புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முக்தி தரும் காசி Poll_c10முக்தி தரும் காசி Poll_m10முக்தி தரும் காசி Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
முக்தி தரும் காசி Poll_c10முக்தி தரும் காசி Poll_m10முக்தி தரும் காசி Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
முக்தி தரும் காசி Poll_c10முக்தி தரும் காசி Poll_m10முக்தி தரும் காசி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
முக்தி தரும் காசி Poll_c10முக்தி தரும் காசி Poll_m10முக்தி தரும் காசி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
முக்தி தரும் காசி Poll_c10முக்தி தரும் காசி Poll_m10முக்தி தரும் காசி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முக்தி தரும் காசி Poll_c10முக்தி தரும் காசி Poll_m10முக்தி தரும் காசி Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
முக்தி தரும் காசி Poll_c10முக்தி தரும் காசி Poll_m10முக்தி தரும் காசி Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
முக்தி தரும் காசி Poll_c10முக்தி தரும் காசி Poll_m10முக்தி தரும் காசி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
முக்தி தரும் காசி Poll_c10முக்தி தரும் காசி Poll_m10முக்தி தரும் காசி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
முக்தி தரும் காசி Poll_c10முக்தி தரும் காசி Poll_m10முக்தி தரும் காசி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்தி தரும் காசி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 10, 2019 8:55 pm


முக்தி தரும் காசி 201711301442364543_kasi-temple-worship_SECVPF
காசியில் இறப்பவர்களுக்கு சிவபெருமானே,
ராம நாமம் ஓதி முக்தியை வழங்குவதாக ஐதீகம்.
இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முக்தி தரும் காசி


இந்தியாவில் பழமையான நகரங்களில் ஒன்று காசி நகரம்.
ராமாயணம், மகாபாரதம் காலங்களுக்கு முன்பிருந்தே காசி
நகரம், புகழ்பெற்று விளங்கியதாக கூறப்படுகிறது.

இதன் புராதனப் பெயர் ‘ஆனந்த வனம்’ என்பதாகும்.
சிவபெருமான் மகிழ்ச்சியுடன் தங்கியிருக்கும் இடம் என்பதால்
இப்பெயர் பெற்றது.

இங்கு இறப்பவர்களுக்கு சிவபெருமானே, ராம நாமம் ஓதி
முக்தியை வழங்குவதாக ஐதீகம். முக்தியை தரவல்ல தலம்
என்பதால் இந்த நகரத்தை ‘அவிமுக்தம்’ என்றும் அழைக்கிறார்கள்.

வாராண், அஸ்ஸி என்ற இரண்டு நதிகள், இந்தப் பகுதியில்
கங்கையுடன் கலப்பதால் இத்தலத்திற்கு ‘வாரணாசி’ என்ற
பெயரும் உண்டு. காசியின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

அன்னபூரணி ஆட்சி :


காசி நகரத்தின் முக்கியமான சக்தி, அன்னபூரணி. காசி முழுவதும்
இந்த அன்னையின் அருளாட்சிதான். விஸ்வநாதர் ஆலயத்தில்
தனிச்சன்னிதியில் அன்னபூரணி அருள்பாலிக்கிறார்.

இந்த அம்பாளை சிறிய சாளரத்தின் வழியாக மட்டுமே தரிசனம்
செய்ய இயலும்.

இடது கரத்தில் தங்கக் கிண்ணமும், வலது கரத்தில் தங்கக் கரண்டியும்
ஏந்தி பிட்சாண்டவருக்கு அன்னம் அளிக்கும் கோலத்தில் இந்த
அன்னை காட்சி தருகிறார். அன்னையின் இருபுறமும் ஸ்ரீ தேவியும்,
பூதேவியும் வீற்றிருக்கின்றனர். இந்த அன்னபூரணியை தீபாவளியன்று
தரிசிப்பது வெகு விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

கங்கா ஆரத்தி :

காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத ஒன்று
‘கங்கா ஆரத்தி.’ தசாஸ்வமேத காட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு இது.
மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்கு இந்த வழிபாடு
முடிவடையும்.

இளம் வயதுள்ள ஏழு ஆண்கள் கங்கை நதிக்குச் செய்யும் பூஜையே
‘கங்கா ஆரத்தி’ என்று அழைக்கப்படுகிறது. முதலில் புனிதமான
சங்கை ஊதி, மணியை அடித்து பூஜையை தொடங்குகின்றனர்.
அடுத்தடுத்து ஊதுபத்தி, சாம்பிராணி, மலர்கள் என ஒவ்வொன்றின்
மூலமும் ஆரத்தி காட்டப்படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 10, 2019 8:57 pm

முக்தி தரும் காசி 201711301442364543_1_kasi._L_styvpf
-
விஸ்வநாதர் ஆலயம் :


காசி நகரத்தின் சிறப்புக்குரியது விஸ்வநாதர் ஆலயம்.
இந்தக் கோவில் ‘விஸ்வேசம்’ என்று குறிப்பிடப்படுகிறது.
ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது இது.

தொடர் படையெடுப்பால் தொன்மையான ஆலயம் அழிக்கப்பட்டது.
தற்போது உள்ள ஆலயத்தை 1785-ல் மகாராணி அகல்யா பாய் என்பவர்
கட்டியதாக கூறப்படுகிறது.

ஆலயத்தின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட பெரிய மணி
ஒன்று உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும்
என்பது இதன் சிறப்பம்சம்.

ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் பழமையான லிங்கம்
வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்
இந்த ஆலயத்தில், பக்தர்களே தங்கள் கையால் லிங்கத்திற்கு
அபிஷேகம் செய்யலாம். தொட்டு வணங்கலாம்.
இங்கு இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை முக்கியமானது.

புண்ணிய தீர்த்தம் :


காசி நகரத்தில் உள்ள மணிகர்ணிகா தீர்த்தம், மிகப் புனிதமானது.
இங்குள்ள மயானம் மிகப் புனிதமானதாகப் போற்றப்படுகிறது.
இங்கு தகனம் செய்வது மோட்சத்தைத் தரும் என்பது நம்பிக்கை.
இங்கு நீராடி மணிகர்ணிகேஸ்வரரை தரிசித்த பின்தான், காசியின்
பிற தெய்வங்களை வணங்கச் செல்ல வேண்டும் என்ற நியதியும்
உள்ளது.

காசியில் மரிப்போரின் காதுகளில் ஈசன் குனிந்து ராம நாமத்தை
ஓதும் போது, அவர் காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள்
தரையில் படுவதால் இறைவனுக்கு இப்பெயர் (மணி – குண்டலம்;
கர்ணிகா -காது).

‘மணிகர்ணிகையில் குளித்து மணிகர்ணிகேஸ்வரரைத்
தியானிப்பவர்களுக்கு, மீண்டும் பிறவி இல்லை. இந்தத் தீர்த்தத்தில்
ஒருமுறை மூழ்கி எழுந்தால் அது அனைத்துப் புண்ணிய நதிகளிலும்
நீராடிய பலனைத் தரும். மணிகர்ணிகைக்குச் சமமான தீர்த்தம் எந்த
லோகத்திலும் இல்லை’ என்கிறது கந்த புராணம்.

காசியின் காவல்தெய்வம் :


காசி நகரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து, காவல் காத்து வருபவர்
அங்குள்ள கால பைரவர். இவர் கண்ணசைவின்றி காசியில் எதுவும்
நடக்காது என்பது ஐதீகம். இவரைத் தரிசிக்காமல் காசி யாத்திரை
பூர்த்தி ஆவதில்லை. உருண்டையான முகம், பெரிய கண்கள்,
அடர்ந்த மீசை என கம்பீரமாக காட்சி தருபவர் கால பைரவர்.

உள்ளே நுழைந்து பைரவரை வணங்கியதும், ஆலயத்தில் உள்ள
மயிற்பீலியால் நம் முதுகில் தட்டுவார்கள். அதனைத் தொடர்ந்து
தண்டம் என்ற நீண்ட கோல் கொண்டு, பக்தர்களின் தலையில்
ஆசீர்வதிப்பார்கள். கால பைரவரின் ஆலய வாசலில் தான்
‘காசிக்கயிறு’ என்னும் கறுப்புக் கயிறு விற்பனை செய்யப்படும்.

நன்றி- மாலை மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2019 12:20 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக