புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
4 Posts - 14%
heezulia
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
2 Posts - 7%
Raji@123
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
8 Posts - 2%
prajai
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
4 Posts - 1%
mruthun
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_m10தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 20, 2019 11:34 am

தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா?

தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? IFLjC2JuQuOYhWwfthCd+hanumaan-1540981346-lb

பல விதமான பக்தி வகைகளில் தாஸ்ய பக்தியும் ஒன்று. இறைவன் அல்லது குருவை எஜமானாகவும் தன்னை ஓர் ஊழியனாகவும் பாவித்து, தாழ்மையுடன் அவருக்கான அனைத்துச் சேவைகளையும் செய்வது இது. தாஸ்ய பக்திக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் அனுமன்.

ஸ்ரீராமபிரான் வனவாசம் முடிந்து, அயோத்திக்குத் திரும்பி, அரசாட்சி செய்தபோது அனுமனும் அங்கேயே தங்கினார். ஸ்ரீராமபிரான் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை, அவருக்கு வேண்டிய அத்தனை சேவைகளையும், அவரது குறிப்பறிந்து அனுமன் செய்து வந்தார்.

ராமபிரானுடன் நீங்காமல் இருந்த சீதாதேவி, பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோரும் அனுமனின் சேவையை எண்ணி வியந்தனர். ஒரு நாள் ஸ்ரீராமபிரான், அனுமனின் சேவைகளைப் பாராட்டினார். அதைக் கவனித்த சீதையும் ராமரின் தம்பிகளும், அனுமனைப் போல் நாமும் ஒரு நாளாவது ராமருக்கு சேவை செய்ய வேண்டும் ! என்று முடிவு செய்தனர்.

இந்த விருப்பத்தை ஸ்ரீராமரிடமும் தெரிவித்தனர். உங்களுக்குரிய சேவைகளை அனுமன் ஒருவரே செய்கிறார். நாளை ஒரு நாள் மட்டும், அந்தச் சேவைகளை நாங்கள் செய்யத் தங்கள் அனுமதி வேண்டும்! என்று கேட்டனர். அதற்கு ஸ்ரீராமரும் அனுமதி வழங்கினார்.

காலையில் ராமர் கண் விழிப்பது முதல் இரவு உறங்கச் செல்வது வரையிலான சேவைகளைப் பட்டியலிட்டு, அவற்றை யார் யார் செய்வது என்றும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். அந்தப் பட்டியலை ஸ்ரீராமபிரானிடம் காட்டி ஒப்புதல் பெறச் சென்றனர். ராமபிரான் அவர்களிடம், இதில் அனுமன் பெயரைக் குறிப்பிடவில்லையே? என்றார் ஏமாற்றமாக. நாங்களே அனைத்துச் சேவைகளையும் செய்கிறோம்! என்று கோரஸாக பதிலளித்தனர் அவர்கள்.

எல்லாச் சேவைகளையும் பட்டியலிட்டு விட்டீர்களா?என்றார் ஸ்ரீராமர். அவர்கள் ஒரே குரலில், ஆம்! என்றனர். ராமர் புன்னகைத்து, இதில் ஏதாவது ஒரு சேவை விடுபட்டிருந்தால் அதை அனுமன் செய்யலாமா ? என்று கேட்டார். அவர்களும், அப்படி ஒரு நிலை வராது! என்றனர்.

அனுமனுக்கு ராமரின் உத்தரவு தெரிய வந்தது. மறுநாள் காலையில் ராமர் எழுந்தது முதல் செய்ய வேண்டிய சேவைகளை சீதாதேவியும், ராமரின் தம்பிகளும் செய்தனர். அவர்களுக்கு வாழ்வில் இரட்டிப்புச் சந்தோஷம். ஒன்று ராமபிரானின் அருகில் இருப்பது; மற்றொன்று அவருக்கு சேவை செய்வது.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 20, 2019 11:35 am

தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? CeKveuSdKpKDTdzZ9cAX+hanumaa-puja---must-worship-lord-hanumaan-before-deewali_1572060751866_namaste_in

ராமரின் உத்தரவுப்படி அனுமன், அவரது அறை வாசலில் அமர்ந்து, ராம...ராம... என்று ஜபித்துக் கொண்டிருந்தார். ராம சேவைகள் நன்றாக நடந்து வருகிறதா என்றும் கவனித்தார். பகல் பொழுது எந்த சேவையும் குறைவின்றிப் போனது.

இரவில் ஸ்ரீராமபிரான் படுக்கப் போனார். தாம்பூலத்துடன் சீதாப்பிராட்டி வந்தார். ராமபிரான் வாய் திறந்தார். அவ்வளவுதான், அவரது திறந்த வாய் மூடவே இல்லை. பேச்சோ அசைவோ இல்லை. ராமபிரானுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று சீதாதேவி பயந்தாள். உடனே பரதன், லட்சுமணன், சத்ருக்னன் என்று எல்லோரையும் கூப்பிட்டாள்.

அவர்கள் ஓடி வந்தனர். அண்ணா, அண்ணா என்று அழைத்தனர். பிறகு ராஜாங்க மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் பரிசோதித்துவிட்டு, எந்த நோயும் இல்லை! என்று கிளம்பிவிட்டார். அவர்களுக்கு, அனுமனிடம் கேட்கலாமா? என்று முதலில் தோன்றியது. பிறகு, வசிஷ்டர் குலகுரு ஆயிற்றே. அவரிடம் கேட்கலாம் என்று அவரை அழைத்து வந்தனர்.

அவரும் தன் பங்குக்கு ஏதேதோ செய்து பார்த்தார். காதில் சில மந்திரங்கள் சொன்னார். சிறிது நேரம் தியானமும் செய்தார். எந்த விதமான பலனும் ஏற்படவில்லை. கடைசியில் வசிஷ்டர், அனுமனால்தான் இதற்கு பதில் சொல்ல முடியும்! என்றார். உடனே அனுமன் துள்ளிக் குதித்து வந்து, கை விரலால் ராமபிரானின் வாய்க்கு நேராகச் சொடக்குப் போட்டதும் அவருடைய வாய் தானாகவே மூடிக் கொண்டது.

இதைப் பார்த்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது. ராமர் பேச ஆரம்பித்தார். எனக்குக் கொட்டாவி வந்தால் அனுமன் தான் சொடக்குப் போடுவார். உங்களுக்கு இது தெரியாது! என்றார். எல்லோரும் வெட்கத்தால் தலைகுனிந்தனர். தாஸ்ய பக்தி சேவையில் அனுமனுக்கு நிகர் அனுமனே என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள் அனுமனை மனதாரப் பாராட்டினர்.

ஸ்ரீராம சீதா ஜெயம் ! .... :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:

ஓம் சுந்தர காண்ட நாயகனே போற்றி !   :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:

நன்றி வாட்சப் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 20, 2019 2:12 pm

தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? 103459460 தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? 3838410834
-
தாஸ்ய பக்தி ! - அனுமன் மட்டும் உசத்தியா? E0ae87e0aeb0e0af81e0aea4e0aeafe0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d-e0aeb0e0aebee0aeaee0aeb0e0af8d
-
இந்த புகைப்படம் உணர்த்தும் கதை என்ன?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக