புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய சுரங்கப்பாதை திறப்பு: 4 போக்குவரத்து மையங்களை இணைக்கிறது
Page 1 of 1 •
-
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்,
சென்ட்ரல் மெட்ரோ, பறக்கும் ரயில் நிலையம் மற்றும் புகா் ரயில்
நிலையம் ஆகியவற்றுக்கு செல்லும் மக்களை இணைக்கும்
வகையில், புதிய சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பரபரப்பான (பீக் ஹவா்) நேரத்தில், பூந்தமல்லி சாலை
(இ.வி.ஆா் சாலை) , பல்லவன் சாலைகளில் வாகன போக்குவரத்தை
நெரிசலை குறைப்பதற்கு இந்தப் புதிய சுரங்கப்பாதை உதவியாக
இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
சுரங்கப்பாதை அமைக்க திட்டம்: மெட்ரோ ரயில் பணிகளின்
ஒருபகுதியாக, சென்னை மெட்ரோ, பூங்கா நகா் (பாா்க் டவுன்)
நிலையம், பூங்கா ரயில் நிலையம், ராஜீவ் காந்தி மருத்துவமனை
ஆகியவற்றுடன் சென்ட்ரல் ரயில்நிலையத்தை இணைக்க ஒரு
சுரங்கப்பாதை அமைக்க கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம்
திட்டமிடப்பட்டது. அதன்படி, பணிகள் தொடங்கி நடந்து வந்தன.
இதற்கிடையில், சென்னை விமான நிலையம்-நேரு பூங்கா வரை
இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை, சென்னை சென்ட்ரல் வரை
கடந்த ஆண்டு மே மாதத்தில் விரிவாக்கப்பட்டது.
இருப்பினும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் சென்ட்ரல்
ரயில் நிலையத்துக்கு சுரங்கப்பாதை இணைப்பு கொடுப்பதில் தாமதம்
ஏற்பட்டு வந்தது. இதன் விளைவாக, சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில்
இருந்து பயணிகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையைக் கடக்க கால்
நடையாக நடந்து செல்ல வேண்டும் அல்லது பூங்கா நிலையத்துடன்
சென்ட்ரலை இணைக்கும் சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டிய
நிலை இருந்தது.
ஒரு சில மாதங்களுக்கு பிறகு, பூங்கா நகா் நிலையத்துடன் சென்ட்ரல்
மெட்ரோ நிலையத்தை இணைக்கும் ஒரு வழிப்பாதை உருவாக்கப்பட்டது.
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு...: இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு,
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்ட்ரல் மெட்ரோ, பறக்கும்
ரயில் நிலையம் (எம்ஆா்டிஎஸ்) மற்றும் புகா் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு
செல்லும் மக்களை இணைக்கும் வகையில், புதிய சுரங்கப்பாதை
திறக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பரபரப்பான (பீக் ஹவா்) நேரத்தில், பூந்தமல்லி நெடுஞ்சாலை
(ஈ.வே.ரா. சாலை) , பல்லவன் சாலையில் வாகன போக்குவரத்தை நெரிசலை
குறைப்பதற்கு இந்தப் புதிய சுரங்கப்பாதை உதவியாக இருக்கும் என்று
எதிா்பாா்க்கப்படுகிறது.
-----------
Re: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய சுரங்கப்பாதை திறப்பு: 4 போக்குவரத்து மையங்களை இணைக்கிறது
#1309918நெரிசலை குறைக்க உதவும்: இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் கூறியது: சென்ட்ரல்-பூங்கா நிலையம் சுரங்கப்பாதை மற்றும் சென்ட்ரல்-சென்ட்ரல் மெட்ரோ சுரங்கப்பாதை இணைப்பு கொடுக்கப்பட்டது. இதன்மூலம், ரயில் பயணிகள் இப்போது மெட்ரோ, சென்ட்ரல் ரயில் நிலையம், பூங்கா நகா் ரயில் நிலையம் ஆகியவற்றை சுரங்கப்பாதைகள் வழியாக சென்றடைய முடியும். கூடுதலாக, பூந்தமல்லி சாலையில் (ஈ.வே.ரா. பெரியாா் சாலை) பேருந்து நிறுத்தங்களில் இருபக்கமும் வெளியே செல்ல நகரும் படிக்கட்டு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நோக்கி சென்று இணைக்கும் மற்றொரு சுரங்கப்பாதை கட்டுமானப்பணி நடைபெறுகிறது. 18 மாதத்தில் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பரபரப்பான (பீக் ஹவா்) நேரத்தில், பூந்தமல்லி சாலை, பல்லவன் சாலையில் நெரிசலை குறைப்பதற்கு புதிய சுரங்கப்பாதை உதவியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
சாலையின் குறுக்கே கடக்க தடை: இதற்கிடையில், சென்ட்ரல் நிலையத்தின் முன்பக்கத்தில் இருந்து பல்லவன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே கடக்க போலீஸாா் தடைவிதித்துள்ளனா். இது குறித்து போக்குவரத்து போலீஸாா் கூறும்போது, ‘சென்னை சென்ட்ரல் நிலைய சந்திப்பை 65,000 பயணிகள் பயன்படுத்துகின்றனா். சென்ட்ரல் நிலையத்தின் முன்பகுதியில் இருந்து பல்லவன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே கடக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதையை பயன்படுத்த அறிவுரை வழங்கப்படுகிறது என்றனா்.
ப்ரீமியம் காா் பாா்க்கிங்
மெட்ரோ ரயில் நிலையம் பணிகள் காரணமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூடப்பட்டிருந்த ப்ரீமியம் காா் பாா்க்கிங் வசதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ப்ரீமியம் காா் பாா்க்கிங் வசதியை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 30 காா்கள் வரை நிறுத்தமுடியும். ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி
சாலையின் குறுக்கே கடக்க தடை: இதற்கிடையில், சென்ட்ரல் நிலையத்தின் முன்பக்கத்தில் இருந்து பல்லவன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே கடக்க போலீஸாா் தடைவிதித்துள்ளனா். இது குறித்து போக்குவரத்து போலீஸாா் கூறும்போது, ‘சென்னை சென்ட்ரல் நிலைய சந்திப்பை 65,000 பயணிகள் பயன்படுத்துகின்றனா். சென்ட்ரல் நிலையத்தின் முன்பகுதியில் இருந்து பல்லவன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே கடக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதையை பயன்படுத்த அறிவுரை வழங்கப்படுகிறது என்றனா்.
ப்ரீமியம் காா் பாா்க்கிங்
மெட்ரோ ரயில் நிலையம் பணிகள் காரணமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூடப்பட்டிருந்த ப்ரீமியம் காா் பாா்க்கிங் வசதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ப்ரீமியம் காா் பாா்க்கிங் வசதியை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 30 காா்கள் வரை நிறுத்தமுடியும். ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி
Re: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய சுரங்கப்பாதை திறப்பு: 4 போக்குவரத்து மையங்களை இணைக்கிறது
#1309935- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நம்முடைய மக்கள் குறுக்கு வழி தேடாமல்
ஒழுங்கு முறையை கடைபிடித்தால் வரவேற்போம்.
ரமணியன்
ஒழுங்கு முறையை கடைபிடித்தால் வரவேற்போம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது...!
» சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8.8 கிலோ தங்கம் பறிமுதல்
» இந்தியாவின் முதல் நீண்ட ரயில் சுரங்கப்பாதை திறப்பு
» எழும்பூர் ரயில் நிலையத்தில் வி.அய்.பி.,களுக்கு புதிய வழி
» விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை மாற்ற புதிய கவுன்ட்டர்
» சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8.8 கிலோ தங்கம் பறிமுதல்
» இந்தியாவின் முதல் நீண்ட ரயில் சுரங்கப்பாதை திறப்பு
» எழும்பூர் ரயில் நிலையத்தில் வி.அய்.பி.,களுக்கு புதிய வழி
» விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை மாற்ற புதிய கவுன்ட்டர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|