புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
25 Posts - 38%
heezulia
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
4 Posts - 6%
prajai
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
1 Post - 2%
Barushree
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_m10மார்கழி மாதத்தின் மகத்துவம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழி மாதத்தின் மகத்துவம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2019 12:54 pm

மார்கழி மாதத்தின் மகத்துவம் !

ஒரு முப்பது நாற்பது வருஷத்துக்கு முந்தி பார்த்தீங்கன்னா மார்கழி மாசம்னாலே அதிகாலை வீதியே அதகளப்படும்.

மேற்கத்திய கலாச்சாரம் நமது வேலையில் ஊடுருவி தற்போது நமது வாழ்க்கை முறையிலும் ஊடுருவிவிட்டது. முக்கியத்துவம் நிறைந்த விஷயங்கள் நமது நேரத்தை ஆக்கிரமித்தது போய் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நமக்கு பயன்தராத விஷயங்களுக்கு நாம் அதி முக்கியத்துவம் கொடுத்து அதில் நேரத்தை வீணடித்து அதை பெருமையாக கருதும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

மார்கழி மாதம் 16 ம் தேதி பிறக்கிறது. இது, மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். மார்கழி என்பது எண்ணற்ற மகத்துவங்கள் நிறைந்த ஒரு அற்புதமான மாதமாகும். கிருஷ்ண பரமாத்மா கீதையில் “மாதங்களில் நான் மார்கழியாவேன்” என்று கூறுகிறானென்றால் மார்கழியின் சிறப்பை யூகித்துக்கொள்ளுங்கள்.

அப்படி என்றால் அதை ஏன் பீடை மாதம் என்கிறார்கள் என்று சிலர் கேட்கக்கூடும். அது பீடை மாதம் அல்ல… பீடுடைய மாதம் (அதாவது செல்வம் மிகுந்த மாதம்) என்பது தான் மருவி நாளடைவில் பீடை மாதம் என்றாகிவிட்டது.

நம் சம்பிரதாயப்படி, குறிப்பிட்ட ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. காரணம் இவை முழுக்க முழுக்க இறைவழிப்பட்டுக்கு என்றே ஒதுக்கப்படவேண்டிய மாதங்கள். அதிலும் மார்கழி மகத்துவம் நிறைந்தது. எனவே நம் வாழ்வை அர்த்தமுள்ள தாக்கி கொள்ளவேண்டுமானால், இம்மாதத்தில் சரணாகதி என்னும் உயர் தத்துவத்தை கடை பிடிக்கவேண்டும்.

மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்” என்று வட மொழியில் சொல்வர். “மார்கம்” என்றால், வழி- “சீர்ஷம்” என்றால், உயர்ந்த- “வழிகளுக்குள் தலைசிறந்தது” என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இதற்கும் காரணமிருக்கிறது.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2019 12:54 pm

மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவார் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர்.

மார்கழியில் காலையில் எழுந்து வெளியே நடந்தால் ஓசோன் வாயு நுரையீர லுக்கு என்று புத்துணர்ச்சி தரும். மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.மனம் தூய்மையாகும்.

கோலமும், பாடலும் மனதை ஒருமைப்படுத்தி உணர்வுகளைச் செம்மைப்படுத்தும். கோலத்திற்கு அரிசி மாசு பொடி பயன்படுத்துவது நல்லது. சாதாரண கோலப் பொடிகளை பயன்படுத்தக் கூடாது.

நிறைய தொலைத்து விட்டோம் .. இதையாவது இழக்காமல் அனுபவிப்போமே.

நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 13, 2019 12:58 pm

மார்கழி மாதத்தின் மகத்துவம் ! 103459460 மார்கழி மாதத்தின் மகத்துவம் ! 3838410834
-
இந்த ஆண்டு மார்கழி மாதம் 17 ந்தேதி பிறக்கிறது..!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 13, 2019 1:24 pm

மாதங்களிளே புனிதமான மாதம் மார்கழி…

அதனால் தான் பகவான் கிருஷ்ணன் கூறியது
“மாதங்களிளே நான் மார்கழி” என்று கூறியதாக
ஆன்டாளின் திருப்பாவையில் கூறப்பட்டுள்ளது…

அதனால் தான் நமது முன்னோர்கள் மார்கழி திங்கள்
அதிகாலையில் புனித நீராடி தனது இஷ்ட தேவதை யை
வழிபட கூறுவர்.

இந்த மாதம் ஆன்மீகத்தில் தேவர்களுக்கான அதிகாலை
நேரமாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த மாதம் முழுவதும்
இறைவழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும்.
இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

அறிவியல் படி பார்த்தால் ஓசோன் படலமானது பூமிக்கு மிக
அருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை
சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை
வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு
பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும்,
ஆண்டாள் நாச்சியாரரின் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.

மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப்
பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி,
ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

மார்கழி பூஜைக்குரிய மாதமாகும் .. அந்த பூஜையின் பலன் அதை
தொடர்ந்து வரும் தை மாதத்தில் பெறுவர் என்று நம் முன்னேனோர்கள்
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று கூறினார்….

குறிப்பு: இந்த தகவல்களை மார்கழி பஜனையில் அறிந்து கொன்டேன்

---------------
மேக.அகிலா செல்வம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக