புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
61 Posts - 45%
heezulia
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
4 Posts - 3%
prajai
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
2 Posts - 1%
Barushree
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
9 Posts - 2%
prajai
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
இயக்குவது யார், எது? Poll_c10இயக்குவது யார், எது? Poll_m10இயக்குவது யார், எது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குவது யார், எது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 15, 2019 7:12 am

இயக்குவது யார், எது? E_1575631709

யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சரி,
ஒவ்வொன்றினுள்ளும் உள்ளே இருந்து,
‘அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்’
இருக்கக்கூடிய அந்த மாபெரும் சக்தி, அனைத்தையும்
இயக்கி கொண்டிருக்கிறது.

இதை உணர்ந்து அனுபவத்தில் கொண்டு வந்து,
அடுத்தவர்களுக்கும் வழி காட்டுபவர்கள், மகான்கள்.
உணராதவர்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில்
இருந்தாலும், அவர்களின் நிலை என்ன என்பதை
விவரிக்கும் கதை இது:

இந்திரன், வாயு மற்றும் அக்கினி மூவருக்கும், தங்களுக்குள்
யார் பெரியவர் என்பதை பற்றி, வாக்குவாதம் எழுந்தது.

‘நான் தான் பெரியவன். காரணம், நான் தான் மழையை
பொழிய செய்பவன். மழையில்லா விட்டால், எந்த உயிரும்,
எந்த ஜீவராசியும் வாழ முடியாது. ஆகவே, அனைவரையும்
காப்பாற்றுபவன் நான் தான்…’ என்றார், இந்திரன்.

‘உணவில்லாமல் கூட, சில நாட்கள் இருந்து விடலாம்.
ஆனால், மூச்சுக்காற்று இல்லாமல், யாரும் வாழ முடியாது.
ஆகவே, நான் தான் பெரியவன்…’ என்றார், வாயு.

‘என்ன பேசுகிறீர்கள் நீங்கள் இருவரும்… உடம்பில் சூடு –
அக்கினி எனும் நான் இல்லாவிட்டால், எதுவுமே இயங்க
முடியாது. ஆகவே, நான் தான் பெரியவன்…’ என்றார், அக்கினி
பகவான்.

இவ்வாறு வாதம் நடந்த அந்த நேரத்தில், அவர்களின் முன்,
ஒரு ஜோதி (அம்பாள்- சக்தி) தோன்றியது. அதைப் பார்த்ததும்
அக்கினி பகவான், ‘யார் நீ…’ என, கேட்டார்.

‘என்னை பற்றி விசாரிப்பது இருக்கட்டும். நீ யார், அதை சொல்…’
என்றது, ஜோதி.

‘நான் தான் அக்கினி. இந்த உலகில் எதையும் ஒரு நொடிப்
பொழுதில் எரித்து விடுவேன்…’ என்றார்.

‘சரி… எங்கே இந்த துரும்பை எரி பார்க்கலாம்…’ என்ற ஜோதி,
ஒரு துரும்பை எடுத்து, அக்கினி முன் போட்டது.

தன் முழு பலத்தையும் திரட்டி, துரும்பை எரிக்க முயன்றார்;
முடியாமல் தோற்று திரும்பினார்.

அடுத்து வாயு பகவானிடம், ‘நீ யார்…’ என, விசாரித்தது ஜோதி.

‘நான் தான் வாயு பகவான். நான் வேகமாக வீசினால், என்
வேகத்தை தாங்க யாராலும் முடியாது; ஊதித் தள்ளி விடுவேன்…’
என்று, பெருமை பேசினார்.

‘அப்படியா… எங்கே இந்த துரும்பை ஊதித் தள்ளு பார்க்கலாம்…’
எனக் கூற, தன் முழு ஆற்றலோடும் துரும்பை அசைக்கக் கூட
முடியாமல், தோற்று திரும்பினார், வாயு பகவான்.

‘நான் தான் இந்திரன்; தேவர்களின் தலைவன். மழையை
கொட்டி, அனைத்தையும் நனைத்து விடுவேன்…’ என்று,
பெருமை பேசினார்.

அவர் முன் துரும்பை போட்ட ஜோதி, ‘இந்த துரும்பை
நனையுங்கள் பார்க்கலாம்…’ என்றது.

கொட்டு கொட்டென்று மழை கொட்டியும், சிறிதளவு கூட
துரும்பை நனைக்க முடியாமல் தோற்றுத் திரும்பினார்,
இந்திரன்.

மூவரும் தலை குனிந்து நிற்க, ‘நான் தான் பெரியவன் எனும்
அகம்பாவம், உங்கள் மூவருக்கும் உள்ளது. வீண் அகம்பாவம்
வேண்டாம். உலகில் பெரியவன், சிறியவன் என்று யாரும்
கிடையாது.

‘தங்கள் கடமையை யார் சரியாகச் செய்கின்றனரோ,
அவர்களே பெரியவர்கள். அதுவும் நாம், நம் சக்தியை
கொண்டு செய்வதில்லை; தெய்வ பலத்தைக் கொண்டே
செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்…’ என்றது,
ஜோதி.

இந்திரன் முதலான மூவரும், கர்வம் நீங்கி திரும்பினர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை உள்ளது; ஆற்றலும்
உள்ளது. தெய்வ பலத்தால் தான், நல்லவிதமாக செய்கிறோம்
என்பதை உணர்ந்து செயல்பட்டால், உயர்வை அடையலாம்.
=======================
பி.என். பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக