புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
5 Posts - 3%
prajai
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
2 Posts - 1%
சிவா
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
435 Posts - 47%
heezulia
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
30 Posts - 3%
prajai
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்.....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 20, 2019 11:32 am

மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்...

மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... JS0uZlpqRZ0FBvYZUQhy+Indian_hindu_god_lord_narasimha_lakshmi_narasimhar_narayanar_image_high_resolution_desktop_wallpaper

இரண்யனைக் கொல்வதற்காக தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார். குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்.

""என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன்,'' என்றாள்.
அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது. தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!

தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.

""பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?'' என்றார்.
அவனுக்கு தூக்கி வாரிபோட்டது.

""சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்?'' என்றான்.
""உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு,'' என்றார்.
இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.

""மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்,'' என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,""ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,'' என்றான். பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம். ஆனால், ஆசை வேண்டாம் என்றான் பிரகலாதன்.

குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல! பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு! பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான்.

இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.
""இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே!'' ஆனாலும், அவர் விடவில்லை. விடாமல் அவனைக் கெஞ்சினார், ""இல்லையில்லை! ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்,''.

பகவானே இப்படி சொல்கிறார் என்றால், "தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்' என்று முடிவெடுத்த பிரகலாதன், ""இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள்,'' என்றான்.

நரசிம்மர் அவனிடம்,""பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்,'' என்றார்.
நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை. அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது.

நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக