புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
75 Posts - 58%
heezulia
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
70 Posts - 58%
heezulia
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_m10மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்.....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 20, 2019 11:32 am

மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்...

மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..... JS0uZlpqRZ0FBvYZUQhy+Indian_hindu_god_lord_narasimha_lakshmi_narasimhar_narayanar_image_high_resolution_desktop_wallpaper

இரண்யனைக் கொல்வதற்காக தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார். குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்.

""என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன்,'' என்றாள்.
அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது. தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!

தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.

""பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?'' என்றார்.
அவனுக்கு தூக்கி வாரிபோட்டது.

""சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்?'' என்றான்.
""உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு,'' என்றார்.
இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.

""மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்,'' என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,""ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,'' என்றான். பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம். ஆனால், ஆசை வேண்டாம் என்றான் பிரகலாதன்.

குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல! பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு! பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான்.

இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.
""இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே!'' ஆனாலும், அவர் விடவில்லை. விடாமல் அவனைக் கெஞ்சினார், ""இல்லையில்லை! ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்,''.

பகவானே இப்படி சொல்கிறார் என்றால், "தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்' என்று முடிவெடுத்த பிரகலாதன், ""இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள்,'' என்றான்.

நரசிம்மர் அவனிடம்,""பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்,'' என்றார்.
நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை. அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது.

நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக