புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
Page 1 of 1 •
பெண்கள் தங்கள் அழகை பேணிப் பாதுகாக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர். சந்தையில் புதிய அழகு சாதனப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதனை வாங்கி உபயோகிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே.
தான் உபயோகிப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவும் அவர்கள் தவறுவதில்லை. ஆனால், அந்த அழகு சாதனப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்கள் ஒருபோதும் யோசித்துப் பார்ப்பது இல்லை. பல்வேறு அழகு சாதனப் பொருள்களில் ரசாயனம் கலந்திருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
அதிக விலையும் கொடுத்து, தீமையையும் ஏன் விலைக்கு வாங்க வேண்டும்? வீட்டு சமயலறையில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டே, அழகை கூட்டக்கூடிய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதற்கு, சிறிது நேரத்தை மட்டும் செலவழித்தால் போதும்.
உணவுத் தானியங்கள் மூலம் முக அழகை மெருகேற்றுவது குறித்த எளிய வழிமுறைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
அரிசி: அரிசி மாவுடன் தேங்காய் எண்ணெயைக் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சிறிது நீரைக் கையில் தொட்டு முகத்தில் வட்டமாகத் தேய்க்க வேண்டும். இது “ஸ்கரப்’ செய்யும் முறையாகும். முகத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேறி விடும்.
கடலைப் பருப்பு: கடலைப் பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் கடலை மாவுதான் இயற்கையான “ஃபேஸ் பேக்’. இதை உபயோகிப்பதன் மூலம் இறந்த செல்களை அகற்ற முடியும். தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் பளிச் நிறத்தைப் பெறலாம்.
பாசிப்பயிர்: புரதச்சத்து அதிகமாக உள்ள பாசிப் பயிரை முகத்தில் தேய்க்கும்போது முகம் மென்மையாகும். ரசாயனங்கள் கலந்த ஷாம்பூவை உபயோகிப்பதற்குப் பதில் பாசிப் பயரை அரைத்து பொடியாக்கி உபயோகிக்கலாம்.
தான் உபயோகிப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவும் அவர்கள் தவறுவதில்லை. ஆனால், அந்த அழகு சாதனப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்கள் ஒருபோதும் யோசித்துப் பார்ப்பது இல்லை. பல்வேறு அழகு சாதனப் பொருள்களில் ரசாயனம் கலந்திருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
அதிக விலையும் கொடுத்து, தீமையையும் ஏன் விலைக்கு வாங்க வேண்டும்? வீட்டு சமயலறையில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டே, அழகை கூட்டக்கூடிய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதற்கு, சிறிது நேரத்தை மட்டும் செலவழித்தால் போதும்.
உணவுத் தானியங்கள் மூலம் முக அழகை மெருகேற்றுவது குறித்த எளிய வழிமுறைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
அரிசி: அரிசி மாவுடன் தேங்காய் எண்ணெயைக் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சிறிது நீரைக் கையில் தொட்டு முகத்தில் வட்டமாகத் தேய்க்க வேண்டும். இது “ஸ்கரப்’ செய்யும் முறையாகும். முகத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேறி விடும்.
கடலைப் பருப்பு: கடலைப் பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் கடலை மாவுதான் இயற்கையான “ஃபேஸ் பேக்’. இதை உபயோகிப்பதன் மூலம் இறந்த செல்களை அகற்ற முடியும். தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் பளிச் நிறத்தைப் பெறலாம்.
பாசிப்பயிர்: புரதச்சத்து அதிகமாக உள்ள பாசிப் பயிரை முகத்தில் தேய்க்கும்போது முகம் மென்மையாகும். ரசாயனங்கள் கலந்த ஷாம்பூவை உபயோகிப்பதற்குப் பதில் பாசிப் பயரை அரைத்து பொடியாக்கி உபயோகிக்கலாம்.
கொண்டைக் கடலை: வெள்ளைக் கொண்டைக் கடலை மாவுடன் பால் அல்லது தேன் கலந்து பூசலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கும்.
உளுத்தம் பருப்பு: சருமத்தில் மேல் பூச பயன்படவில்லை என்றாலும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். உளுந்தம் மாவு களி கருப்பைக்கு வலுவூட்டும். மாதவிலக்கின்போது ஏற்படும் வலி தீரும்.
கொள்ளு: கொள்ளை அவித்து அந்த நீரைப் பருகி வர வேண்டும். அல்லது அவித்து சுண்டல் செய்து உண்ணலாம். வறுத்து துவையலாகவும் சாப்பிடலாம். இவை அனைத்தும் உடலை மெலிய வைக்கும். பார்லி அவித்து குடித்தாலும் உடல் மெலியும்.
நன்றி- மகளிர்மணி
உளுத்தம் பருப்பு: சருமத்தில் மேல் பூச பயன்படவில்லை என்றாலும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். உளுந்தம் மாவு களி கருப்பைக்கு வலுவூட்டும். மாதவிலக்கின்போது ஏற்படும் வலி தீரும்.
கொள்ளு: கொள்ளை அவித்து அந்த நீரைப் பருகி வர வேண்டும். அல்லது அவித்து சுண்டல் செய்து உண்ணலாம். வறுத்து துவையலாகவும் சாப்பிடலாம். இவை அனைத்தும் உடலை மெலிய வைக்கும். பார்லி அவித்து குடித்தாலும் உடல் மெலியும்.
நன்றி- மகளிர்மணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாளை வந்து படிக்கிறேன் இதை... வெகு நாட்களுக்குப் பிறகு, யாரும் இல்லாத டீக்கடை இல் நான் டீ ஆற்றி உள்ளேன்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:பெண்கள் தங்கள் அழகை பேணிப் பாதுகாக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர். சந்தையில் புதிய அழகு சாதனப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதனை வாங்கி உபயோகிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே.
தான் உபயோகிப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவும் அவர்கள் தவறுவதில்லை. ஆனால், அந்த அழகு சாதனப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்கள் ஒருபோதும் யோசித்துப் பார்ப்பது இல்லை. பல்வேறு அழகு சாதனப் பொருள்களில் ரசாயனம் கலந்திருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
அதிக விலையும் கொடுத்து, தீமையையும் ஏன் விலைக்கு வாங்க வேண்டும்? வீட்டு சமயலறையில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டே, அழகை கூட்டக்கூடிய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதற்கு, சிறிது நேரத்தை மட்டும் செலவழித்தால் போதும்.
உணவுத் தானியங்கள் மூலம் முக அழகை மெருகேற்றுவது குறித்த எளிய வழிமுறைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
அரிசி: அரிசி மாவுடன் தேங்காய் எண்ணெயைக் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சிறிது நீரைக் கையில் தொட்டு முகத்தில் வட்டமாகத் தேய்க்க வேண்டும். இது “ஸ்கரப்’ செய்யும் முறையாகும். முகத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேறி விடும்.
கடலைப் பருப்பு: கடலைப் பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் கடலை மாவுதான் இயற்கையான “ஃபேஸ் பேக்’. இதை உபயோகிப்பதன் மூலம் இறந்த செல்களை அகற்ற முடியும். தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் பளிச் நிறத்தைப் பெறலாம்.
பாசிப்பயிர்: புரதச்சத்து அதிகமாக உள்ள பாசிப் பயிரை முகத்தில் தேய்க்கும்போது முகம் மென்மையாகும். ரசாயனங்கள் கலந்த ஷாம்பூவை உபயோகிப்பதற்குப் பதில் பாசிப் பயரை அரைத்து பொடியாக்கி உபயோகிக்கலாம்.
நல்ல பகிர்வு அண்ணா, இதில் அரிசி மாவு பற்றி கேள்விப்பட்டது இல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1309908ayyasamy ram wrote:கொண்டைக் கடலை: வெள்ளைக் கொண்டைக் கடலை மாவுடன் பால் அல்லது தேன் கலந்து பூசலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கும்.
உளுத்தம் பருப்பு: சருமத்தில் மேல் பூச பயன்படவில்லை என்றாலும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். உளுந்தம் மாவு களி கருப்பைக்கு வலுவூட்டும். மாதவிலக்கின்போது ஏற்படும் வலி தீரும்.
கொள்ளு: கொள்ளை அவித்து அந்த நீரைப் பருகி வர வேண்டும். அல்லது அவித்து சுண்டல் செய்து உண்ணலாம். வறுத்து துவையலாகவும் சாப்பிடலாம். இவை அனைத்தும் உடலை மெலிய வைக்கும். பார்லி அவித்து குடித்தாலும் உடல் மெலியும்.
நன்றி- மகளிர்மணி
.... ... .... .... .....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|