புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
Page 1 of 1 •
-
பகீரதன் என்ற மன்னரின் முன்னோர்கள், சாபம் ஒன்றின்
காரணமாக மோட்சம் பெற முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில், ''வானுலகில் ஓடும் கங்கையை பூமிக்கு
வரவழைத்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்'' என்றார்
அவரது குருநாதர்.
பகீரதனும் ஒற்றைக்காலில் விரலை ஊன்றியபடி தவம் புரிந்தார்.
மனமிரங்கிய சிவன் வானுலக கங்கையை பூமிக்கு இறங்கி வர
பணித்தார். ஆணவத்துடன் சிவனின் தலையில் பாய்ந்தது
கங்காநதி.
அதை தன் ஜடைக்குள் அடக்கினார் சிவன். இதனால் பகீரதனின்
எண்ணம் தடைபட்டது. மீண்டும் சிவனை வேண்ட, கங்கை
வெளிவந்தது.
அதன்பின் கங்கை 'ஜன்ஹு' என்னும் முனிவரின் ஆசிரமத்தை
நாசப்படுத்தியது. முனிவர் 'ஜன்ஹு' தவசக்தியால் கங்கையை
தன் வயிற்றில் அடக்கினார். மீண்டும் பகீரதன் எண்ணம்
தடைப்பட்டது.
தன் நிலையைச் சொல்லி உதவிட வேண்டினான் பகீரதன்.
முனிவரும் தன் காது வழியாக கங்கையை வெளிப்படுத்தினார்.
அதன் பின் கங்கை இமயமலையிலிருந்து கீழிறங்கி பகீரதனின்
முன்னோருக்கு பலன் அளித்தது.
வற்றாத ஜீவநதியான இது மனித சக்திக்கு அப்பாற்பட்டு
வானுலகில் இருந்து பூமிக்கு வந்தது பகீரதனின் விடாமுயற்சியால்
தான். இதை 'பகீரதப் பிரயத்தனம்' என்கிறார்கள்.
-
-------------------
நன்றி= தினமலர்
பகீரதப் பிரயத்தனம்! கங்கை பாகீரதியான கதை!
-
ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவர் சகரன். அவர் ஒருமுறை
யாகம் ஒன்றை நடத்தினார். யாகக் குதிரையானது திக் விஜயம்
புறப்பட்டது. அப்போது விரோதிகள் சிலர், அந்தக் குதிரையைக்
கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் கட்டிவைத்தனர்.
குதிரையைத் தேடிப் புறப்பட்ட சகர குமாரர்கள், ஒருவழியாக
கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் குதிரை இருப்பதைக்
கண்டறிந்தனர்.கபில முனிவரே குதிரையைக் கவர்ந்து
வந்திருக்க வேண்டும் என்று தவறாகக் கருதினார்கள்.
ஆத்திரத்தில், முனிவரைத் தாக்க முயன்றார்கள். அதனால் கபில
முனிவர் ஆவேசமானார். தன் பார்வையிலேயே அவர்கள்
அனைவரையும் எரித்தார். அவ்வளவுதான். சாம்பலானார்கள்
சகரனின் புதல்வர்கள்.
அவர்களுக்குப் பிறகு திலீபன் எனும் அரசன் வரையில் சகர வம்ச
சந்ததியினர் பலரும், கபிலரால் எரிந்து சாம்பலாகிப்போன
தங்களின் முன்னோர் நற்கதி அடைவதற்குப் பல முயற்சிகளை
மேற்கொண்டார்கள். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவே
இல்லை.
பிறகு திலீபனின் மைந்தனான பகீரதன், கங்கையானது பூமிக்கு
வந்தால், தன் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என உறுதியாக
நம்பினார். அதையடுத்து கங்காதேவியை நோக்கி கடும் தவம்
செய்தார். இதையடுத்து அவரின் தவத்தில் மகிழ்ந்த கங்கையும்
பூமிக்கு வரச் சம்மதித்தாள்.
ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி
பூமிக்கு இல்லை என்பதை பகீரதனுக்கு உணர்த்தினாள்.
உலகாளும் சிவபெருமானை நினைத்து தவமிருந்தால்தான்
இவை அனைத்தும் சாத்தியம் என அறிவுறுத்தினாள்.
உடனே பகீரதன் சிவபெருமானை நினைத்து, கடும் தவம் இருந்தார்.
சிவனார் மனம் கனிந்தார். குளிர்ந்தார். பகீரதனுக்கு அருள் புரிய
திருவுளம் கொண்டார்.
அதன்படி, பிரவாகமெடுத்து தபதபவென வந்த கங்கையை தன்
சடையில் தாங்கி அவளின் வேகத்தை மட்டுப்படுத்தினார்.
பூமிக்கு வந்த கங்கையால் பகீரதனின் முன்னோர் நற்கதி
அடைந்தனர் என்கிறது புராணம்.
அவள் பூமிக்கு வரக் காரணம் பகீரதன் என்பதால், கங்காதேவிக்கு
‘பாகீரதி’ என்றும் ஒரு பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
இதனால்தான் மிகப்பெரிய காரியங்களைச் செய்யும் போது,
பகீரதப் பிரயத்தனம் என்று சொன்னார்கள்.
தெரிந்தோ தெரியாமலோ, முன்னோர்கள் சில பாவங்களைச் செய்து,
அது இன்றும் நம்மைப் பின் தொடர்ந்து வரலாம் என்கிறது சாஸ்திரம்.
அதனால்தான் கங்கையில் நீராடினால், பாவங்கள் அனைத்தும்
தொலையும் என்று சொல்லிவைத்தார்கள் ஆச்சார்யர்கள்.
பண்டிகை நாள், கிழமை, கிரகங்கள் என கணக்கில் எடுத்துக் கொண்டு,
எவரொருவர் கர்ம சிரத்தையுடன் பகவானை வேண்டுகிறாரோ,
அவர்களுக்கு முன்னோர் வழி வந்த பாவங்கள் அனைத்தும் அகலும்
என்பது ஐதீகம். அதேபோல், முன்னோர் ஆராதனையை உரிய முறையில்,
உரிய தினங்களில் செய்து வந்தால், நாமும் நம் சந்ததியினரும்
புண்ணியங்கள் செய்யப் பெற்றவர்களாக, சந்துஷ்டியுடன்,
இறைபலத்துடன் இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப்
பெருமக்கள்!
இந்த விஷயங்களுக்கு பகீரதப் பிரயத்தனமெல்லாம் செய்யத்
தேவையில்லை. மிக எளிமையானதுதான் என்பதை நாம்
உணர்ந்திருக்கிறோம்தானே!
வி.ராம்ஜி
-
ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவர் சகரன். அவர் ஒருமுறை
யாகம் ஒன்றை நடத்தினார். யாகக் குதிரையானது திக் விஜயம்
புறப்பட்டது. அப்போது விரோதிகள் சிலர், அந்தக் குதிரையைக்
கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் கட்டிவைத்தனர்.
குதிரையைத் தேடிப் புறப்பட்ட சகர குமாரர்கள், ஒருவழியாக
கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் குதிரை இருப்பதைக்
கண்டறிந்தனர்.கபில முனிவரே குதிரையைக் கவர்ந்து
வந்திருக்க வேண்டும் என்று தவறாகக் கருதினார்கள்.
ஆத்திரத்தில், முனிவரைத் தாக்க முயன்றார்கள். அதனால் கபில
முனிவர் ஆவேசமானார். தன் பார்வையிலேயே அவர்கள்
அனைவரையும் எரித்தார். அவ்வளவுதான். சாம்பலானார்கள்
சகரனின் புதல்வர்கள்.
அவர்களுக்குப் பிறகு திலீபன் எனும் அரசன் வரையில் சகர வம்ச
சந்ததியினர் பலரும், கபிலரால் எரிந்து சாம்பலாகிப்போன
தங்களின் முன்னோர் நற்கதி அடைவதற்குப் பல முயற்சிகளை
மேற்கொண்டார்கள். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவே
இல்லை.
பிறகு திலீபனின் மைந்தனான பகீரதன், கங்கையானது பூமிக்கு
வந்தால், தன் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என உறுதியாக
நம்பினார். அதையடுத்து கங்காதேவியை நோக்கி கடும் தவம்
செய்தார். இதையடுத்து அவரின் தவத்தில் மகிழ்ந்த கங்கையும்
பூமிக்கு வரச் சம்மதித்தாள்.
ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி
பூமிக்கு இல்லை என்பதை பகீரதனுக்கு உணர்த்தினாள்.
உலகாளும் சிவபெருமானை நினைத்து தவமிருந்தால்தான்
இவை அனைத்தும் சாத்தியம் என அறிவுறுத்தினாள்.
உடனே பகீரதன் சிவபெருமானை நினைத்து, கடும் தவம் இருந்தார்.
சிவனார் மனம் கனிந்தார். குளிர்ந்தார். பகீரதனுக்கு அருள் புரிய
திருவுளம் கொண்டார்.
அதன்படி, பிரவாகமெடுத்து தபதபவென வந்த கங்கையை தன்
சடையில் தாங்கி அவளின் வேகத்தை மட்டுப்படுத்தினார்.
பூமிக்கு வந்த கங்கையால் பகீரதனின் முன்னோர் நற்கதி
அடைந்தனர் என்கிறது புராணம்.
அவள் பூமிக்கு வரக் காரணம் பகீரதன் என்பதால், கங்காதேவிக்கு
‘பாகீரதி’ என்றும் ஒரு பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
இதனால்தான் மிகப்பெரிய காரியங்களைச் செய்யும் போது,
பகீரதப் பிரயத்தனம் என்று சொன்னார்கள்.
தெரிந்தோ தெரியாமலோ, முன்னோர்கள் சில பாவங்களைச் செய்து,
அது இன்றும் நம்மைப் பின் தொடர்ந்து வரலாம் என்கிறது சாஸ்திரம்.
அதனால்தான் கங்கையில் நீராடினால், பாவங்கள் அனைத்தும்
தொலையும் என்று சொல்லிவைத்தார்கள் ஆச்சார்யர்கள்.
பண்டிகை நாள், கிழமை, கிரகங்கள் என கணக்கில் எடுத்துக் கொண்டு,
எவரொருவர் கர்ம சிரத்தையுடன் பகவானை வேண்டுகிறாரோ,
அவர்களுக்கு முன்னோர் வழி வந்த பாவங்கள் அனைத்தும் அகலும்
என்பது ஐதீகம். அதேபோல், முன்னோர் ஆராதனையை உரிய முறையில்,
உரிய தினங்களில் செய்து வந்தால், நாமும் நம் சந்ததியினரும்
புண்ணியங்கள் செய்யப் பெற்றவர்களாக, சந்துஷ்டியுடன்,
இறைபலத்துடன் இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப்
பெருமக்கள்!
இந்த விஷயங்களுக்கு பகீரதப் பிரயத்தனமெல்லாம் செய்யத்
தேவையில்லை. மிக எளிமையானதுதான் என்பதை நாம்
உணர்ந்திருக்கிறோம்தானே!
வி.ராம்ஜி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆத்திரத்தில், முனிவரைத் தாக்க முயன்றார்கள். அதனால் கபில
முனிவர் ஆவேசமானார். தன் பார்வையிலேயே அவர்கள்
அனைவரையும் எரித்தார். அவ்வளவுதான். சாம்பலானார்கள்
சகரனின் புதல்வர்கள்.
இப்பொழுதுதான் பாகவதம் படித்தேன் ......இதே அத்தியாயம்... இதை படியுங்கள் உண்மை புரியும்
முனிவர் ஆவேசமானார். தன் பார்வையிலேயே அவர்கள்
அனைவரையும் எரித்தார். அவ்வளவுதான். சாம்பலானார்கள்
சகரனின் புதல்வர்கள்.
இப்பொழுதுதான் பாகவதம் படித்தேன் ......இதே அத்தியாயம்... இதை படியுங்கள் உண்மை புரியும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|