 Posts - 22%
i6appar
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
3 Posts - 11%
Jenila
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
100 Posts - 41%
ayyasamy ram
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
88 Posts - 36%
i6appar
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
2 Posts - 1%
prajai
பெரியவா சரணம் !  Poll_c10பெரியவா சரணம் !  Poll_m10பெரியவா சரணம் !  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவா சரணம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 20, 2019 9:07 pm

பெரியவா சரணம் !

பெரியவா சரணம் !  WSeziiYiTyWxt05PHKZN+download

         ஒரு சமயம் காஞ்சி மடத்துக்குப் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் உள்ள பசுக்களுடன் ஒரு புதிய பசுவும் வந்து வைக்கோல் தின்று கொண்டிருந்தது. அதைக் கண்ட கார்வார் அந்த மாட்டை விரட்டினார்.

         எதிர்பாராதவிதமாய் அங்கு வந்த மஹான் “ஏன் தீனி திங்கற மாட்டை விரட்டற” என்று வினவினார். கார்வார், “அது மடத்து மாடு இல்ல… யாரோடதுன்னு தெரியல அதுவா உள்ள வந்து திங்கறது” என்று கூறினார்.

          அது கேட்ட கருணை மலை, “மாடு பாவம் வாயில்லா ஜீவன். எஜமான் யாருன்னும் தெரியல. அதை எங்க ஓட்டி விடறது? இங்கேயே இருக்கட்டும். நம்ம மாடு மாதிரி அதையும் நன்னா கவனிச்சுக்கோ. நம்ம வீட்டு விருந்தாளி அது. அதை காக்க வேண்டியது நம் கடமை” என்று உத்தரவிட்டார்.

            பின்னர் ஒருநாள் கார்வாரை பெரியவா அழைத்து, “புதுசா வந்த மாட்டுக்கு ஒழுங்கா தீனி எல்லாம் போடறயா? அது பால் கறக்கிறதா? பாலை என்ன பண்ணறே?” என வினவினார். கார்வார் “நன்னா கறக்கறது” என்றார்.

            உடனே தர்ம ஸ்வரூபமான காஞ்சி மஹான் சொன்னார், “மாடு திசை தெரியாம நம்மகிட்ட வந்துடுத்து. அப்படி தஞ்சம் வந்த ஜீவனை காக்க வேண்டியது நம் கடமை. ஆனால் அது நம் உடமை இல்லாததாலே அதன் பலனை நாம் அடையக் கூடாது” என்று கூறி அந்தப் பாலை அப்படியே அருகில் உள்ள சிவன் கோயிலில் அபிஷேகத்துக்கு கொடுத்து விடும் படி உத்தரவிட்டார்.

மஹானின் தர்மநெறியைக் கண்டு மெய்மறந்து நின்றார் கார்வார்.

நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக