புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் - நித்தியானந்தா
Page 1 of 1 •
தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர்
ஸ்டாலின் தான் வருவார் என்று நித்தியானந்தா
வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாடை
உருவாக்கியுள்ளதாகவும், இந்து மதத்தினர் யார்
வேண்டுமானாலும் இந்த நாட்டில் குடியேறலாம் என்று
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக
நித்தியானந்தா குறித்த தகவல்கள் வெளியாகி வரும்
நிலையில், கைலாசா நாடு குறித்த தகவல்கள் கூகுள்
சர்ச் இஞ்ஜினில் கூட கிடைப்பதில்லை என்பது
நிதர்சனம்.
இந்நிலையில், நித்தியானந்தா இருக்கும் இடம் குறித்த
தகவலை வரும் 12ம் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும்
என்று போலீசாருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசாரணை என்ற
பெயரில் கையை பிசைந்து வரும் நிலையில், நித்தியானந்தா
மட்டும் யூடியூபில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு
உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
நித்யானந்தா தனது வீடியோவில், எனது சீடர்கள் என்னை
நினைத்து பரணி தீபத்தை கையில் ஏந்தியபடி ஆசிரமத்தைச்
சுற்றி வருகிறார்கள். உண்மையான கைலாசத்தை நான்
உருவாக்குகிறேன். எனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன்
இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார்.
E-ஸ்ரீகைலாசா திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
இது ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல. எல்லைகள் அற்ற ஆன்மிக
பெருவெளி. கைலாசாவிற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு
கிடைத்துள்ளது. உங்கள் செல்லப் பிராணிகளையும் கைலாசாவில்
இணைக்கலாம். அவற்றிற்கு சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.
ஒவ்வொரு முறை நம் மீது பழி சுமத்தப்படும் போதும் நாம்
நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து காட்டுகிறோம்.
இந்த வீடியோவில் உச்சக்கட்ட பரபரப்பாக, 2021 ஆம் ஆண்டு
தமிழகத்தின் முதல்வராக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருவார்
என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். மீனாட்சி நினைத்தால்
இது நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்படி நடக்கும் நிலையில் , கைலாசா அருகில் ஒரு தீவை அளிக்க
உள்ளதாகவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். சிவபெருமான்
இதற்கு இசைவு தெரிவித்து, காலபைரவர் அதற்கு அனுமதி
தருவதுடன் மீனாட்சியின் அருளும் தேவை என்றும், 2021-ஆம்
ஆண்டு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், மு.க. ஸ்டாலின்
நிச்சயமாக முதலமைச்சராக வருவார் என தாம் நம்புவதாகவும்
நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
சென்னை
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா மீது ஆரம்ப காலம் முதலே குற்றச்சாட்டுகளும் புகார்களும் அணிவகுத்து வந்திருக்கின்றன. அவரோ, எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
நித்யானந்தா சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் தோன்றி பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
எனது சீடர்கள் என்னை நினைத்து பரணி தீபத்தை கையில் ஏந்தியபடி ஆசிரமத்தை சுற்றி வருகிறார்கள். உண்மையான கைலாசத்தை நான் உருவாக்குகிறேன். எனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார்.
ஸ்ரீகைலாசா திட்டத்தை தொடங்குகிறோம். இது ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல. கைலாசா என்பது ‘எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி.’
கைலாசா மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம். அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் நம் மீது பழி சுமத்தப்படும் போது நாம் நேர்மையானவர்கள் என மெய்ப்பிக்கிறோம். அதன் மூலம் நமது புகழ் உயருகிறது. மேலும் மேலும் பலர் நம் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.
ஒருவரை தாக்குபவர்கள் சரித்திரம் படைக்க மாட்டார்கள். தாக்குதலை எதிர் கொள்பவர்தான் வரலாறு படைப்பார்கள்.
என் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள். நானே மனிதத்தின் எதிர்காலம். இவ்வாறு அதில் பேசியுள்ளார்.
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
"கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்று பழைய செய்யுள் நினைவுக்கு வருகிறது.
அதை இத்துடன் சம்பந்தப்படுத்த முடியுமா??
ரமணியன்
அதை இத்துடன் சம்பந்தப்படுத்த முடியுமா??
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
YouTube நேரடி ஒளிபரப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.அத்துடன் நேரடி தொலைக்காட்சியும் செயல்படுகிறது.
இன்றைய ஒளிபரப்பில் தற்போது எஸ்.வி.சேகரின் பேச்சு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.(பதிவு செய்யப்படட உரையாக இருக்கலாம்) தனது தந்தையின் சுகவீனத்தை முற்றாக நித்தியானந்தரே சுகப்படுத்தியதாக சொல்லிக் கொண்டிருந்தார்.குற்றச்சாடுகள் எல்லாம் பொய்யானவை எனவும் சேகர் சொல்லிக் கொண்டிருக்கிறார். (சீடர்கள் விரும்பினால் உரையை கேட்கலாம், பார்க்கலாம்.)
நித்தியானந்த பரமஹம்ச சுவாமிகளின் நாட்டின் பெயர் கைலாச அல்ல-சிறீகைலாசா என்பதாகும்.
அவரின் இணையத்தளம் பனாமா நாட்டில் இருந்து பதிவு செய்யப்பட்டு உள்ளது.பதிவு செய்யப்பட்ட திகதி 21.10.2018 ஆகும்.
தொலைபேசி இலக்கம் பனாமா நாட்டு இலக்கமாகும்.தபால்பெட்டி இலக்கமும் பனாமா நாட்டு இலக்கமாகும்.பெயர் போன்ற சில விபரங்களை whoisguard மூலம் பாதுகாப்பு செய்யப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன.(ICANN )
இதற்கிடையில் 2017 இல் மொரிசஸ் நாட்டுடன் கைலாச பல்கலைக்கழகம் அமைக்க அந்த நாட்டு தூதுவர் Jagdishwar Goburdhun நித்தியானந்தவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.(SaketGokhale )
இன்றைய ஒளிபரப்பில் தற்போது எஸ்.வி.சேகரின் பேச்சு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.(பதிவு செய்யப்படட உரையாக இருக்கலாம்) தனது தந்தையின் சுகவீனத்தை முற்றாக நித்தியானந்தரே சுகப்படுத்தியதாக சொல்லிக் கொண்டிருந்தார்.குற்றச்சாடுகள் எல்லாம் பொய்யானவை எனவும் சேகர் சொல்லிக் கொண்டிருக்கிறார். (சீடர்கள் விரும்பினால் உரையை கேட்கலாம், பார்க்கலாம்.)
நித்தியானந்த பரமஹம்ச சுவாமிகளின் நாட்டின் பெயர் கைலாச அல்ல-சிறீகைலாசா என்பதாகும்.
அவரின் இணையத்தளம் பனாமா நாட்டில் இருந்து பதிவு செய்யப்பட்டு உள்ளது.பதிவு செய்யப்பட்ட திகதி 21.10.2018 ஆகும்.
தொலைபேசி இலக்கம் பனாமா நாட்டு இலக்கமாகும்.தபால்பெட்டி இலக்கமும் பனாமா நாட்டு இலக்கமாகும்.பெயர் போன்ற சில விபரங்களை whoisguard மூலம் பாதுகாப்பு செய்யப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன.(ICANN )
இதற்கிடையில் 2017 இல் மொரிசஸ் நாட்டுடன் கைலாச பல்கலைக்கழகம் அமைக்க அந்த நாட்டு தூதுவர் Jagdishwar Goburdhun நித்தியானந்தவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.(SaketGokhale )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த வீடியோவில் உச்சக்கட்ட பரபரப்பாக, 2021 ஆம் ஆண்டு
தமிழகத்தின் முதல்வராக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருவார்
என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். மீனாட்சி நினைத்தால்
இது நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள, இவர் ....நாடுகடத்தியுள்ளது போல எங்கோ இருக்கிறாராம்.... இவர் அவரைப்பத்தி சொல்கிறாராம்...கடவுளே....போய் சொந்த வேலையப்பருப்பா....போ..போ...
தமிழகத்தின் முதல்வராக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருவார்
என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். மீனாட்சி நினைத்தால்
இது நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள, இவர் ....நாடுகடத்தியுள்ளது போல எங்கோ இருக்கிறாராம்.... இவர் அவரைப்பத்தி சொல்கிறாராம்...கடவுளே....போய் சொந்த வேலையப்பருப்பா....போ..போ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:"கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்று பழைய செய்யுள் நினைவுக்கு வருகிறது.
அதை இத்துடன் சம்பந்தப்படுத்த முடியுமா??
ரமணியன்
படுத்தலாமே ........நல்லா படுத்தலாம் ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1309580சக்தி18 wrote:YouTube நேரடி ஒளிபரப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.அத்துடன் நேரடி தொலைக்காட்சியும் செயல்படுகிறது.
இன்றைய ஒளிபரப்பில் தற்போது எஸ்.வி.சேகரின் பேச்சு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.(பதிவு செய்யப்படட உரையாக இருக்கலாம்) தனது தந்தையின் சுகவீனத்தை முற்றாக நித்தியானந்தரே சுகப்படுத்தியதாக சொல்லிக் கொண்டிருந்தார்.குற்றச்சாடுகள் எல்லாம் பொய்யானவை எனவும் சேகர் சொல்லிக் கொண்டிருக்கிறார். (சீடர்கள் விரும்பினால் உரையை கேட்கலாம், பார்க்கலாம்.)
நித்தியானந்த பரமஹம்ச சுவாமிகளின் நாட்டின் பெயர் கைலாச அல்ல-சிறீகைலாசா என்பதாகும்.
அவரின் இணையத்தளம் பனாமா நாட்டில் இருந்து பதிவு செய்யப்பட்டு உள்ளது.பதிவு செய்யப்பட்ட திகதி 21.10.2018 ஆகும்.
தொலைபேசி இலக்கம் பனாமா நாட்டு இலக்கமாகும்.தபால்பெட்டி இலக்கமும் பனாமா நாட்டு இலக்கமாகும்.பெயர் போன்ற சில விபரங்களை whoisguard மூலம் பாதுகாப்பு செய்யப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன.(ICANN )
இதற்கிடையில் 2017 இல் மொரிசஸ் நாட்டுடன் கைலாச பல்கலைக்கழகம் அமைக்க அந்த நாட்டு தூதுவர் Jagdishwar Goburdhun நித்தியானந்தவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.(SaketGokhale )
நல்லா பிளான் பண்ணி செய்கிறார் என்று சொல்லுங்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|