உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 12:25 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm
» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:43 pm
» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm
» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm
» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:40 pm
» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:08 pm
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:07 pm
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Sat Jul 02, 2022 7:08 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Sat Jul 02, 2022 7:02 am
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:28 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Pradepa |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
2 posters
சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
பெண்கள் தங்கள் அழகை பேணிப் பாதுகாக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர். சந்தையில் புதிய அழகு சாதனப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதனை வாங்கி உபயோகிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே.
தான் உபயோகிப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவும் அவர்கள் தவறுவதில்லை. ஆனால், அந்த அழகு சாதனப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்கள் ஒருபோதும் யோசித்துப் பார்ப்பது இல்லை. பல்வேறு அழகு சாதனப் பொருள்களில் ரசாயனம் கலந்திருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
அதிக விலையும் கொடுத்து, தீமையையும் ஏன் விலைக்கு வாங்க வேண்டும்? வீட்டு சமயலறையில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டே, அழகை கூட்டக்கூடிய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதற்கு, சிறிது நேரத்தை மட்டும் செலவழித்தால் போதும்.
உணவுத் தானியங்கள் மூலம் முக அழகை மெருகேற்றுவது குறித்த எளிய வழிமுறைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
அரிசி: அரிசி மாவுடன் தேங்காய் எண்ணெயைக் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சிறிது நீரைக் கையில் தொட்டு முகத்தில் வட்டமாகத் தேய்க்க வேண்டும். இது “ஸ்கரப்’ செய்யும் முறையாகும். முகத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேறி விடும்.
கடலைப் பருப்பு: கடலைப் பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் கடலை மாவுதான் இயற்கையான “ஃபேஸ் பேக்’. இதை உபயோகிப்பதன் மூலம் இறந்த செல்களை அகற்ற முடியும். தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் பளிச் நிறத்தைப் பெறலாம்.
பாசிப்பயிர்: புரதச்சத்து அதிகமாக உள்ள பாசிப் பயிரை முகத்தில் தேய்க்கும்போது முகம் மென்மையாகும். ரசாயனங்கள் கலந்த ஷாம்பூவை உபயோகிப்பதற்குப் பதில் பாசிப் பயரை அரைத்து பொடியாக்கி உபயோகிக்கலாம்.
தான் உபயோகிப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவும் அவர்கள் தவறுவதில்லை. ஆனால், அந்த அழகு சாதனப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்கள் ஒருபோதும் யோசித்துப் பார்ப்பது இல்லை. பல்வேறு அழகு சாதனப் பொருள்களில் ரசாயனம் கலந்திருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
அதிக விலையும் கொடுத்து, தீமையையும் ஏன் விலைக்கு வாங்க வேண்டும்? வீட்டு சமயலறையில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டே, அழகை கூட்டக்கூடிய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதற்கு, சிறிது நேரத்தை மட்டும் செலவழித்தால் போதும்.
உணவுத் தானியங்கள் மூலம் முக அழகை மெருகேற்றுவது குறித்த எளிய வழிமுறைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
அரிசி: அரிசி மாவுடன் தேங்காய் எண்ணெயைக் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சிறிது நீரைக் கையில் தொட்டு முகத்தில் வட்டமாகத் தேய்க்க வேண்டும். இது “ஸ்கரப்’ செய்யும் முறையாகும். முகத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேறி விடும்.
கடலைப் பருப்பு: கடலைப் பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் கடலை மாவுதான் இயற்கையான “ஃபேஸ் பேக்’. இதை உபயோகிப்பதன் மூலம் இறந்த செல்களை அகற்ற முடியும். தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் பளிச் நிறத்தைப் பெறலாம்.
பாசிப்பயிர்: புரதச்சத்து அதிகமாக உள்ள பாசிப் பயிரை முகத்தில் தேய்க்கும்போது முகம் மென்மையாகும். ரசாயனங்கள் கலந்த ஷாம்பூவை உபயோகிப்பதற்குப் பதில் பாசிப் பயரை அரைத்து பொடியாக்கி உபயோகிக்கலாம்.
Re: சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
கொண்டைக் கடலை: வெள்ளைக் கொண்டைக் கடலை மாவுடன் பால் அல்லது தேன் கலந்து பூசலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கும்.
உளுத்தம் பருப்பு: சருமத்தில் மேல் பூச பயன்படவில்லை என்றாலும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். உளுந்தம் மாவு களி கருப்பைக்கு வலுவூட்டும். மாதவிலக்கின்போது ஏற்படும் வலி தீரும்.
கொள்ளு: கொள்ளை அவித்து அந்த நீரைப் பருகி வர வேண்டும். அல்லது அவித்து சுண்டல் செய்து உண்ணலாம். வறுத்து துவையலாகவும் சாப்பிடலாம். இவை அனைத்தும் உடலை மெலிய வைக்கும். பார்லி அவித்து குடித்தாலும் உடல் மெலியும்.
நன்றி- மகளிர்மணி
உளுத்தம் பருப்பு: சருமத்தில் மேல் பூச பயன்படவில்லை என்றாலும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். உளுந்தம் மாவு களி கருப்பைக்கு வலுவூட்டும். மாதவிலக்கின்போது ஏற்படும் வலி தீரும்.
கொள்ளு: கொள்ளை அவித்து அந்த நீரைப் பருகி வர வேண்டும். அல்லது அவித்து சுண்டல் செய்து உண்ணலாம். வறுத்து துவையலாகவும் சாப்பிடலாம். இவை அனைத்தும் உடலை மெலிய வைக்கும். பார்லி அவித்து குடித்தாலும் உடல் மெலியும்.
நன்றி- மகளிர்மணி
Re: சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
நாளை வந்து படிக்கிறேன் இதை... வெகு நாட்களுக்குப் பிறகு, யாரும் இல்லாத டீக்கடை இல் நான் டீ ஆற்றி உள்ளேன்....



krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65384
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
ayyasamy ram wrote:பெண்கள் தங்கள் அழகை பேணிப் பாதுகாக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர். சந்தையில் புதிய அழகு சாதனப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதனை வாங்கி உபயோகிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே.
தான் உபயோகிப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவும் அவர்கள் தவறுவதில்லை. ஆனால், அந்த அழகு சாதனப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்கள் ஒருபோதும் யோசித்துப் பார்ப்பது இல்லை. பல்வேறு அழகு சாதனப் பொருள்களில் ரசாயனம் கலந்திருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
அதிக விலையும் கொடுத்து, தீமையையும் ஏன் விலைக்கு வாங்க வேண்டும்? வீட்டு சமயலறையில் உள்ள உணவுப் பொருள்களைக் கொண்டே, அழகை கூட்டக்கூடிய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதற்கு, சிறிது நேரத்தை மட்டும் செலவழித்தால் போதும்.
உணவுத் தானியங்கள் மூலம் முக அழகை மெருகேற்றுவது குறித்த எளிய வழிமுறைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
அரிசி: அரிசி மாவுடன் தேங்காய் எண்ணெயைக் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சிறிது நீரைக் கையில் தொட்டு முகத்தில் வட்டமாகத் தேய்க்க வேண்டும். இது “ஸ்கரப்’ செய்யும் முறையாகும். முகத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேறி விடும்.
கடலைப் பருப்பு: கடலைப் பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் கடலை மாவுதான் இயற்கையான “ஃபேஸ் பேக்’. இதை உபயோகிப்பதன் மூலம் இறந்த செல்களை அகற்ற முடியும். தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் பளிச் நிறத்தைப் பெறலாம்.
பாசிப்பயிர்: புரதச்சத்து அதிகமாக உள்ள பாசிப் பயிரை முகத்தில் தேய்க்கும்போது முகம் மென்மையாகும். ரசாயனங்கள் கலந்த ஷாம்பூவை உபயோகிப்பதற்குப் பதில் பாசிப் பயரை அரைத்து பொடியாக்கி உபயோகிக்கலாம்.
நல்ல பகிர்வு அண்ணா, இதில் அரிசி மாவு பற்றி கேள்விப்பட்டது இல்லை

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65384
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
மேற்கோள் செய்த பதிவு: 1309908ayyasamy ram wrote:கொண்டைக் கடலை: வெள்ளைக் கொண்டைக் கடலை மாவுடன் பால் அல்லது தேன் கலந்து பூசலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கும்.
உளுத்தம் பருப்பு: சருமத்தில் மேல் பூச பயன்படவில்லை என்றாலும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். உளுந்தம் மாவு களி கருப்பைக்கு வலுவூட்டும். மாதவிலக்கின்போது ஏற்படும் வலி தீரும்.
கொள்ளு: கொள்ளை அவித்து அந்த நீரைப் பருகி வர வேண்டும். அல்லது அவித்து சுண்டல் செய்து உண்ணலாம். வறுத்து துவையலாகவும் சாப்பிடலாம். இவை அனைத்தும் உடலை மெலிய வைக்கும். பார்லி அவித்து குடித்தாலும் உடல் மெலியும்.
நன்றி- மகளிர்மணி






krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65384
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|