புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
96 Posts - 49%
heezulia
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
7 Posts - 4%
prajai
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
2 Posts - 1%
Barushree
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
223 Posts - 52%
heezulia
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
16 Posts - 4%
prajai
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
2 Posts - 0%
Barushree
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குவது யார், எது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 15, 2019 7:12 am

இயக்குவது யார், எது? E_1575631709

யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சரி,
ஒவ்வொன்றினுள்ளும் உள்ளே இருந்து,
‘அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்’
இருக்கக்கூடிய அந்த மாபெரும் சக்தி, அனைத்தையும்
இயக்கி கொண்டிருக்கிறது.

இதை உணர்ந்து அனுபவத்தில் கொண்டு வந்து,
அடுத்தவர்களுக்கும் வழி காட்டுபவர்கள், மகான்கள்.
உணராதவர்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில்
இருந்தாலும், அவர்களின் நிலை என்ன என்பதை
விவரிக்கும் கதை இது:

இந்திரன், வாயு மற்றும் அக்கினி மூவருக்கும், தங்களுக்குள்
யார் பெரியவர் என்பதை பற்றி, வாக்குவாதம் எழுந்தது.

‘நான் தான் பெரியவன். காரணம், நான் தான் மழையை
பொழிய செய்பவன். மழையில்லா விட்டால், எந்த உயிரும்,
எந்த ஜீவராசியும் வாழ முடியாது. ஆகவே, அனைவரையும்
காப்பாற்றுபவன் நான் தான்…’ என்றார், இந்திரன்.

‘உணவில்லாமல் கூட, சில நாட்கள் இருந்து விடலாம்.
ஆனால், மூச்சுக்காற்று இல்லாமல், யாரும் வாழ முடியாது.
ஆகவே, நான் தான் பெரியவன்…’ என்றார், வாயு.

‘என்ன பேசுகிறீர்கள் நீங்கள் இருவரும்… உடம்பில் சூடு –
அக்கினி எனும் நான் இல்லாவிட்டால், எதுவுமே இயங்க
முடியாது. ஆகவே, நான் தான் பெரியவன்…’ என்றார், அக்கினி
பகவான்.

இவ்வாறு வாதம் நடந்த அந்த நேரத்தில், அவர்களின் முன்,
ஒரு ஜோதி (அம்பாள்- சக்தி) தோன்றியது. அதைப் பார்த்ததும்
அக்கினி பகவான், ‘யார் நீ…’ என, கேட்டார்.

‘என்னை பற்றி விசாரிப்பது இருக்கட்டும். நீ யார், அதை சொல்…’
என்றது, ஜோதி.

‘நான் தான் அக்கினி. இந்த உலகில் எதையும் ஒரு நொடிப்
பொழுதில் எரித்து விடுவேன்…’ என்றார்.

‘சரி… எங்கே இந்த துரும்பை எரி பார்க்கலாம்…’ என்ற ஜோதி,
ஒரு துரும்பை எடுத்து, அக்கினி முன் போட்டது.

தன் முழு பலத்தையும் திரட்டி, துரும்பை எரிக்க முயன்றார்;
முடியாமல் தோற்று திரும்பினார்.

அடுத்து வாயு பகவானிடம், ‘நீ யார்…’ என, விசாரித்தது ஜோதி.

‘நான் தான் வாயு பகவான். நான் வேகமாக வீசினால், என்
வேகத்தை தாங்க யாராலும் முடியாது; ஊதித் தள்ளி விடுவேன்…’
என்று, பெருமை பேசினார்.

‘அப்படியா… எங்கே இந்த துரும்பை ஊதித் தள்ளு பார்க்கலாம்…’
எனக் கூற, தன் முழு ஆற்றலோடும் துரும்பை அசைக்கக் கூட
முடியாமல், தோற்று திரும்பினார், வாயு பகவான்.

‘நான் தான் இந்திரன்; தேவர்களின் தலைவன். மழையை
கொட்டி, அனைத்தையும் நனைத்து விடுவேன்…’ என்று,
பெருமை பேசினார்.

அவர் முன் துரும்பை போட்ட ஜோதி, ‘இந்த துரும்பை
நனையுங்கள் பார்க்கலாம்…’ என்றது.

கொட்டு கொட்டென்று மழை கொட்டியும், சிறிதளவு கூட
துரும்பை நனைக்க முடியாமல் தோற்றுத் திரும்பினார்,
இந்திரன்.

மூவரும் தலை குனிந்து நிற்க, ‘நான் தான் பெரியவன் எனும்
அகம்பாவம், உங்கள் மூவருக்கும் உள்ளது. வீண் அகம்பாவம்
வேண்டாம். உலகில் பெரியவன், சிறியவன் என்று யாரும்
கிடையாது.

‘தங்கள் கடமையை யார் சரியாகச் செய்கின்றனரோ,
அவர்களே பெரியவர்கள். அதுவும் நாம், நம் சக்தியை
கொண்டு செய்வதில்லை; தெய்வ பலத்தைக் கொண்டே
செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்…’ என்றது,
ஜோதி.

இந்திரன் முதலான மூவரும், கர்வம் நீங்கி திரும்பினர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை உள்ளது; ஆற்றலும்
உள்ளது. தெய்வ பலத்தால் தான், நல்லவிதமாக செய்கிறோம்
என்பதை உணர்ந்து செயல்பட்டால், உயர்வை அடையலாம்.
=======================
பி.என். பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக