புதிய பதிவுகள்
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
44 Posts - 64%
heezulia
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
20 Posts - 29%
mohamed nizamudeen
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
2 Posts - 3%
viyasan
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
236 Posts - 43%
heezulia
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
21 Posts - 4%
prajai
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குவது யார், எது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 15, 2019 7:12 am

இயக்குவது யார், எது? E_1575631709

யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சரி,
ஒவ்வொன்றினுள்ளும் உள்ளே இருந்து,
‘அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்’
இருக்கக்கூடிய அந்த மாபெரும் சக்தி, அனைத்தையும்
இயக்கி கொண்டிருக்கிறது.

இதை உணர்ந்து அனுபவத்தில் கொண்டு வந்து,
அடுத்தவர்களுக்கும் வழி காட்டுபவர்கள், மகான்கள்.
உணராதவர்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில்
இருந்தாலும், அவர்களின் நிலை என்ன என்பதை
விவரிக்கும் கதை இது:

இந்திரன், வாயு மற்றும் அக்கினி மூவருக்கும், தங்களுக்குள்
யார் பெரியவர் என்பதை பற்றி, வாக்குவாதம் எழுந்தது.

‘நான் தான் பெரியவன். காரணம், நான் தான் மழையை
பொழிய செய்பவன். மழையில்லா விட்டால், எந்த உயிரும்,
எந்த ஜீவராசியும் வாழ முடியாது. ஆகவே, அனைவரையும்
காப்பாற்றுபவன் நான் தான்…’ என்றார், இந்திரன்.

‘உணவில்லாமல் கூட, சில நாட்கள் இருந்து விடலாம்.
ஆனால், மூச்சுக்காற்று இல்லாமல், யாரும் வாழ முடியாது.
ஆகவே, நான் தான் பெரியவன்…’ என்றார், வாயு.

‘என்ன பேசுகிறீர்கள் நீங்கள் இருவரும்… உடம்பில் சூடு –
அக்கினி எனும் நான் இல்லாவிட்டால், எதுவுமே இயங்க
முடியாது. ஆகவே, நான் தான் பெரியவன்…’ என்றார், அக்கினி
பகவான்.

இவ்வாறு வாதம் நடந்த அந்த நேரத்தில், அவர்களின் முன்,
ஒரு ஜோதி (அம்பாள்- சக்தி) தோன்றியது. அதைப் பார்த்ததும்
அக்கினி பகவான், ‘யார் நீ…’ என, கேட்டார்.

‘என்னை பற்றி விசாரிப்பது இருக்கட்டும். நீ யார், அதை சொல்…’
என்றது, ஜோதி.

‘நான் தான் அக்கினி. இந்த உலகில் எதையும் ஒரு நொடிப்
பொழுதில் எரித்து விடுவேன்…’ என்றார்.

‘சரி… எங்கே இந்த துரும்பை எரி பார்க்கலாம்…’ என்ற ஜோதி,
ஒரு துரும்பை எடுத்து, அக்கினி முன் போட்டது.

தன் முழு பலத்தையும் திரட்டி, துரும்பை எரிக்க முயன்றார்;
முடியாமல் தோற்று திரும்பினார்.

அடுத்து வாயு பகவானிடம், ‘நீ யார்…’ என, விசாரித்தது ஜோதி.

‘நான் தான் வாயு பகவான். நான் வேகமாக வீசினால், என்
வேகத்தை தாங்க யாராலும் முடியாது; ஊதித் தள்ளி விடுவேன்…’
என்று, பெருமை பேசினார்.

‘அப்படியா… எங்கே இந்த துரும்பை ஊதித் தள்ளு பார்க்கலாம்…’
எனக் கூற, தன் முழு ஆற்றலோடும் துரும்பை அசைக்கக் கூட
முடியாமல், தோற்று திரும்பினார், வாயு பகவான்.

‘நான் தான் இந்திரன்; தேவர்களின் தலைவன். மழையை
கொட்டி, அனைத்தையும் நனைத்து விடுவேன்…’ என்று,
பெருமை பேசினார்.

அவர் முன் துரும்பை போட்ட ஜோதி, ‘இந்த துரும்பை
நனையுங்கள் பார்க்கலாம்…’ என்றது.

கொட்டு கொட்டென்று மழை கொட்டியும், சிறிதளவு கூட
துரும்பை நனைக்க முடியாமல் தோற்றுத் திரும்பினார்,
இந்திரன்.

மூவரும் தலை குனிந்து நிற்க, ‘நான் தான் பெரியவன் எனும்
அகம்பாவம், உங்கள் மூவருக்கும் உள்ளது. வீண் அகம்பாவம்
வேண்டாம். உலகில் பெரியவன், சிறியவன் என்று யாரும்
கிடையாது.

‘தங்கள் கடமையை யார் சரியாகச் செய்கின்றனரோ,
அவர்களே பெரியவர்கள். அதுவும் நாம், நம் சக்தியை
கொண்டு செய்வதில்லை; தெய்வ பலத்தைக் கொண்டே
செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்…’ என்றது,
ஜோதி.

இந்திரன் முதலான மூவரும், கர்வம் நீங்கி திரும்பினர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை உள்ளது; ஆற்றலும்
உள்ளது. தெய்வ பலத்தால் தான், நல்லவிதமாக செய்கிறோம்
என்பதை உணர்ந்து செயல்பட்டால், உயர்வை அடையலாம்.
=======================
பி.என். பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக