புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவக் கேள்வி பதில்கள்
Page 3 of 9 •
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
ரத்தக்கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அது ஏன் வருகிறது?
ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.
உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.
எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?
உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.
ரத்தக்கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அது ஏன் வருகிறது?
ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.
உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.
எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?
உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.
- amkrkalyanபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 27/03/2009
u can use NHM writer which works in all areas like exel,word, etc,etc.which can be freely downloded. xact address not known but search from google.
இன்சுலினை சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுகள் உடலின் எந்தப் பகுதியில் உள்ளன?
கணையம்
நிறமிலி இழைம மாற்று மருத்துவத்தில் கண்ணின் எந்த பகுதி மாற்றப்படுகிறது?
நிறமிலி இழைமம்.
புற்றுநோய்க்கு தரப்படும் மருத்துவ முறையின் பெயர் என்ன?
கீமோதெரபி.
டைபாய்டு காய்ச்சலை உண்டாக்கும் கிருமியின் பெயரென்ன?
சால்மொனெல்லா டைபி.
கணையம்
நிறமிலி இழைம மாற்று மருத்துவத்தில் கண்ணின் எந்த பகுதி மாற்றப்படுகிறது?
நிறமிலி இழைமம்.
புற்றுநோய்க்கு தரப்படும் மருத்துவ முறையின் பெயர் என்ன?
கீமோதெரபி.
டைபாய்டு காய்ச்சலை உண்டாக்கும் கிருமியின் பெயரென்ன?
சால்மொனெல்லா டைபி.
கேட்ராக்ட் என்றால் என்ன?
விழிக்குள்ளிருக்கும் லென்ஸ் வெளுத்துப் போவது.
பெண்களின் இரத்தத்தில் எந்த அளவிற்குள் ஹீமோகுளோபின் இருந் தால் அது இயல்பானதாக கருதப்படும்?
12 முதல் 16 கிராம்-டெசி லிட்டர்.
இதயத்தை மூடியிருக்கும் உறையின் பெயர் என்ன?
பெரிகார்டியம்.
புரதக் குறைவால் உண்டாகும் சத்துக்குறைவின் பெயர் என்ன?
குவாஷியாகர்
காசநோய்க் கிருமியை கண்டறிந்த அறிவியல் அறிஞர் யார்?
ராபர்ட் காக்.
உடல் வளர்ச்சிக்கு அடிப்படையான ஹார்மோனை சுரக்கும் சுரப்பி எது?
பிட்யூட்டரி.
கண் மருத்துவத் துறையில் தற்போது அதிக அளவில் பயன்படுத் தப்படும் மருத்துவமுறை எது?
லேசர்.
பழங்களில் இருக்கும் எந்தப் பொருள் குடல் அசைவுகளுக்கு உதவியாக இருக்கிறது?
டெக்டின்.
மூக்கின் மேல்பகுதி எலும்பால் ஆனது. கீழ்ப்பகுதி?
கார்ட்டிலேஜ்
அம்மைக்கு தடுப்பூசியை கண்டறிந்த அறிஞர் யார்?
எட்வர்ட் ஜென்னர்.
இரத்தப்புற்று நோயில் எந்தெந்த உறுப்புகளில் வீக்கம் ஏற்படுகிறது?
மண்ணீரல்
மருந்துகள் பற்றி பேசும் அறிவியலுக்கு ஆங்கிலத்தில் பெயர் என்ன?
பார்மக்சாலஜி.
ஹிஸ்ரக்டமி என்ற சொல் உடலின் எந்த உறுப்பு அகற்றலைக் குறிக்கிறது?
கருப்பை.
எய்ட்ஸ் நோய்க்கு காரணமான வைரஸ் எது?
ஹெச்.ஐ.வி. வைரஸ்.
குளிக்கும்போது உடலை எப்படி தேய்த்து குளிப்பது சரியான முறை?
கீழிலிருந்து மேலாக.
கல்லீரல் உடலின் எந்தப் பகுதியில் உள்ளது?
வயிற்றறையின் வலமேல் பகுதி.
ஊசி மூலம் எய்ட்ஸ் தொற்றிக் கொள்ளுமா?
ஊசி போட்டால் எய்ட்ஸ் வரும் என்பது மிக மிக தவறான கருத்து. எய்ட்ஸ் கிருமியை நேரடியாக எடுத்து ஊசியில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து ஒருவருக்குச் செலுத்தினால்கூட அவருக்கு எய்ட்ஸ் வராது. ஏனென்றால் எய்ட்ஸ் கிருமி உடனேயே இறந்து விடும் தன்மையுடையது. இதனால்தான் எய்ட்ஸ் நோயாளிகள் உணவு உண்ட தட்டில் நாம் உணவு உண்ணலாம். அவர்கள் பயன்படுத்திய படுக்கையை பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். இருப்பினும் எச்சரிக்கையுடன் இருக்கலாம்.
ஊசி போட்டால் எய்ட்ஸ் வரும் என்பது மிக மிக தவறான கருத்து. எய்ட்ஸ் கிருமியை நேரடியாக எடுத்து ஊசியில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து ஒருவருக்குச் செலுத்தினால்கூட அவருக்கு எய்ட்ஸ் வராது. ஏனென்றால் எய்ட்ஸ் கிருமி உடனேயே இறந்து விடும் தன்மையுடையது. இதனால்தான் எய்ட்ஸ் நோயாளிகள் உணவு உண்ட தட்டில் நாம் உணவு உண்ணலாம். அவர்கள் பயன்படுத்திய படுக்கையை பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். இருப்பினும் எச்சரிக்கையுடன் இருக்கலாம்.
நான் கடந்த பத்து ஆண்டுகளாக சுய இன்பத்தை அனுபவித்து வருகின்றேன். எனக்கு வருகின்ற தை மாதத்தில் திருமணம் ஆக இருக்கின்றது. சில விளம்பரங்களில்- "சுய இன்பத்தை அனுபவித்து வந்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு தெரியாமலே அவர்களது உடம்பில் நரம்பு தளர்ச்சி வந்துவிடும். இதனை இவர்கள் திருமணம் ஆகி தனது மனைவியை செக்ஸில் திருப்தி படுத்த முடியாமல் அல்லல் படும் போதுதான் உணர்வார்கள்"- என்று வெளியாகி இருந்ததை படித்தேன். அதிலிருந்து எனக்கு மனக் குழப்பமாகவே உள்ளது. எனக்கு மனைவியை எதிர் காலத்தில் திருப்திபடுத்த முடியாத நிலை ஏற்படுமா?
முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். சுய இன்பம் செய்வத னால் எந்த தீங்கும் வரவே வராது. நம்புங்கள். விளம்பரங்களில் வந்திருக்கும் செய்திகள் எல்லாம் அப்பட்டமான பொய். அவர்கள் குறிப்பிடுவது போல சுய இன்பம் செய்தவர்களுக்கு எல்லாம் நரம்பு தளர்ச்சி வருமென்றால்- இந்த நாட்டில் 99 சதவீத ஆண்கள் எல்லோரும் நரம்பு தளர்ச்சியுற்றவர்களாகத்தான் இருப்பார்கள் சுய இன்பம் இயற்கையானது இயல்பானது. இதனை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான். இதனால் மனைவியை திருப்தி படுத்த முடியாது என்றெல்லாம் சொல்வது பணம் பறிப்பதற்காக சில போலி டாக்டர்கள் காட்டுகின்ற மோடி மஸ்தான் வித்தைகள். இளைஞர்களுக்கு இக்காலத்தில் திருமணம் ஆக முப்பது வயதிற்கு மேலாகி விடுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு சுய இன்பம் என்பது தவிர்க்க முடியாதது மட்டுமில்லை- வடிகாலாகவும் இருக்கின்றது என்பதே நிஜம்.
பத்தாண்டுகளாக தனித்து இருந்ததால் சுய இன்பத்தை அனுபவித்திருந்தீர்கள். போதும். இப்போதுதான் உங்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறதல்லவா? இனி இன்பகரமாக இல்லறத்தில் ஈடுபட்டு மகழ்ச்சியை அனுபவியுங்கள். உங்களுக்கு எந்த உடல் நல பாதிப்பும் வரவே வராது. சுய இன்பம் தீங்கானதில்லை என்பதை அறிவியல் பூர்வமாக நரம்பியல் நிபுணர்களே நிருபித்துள்ளனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். சுய இன்பம் செய்வத னால் எந்த தீங்கும் வரவே வராது. நம்புங்கள். விளம்பரங்களில் வந்திருக்கும் செய்திகள் எல்லாம் அப்பட்டமான பொய். அவர்கள் குறிப்பிடுவது போல சுய இன்பம் செய்தவர்களுக்கு எல்லாம் நரம்பு தளர்ச்சி வருமென்றால்- இந்த நாட்டில் 99 சதவீத ஆண்கள் எல்லோரும் நரம்பு தளர்ச்சியுற்றவர்களாகத்தான் இருப்பார்கள் சுய இன்பம் இயற்கையானது இயல்பானது. இதனை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான். இதனால் மனைவியை திருப்தி படுத்த முடியாது என்றெல்லாம் சொல்வது பணம் பறிப்பதற்காக சில போலி டாக்டர்கள் காட்டுகின்ற மோடி மஸ்தான் வித்தைகள். இளைஞர்களுக்கு இக்காலத்தில் திருமணம் ஆக முப்பது வயதிற்கு மேலாகி விடுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு சுய இன்பம் என்பது தவிர்க்க முடியாதது மட்டுமில்லை- வடிகாலாகவும் இருக்கின்றது என்பதே நிஜம்.
பத்தாண்டுகளாக தனித்து இருந்ததால் சுய இன்பத்தை அனுபவித்திருந்தீர்கள். போதும். இப்போதுதான் உங்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறதல்லவா? இனி இன்பகரமாக இல்லறத்தில் ஈடுபட்டு மகழ்ச்சியை அனுபவியுங்கள். உங்களுக்கு எந்த உடல் நல பாதிப்பும் வரவே வராது. சுய இன்பம் தீங்கானதில்லை என்பதை அறிவியல் பூர்வமாக நரம்பியல் நிபுணர்களே நிருபித்துள்ளனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
கஞ்சாவை உபயோகித்தால் மனநோய் ஏற்படுமா
கண்டிப்பாக ஏற்படும். கஞ்சாவின் பிடிக்கு ஆளானவர்களுக்கு ஆரம்பத்தில் மனதில் பயமும், பதட்டமும் தோன்றும். திடீரென இறந்து விடுவோமோ என்ற எண்ணம் மனதைத் தாக்கும். தன்னைச் சுற்றியுள்ளவை அனைத்துமே போலியானவை என்ற எண்ணம் வரும். தொடர்ந்து கஞ்சா குடித்தால் திடீர் பிதற்ற நிலை வரும். அப்போது கண்களில் மாயத் தோற்றங்களும், காதுகளில் விசித்திரமான ஒலிகளும் கேட்பதாக உணர்வர். நாளடைவில் இருந்த நிலையிலிருந்து மாறி, கை, கால்கள் ஓய்ந்து, உடல் தளர்ந்து, மயக்கமுறுவர். இக்காலக்கட்டத்தில் சிலர் கொலை செய்யுமளவிற்குக் கொடூரமான செயலிலும் இறங்குவர். இவை எல்லாமே கஞ்சாவினால் உண்டான மனநோயின் வெளிப்பாடுகள்தான்.
கண்டிப்பாக ஏற்படும். கஞ்சாவின் பிடிக்கு ஆளானவர்களுக்கு ஆரம்பத்தில் மனதில் பயமும், பதட்டமும் தோன்றும். திடீரென இறந்து விடுவோமோ என்ற எண்ணம் மனதைத் தாக்கும். தன்னைச் சுற்றியுள்ளவை அனைத்துமே போலியானவை என்ற எண்ணம் வரும். தொடர்ந்து கஞ்சா குடித்தால் திடீர் பிதற்ற நிலை வரும். அப்போது கண்களில் மாயத் தோற்றங்களும், காதுகளில் விசித்திரமான ஒலிகளும் கேட்பதாக உணர்வர். நாளடைவில் இருந்த நிலையிலிருந்து மாறி, கை, கால்கள் ஓய்ந்து, உடல் தளர்ந்து, மயக்கமுறுவர். இக்காலக்கட்டத்தில் சிலர் கொலை செய்யுமளவிற்குக் கொடூரமான செயலிலும் இறங்குவர். இவை எல்லாமே கஞ்சாவினால் உண்டான மனநோயின் வெளிப்பாடுகள்தான்.
தாயின் ரத்தம்தான் தாய்ப்பாலாக மாறுகிறது.
ஆம். தாயின் ரத்தம்தான் தாய்ப்பாலாக மாறுகிறது. பெண்ணின் மார்ப கங்களில், ஆயிரக்கணக்கான ரத்த நாளங்கள் காணப்படுகின்றன. மார்பகத் திலிருக்கும் ஆல்வியோலை அதன் நாளங்களும் இரத்த நாளங்களிலிருந்து கால்சியம், அமினோ அமிலங்கள், கனிமப் பொருள்கள், கரிமப் பொருள்கள் மற்றும் சில போஷாக்கான பொருள்களைப் பிரித்தெடுத்துப் பால் நாளங்க ளுடன் சேர்ந்து வெண்மையான பாலாக மாறுகிறது. அதேசமயம் ரத்தத்திலி ருந்து குளுக்கோஸைப் பிரித்தெடுத்துச் சிசு ஏற்றுக்கொள்கிற லேக் டோசாக மாற்றி பாலில் சேர்க்கிறது. சுமார் 3 கிலோ எடையுள்ள குழந்தைக்கு தேவை யான அரை லிட்டர் பால் தினமும் சுரக்கிறது.
ஆம். தாயின் ரத்தம்தான் தாய்ப்பாலாக மாறுகிறது. பெண்ணின் மார்ப கங்களில், ஆயிரக்கணக்கான ரத்த நாளங்கள் காணப்படுகின்றன. மார்பகத் திலிருக்கும் ஆல்வியோலை அதன் நாளங்களும் இரத்த நாளங்களிலிருந்து கால்சியம், அமினோ அமிலங்கள், கனிமப் பொருள்கள், கரிமப் பொருள்கள் மற்றும் சில போஷாக்கான பொருள்களைப் பிரித்தெடுத்துப் பால் நாளங்க ளுடன் சேர்ந்து வெண்மையான பாலாக மாறுகிறது. அதேசமயம் ரத்தத்திலி ருந்து குளுக்கோஸைப் பிரித்தெடுத்துச் சிசு ஏற்றுக்கொள்கிற லேக் டோசாக மாற்றி பாலில் சேர்க்கிறது. சுமார் 3 கிலோ எடையுள்ள குழந்தைக்கு தேவை யான அரை லிட்டர் பால் தினமும் சுரக்கிறது.
மனிதனை மனிதன் கடித்தால் மரணம் ஏற்படுமா?
வெகு அபூர்வமாக நடக்கக் கூடிய அசம்பாவிதம் இது. கடிப்பவரின் உமிழ் நீரில் வெறி நாய்க்கடி நோய்க் கிருமிகள் இருந்து, கடிபட்டவர் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால் குறிப்பாக தடுப்பூசி போடவில்லை என்றால் மரணம் ஏற்படலாம்.
பாக்கு சாப்பிடுவதனால் நெஞ்சுவலி ஏற்படாதா?
ஏற்படும். எப்படியென்றால் பாக்கு ஒரு …உறுத்தியாகச் செயல்பட்டு, உண வுக் குழலிலும், இரைப்பையிலும் காணப்படும் சிலேட்டுமப் படலத்தை சிதைத்துப் புண்ணை உண்டாக்குகிறது. இதனால் நெஞ்சுவலி ஏற்படுகிறது.
வெகு அபூர்வமாக நடக்கக் கூடிய அசம்பாவிதம் இது. கடிப்பவரின் உமிழ் நீரில் வெறி நாய்க்கடி நோய்க் கிருமிகள் இருந்து, கடிபட்டவர் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால் குறிப்பாக தடுப்பூசி போடவில்லை என்றால் மரணம் ஏற்படலாம்.
பாக்கு சாப்பிடுவதனால் நெஞ்சுவலி ஏற்படாதா?
ஏற்படும். எப்படியென்றால் பாக்கு ஒரு …உறுத்தியாகச் செயல்பட்டு, உண வுக் குழலிலும், இரைப்பையிலும் காணப்படும் சிலேட்டுமப் படலத்தை சிதைத்துப் புண்ணை உண்டாக்குகிறது. இதனால் நெஞ்சுவலி ஏற்படுகிறது.
- Sponsored content
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 9
|
|