புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
25 Posts - 38%
heezulia
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
2 Posts - 3%
prajai
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
2 Posts - 3%
Barushree
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
1 Post - 2%
M. Priya
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
8 Posts - 2%
prajai
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_m10என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2019 11:07 pm

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து!

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! 9RYOgCgR9mIgcUzZJ8Gx+Tamil_News_large_2427974

ஐதாராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டு, பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் , இன்று(டிச.,6) விசாரணைக்காக அழைத்து சென்ற போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தெலுங்கானா போலீசாரை அந்தமாநில மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி, மலர் தூவி ஆராவாரம் செய்கின்றனர்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2019 11:08 pm

என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து ! UBDIISWqCOtzsZmFi8gx+gallerye_124253178_2427974

இதுகுறித்து இந்திய திரைப்பிரபலங்கள் தெரிவித்த டுவிட்டர் கருத்துக்கள்...


நடிகர் ரிஷி கபூர் : சபாஷ். தெலுங்கானா போலீசிற்கு என் பாராட்டுகள்!

நடிகர் அனுபம் கெர் : பலாத்கார குற்றவாளிகள் நான்கு பேரையும் என்கவுன்டரால் சுட்டு கொன்ற தெலுங்கானா போலீசாருக்கு பாராட்டுகள். ஜெய்ஹோ.

தயாரிப்பாளர் பன்டி எஸ் வாலியா : பலாத்கார குற்றவாளிகளுக்கு இது தான் சிறந்த தண்டனை.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் : பலாத்காரம் செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பி ஓட முடியுமா... பெண் டாக்டருக்கு நீதி கிடைத்தது. தெலுங்கானா போலீசுக்கு நன்றி.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2019 11:09 pm

நடிகர் அல்லு அர்ஜூன் : நீதி கிடைத்தது

நடிகர் நாகார்ஜூனா : காலையில் எழுந்து செய்தி பார்த்தபோது நீதி கிடைத்தது.

நடிகை ஹன்சிகா : நீதி கிடைத்தது

நடிகர் ஜூனியர் என்டிஆர் : நீதி வழங்கப்பட்டது. திஷா இனி உன் ஆன்மா சாந்தி அடையட்டும்.

நடிகர் ஜெயம் ரவி : இப்போது தான் நான் நீதி என அழைக்கிறேன். திஷாவிற்கு நீதி கிடைத்தது.

இயக்குனர் அஜய் ஞானமுத்து : தெலுங்கானா போலீசிற்கு பெரிய பெரிய சல்யூட். நீதி கிடைத்தது.

நடிகை இந்துஜா : நீதி தன் கடமையை செய்தது. ஐதராபாத் அரசின் துணிச்சல் பிடித்திருக்கிறது. பெண் டாக்டர், இனி உன் ஆன்மா சாந்தி அடையும்.

காமெடி நடிகர் சதீஷ் : மற்றவர்களின் கருத்துக்களையோ, மனித உரிமை பேசுபவர்களையோ விடுங்கள்... அந்த பெண்ணின் பெற்றோருக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறு நிம்மதி வருமே அது போதும்... என்ன தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுவதுடன் முடிந்து விடும் என்று நினைப்பவர்கள் இதோடு திருந்தி விடுவது நல்லது.

நடிகர் விவேக் : நீதி கிடைத்தது. அந்த மருத்துவ சகோதரியின் ஆன்மா அமைதியாகட்டும். நோய்வாய்ப்பட்ட புத்தி உடைய வக்கிரகாரர்களுக்கு இது ஒரு பாடம். கடுமையான நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு.

நடிகை வரலட்சுமி : இறுதியாக நீதி வழங்கப்பட்டது. இது மட்டும் போதாதது. ஒவ்வொரு பாலியல் குற்றவாளிகளும் இது போன்று தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என சட்டப்பூர்வமாக்க வேண்டும்.

நன்றி தினமலர் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Fri Dec 06, 2019 11:38 pm

குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதும்,தாமதமின்றி தீர்ப்பு வழங்குவதும் முக்கியம். ஆனால்...............
இந்த என்கவுண்டரில் எனக்கு உடன்பாடில்லை.மன்னிக்கவும்.

ஆதாரம் எதுவும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே தண்டனை.

சமீப காலங்களில் நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கும் போது................
யாரையாவது காப்பாற்ற போலீசார் முயற்சிக்கிறார்களா...........?
புகையிரத நிலையத்தில் கொல்லப்படுகிறாள்....சந்தேக நபர் சிறையில் தற்கொலை........ஆனால் இன்னமும் மர்மம் துலங்கவில்லை
.
செம்மரக்க கடத்தல் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். யார் யாரோ பின்னணியில்.ஆனாலும் நீதி கிடைக்கவில்லை.
நீதித் துறைக்கு இது ஒரு சவால். ஜாமீனில் விடுதலை,ஒரு கோட்டில் தண்டனை இன்னொரு கோட்டில் விடுதலை.

சட்டத்தை கையில் எடுத்து தண்டனையை நிறைவேற்றுகிறது காவல்துறை.முழுதாக குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் செய்திருந்தால்.............நீதித்துறையை நம்பி ஏமாறாமல் தண்டனை கொடுத்திருக்கலாம்.

குற்றவாளிகளா அல்லது அப்பாவிகளா? பின்னால் யார்?ஆதாரம் எங்கே?



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 07, 2019 10:44 am

தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில்,
தெலுங்கான அரசுக்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவு,

சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு குற்றவாளிகளின் உடல்களை பிரேத
பரிசோதனை நடத்தி அவற்றை வீடியோவாக பதிவு செய்து வீடியோ
ஆதாரத்தை மெகபூபா நகர் மாவட்ட முதன்மை மாஜிஸ்திரேட்டிடம்
ஒப்படைக்க வேண்டும்.

டிச.9-ம் தேதி வரை உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 07, 2019 10:59 am

ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில்,
'ரா குரூப் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும்
தொழிலதிபர் நரேஷ் செல்பார் என்பவர் அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார்.

அதில், என்கவுன்டரில் ஈடுபட்ட தெலுங்கானா போலீசார்
அனைவருக்கும், அவர்களது துணிச்சலை பாராட்டி, தலா,
ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
அவரது அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 07, 2019 12:07 pm

இப்படியான கொடூர குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் எல்லாருக்கும் மகிழ்ச்சியே!
ஆனால் குற்றத்தை நிரூபித்தபின் தண்டனை கொடுத்திருக்கலாம்.
கடைசியாக மருத்துவரை சந்தித்த லாரி ட்ரைவர் என்னானார்?டால் கேட்டில் நடந்தது என்ன? CCTV பதிவுகள் என்னாயிற்று?

தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் இப்படி செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 07, 2019 1:18 pm

போலீஸ்காரர்களே நீதிபதியானால் , அப்புறம் நீதிமன்றங்கள் எதற்கு ?
நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால்தான் , மக்கள் Encounter ஐ வரவேற்கிறார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 07, 2019 9:08 pm

M.Jagadeesan wrote:போலீஸ்காரர்களே நீதிபதியானால் , அப்புறம் நீதிமன்றங்கள் எதற்கு ?
நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால்தான் , மக்கள் Encounter ஐ வரவேற்கிறார்கள் .

கரெக்ட் ஐயா..... வருடக்கணக்காக குற்றவாளிகளுக்கு சோறு போட்டு காப்பாற்றி, என்னத்தை கண்டோம்? கோபம் கோபம் கோபம்
.
.
சிலமுறை இப்படி செய்வதால், குற்றம் செய்பவர்கள் சிலர், குற்றம் செய்வதற்கு முன் ஒருமுறை யோசிப்பார்கள் , ஒரு சில குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 07, 2019 9:15 pm

சக்தி18 wrote:குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதும்,தாமதமின்றி தீர்ப்பு வழங்குவதும் முக்கியம். ஆனால்...............
இந்த என்கவுண்டரில் எனக்கு உடன்பாடில்லை.மன்னிக்கவும்.

ஆதாரம் எதுவும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே தண்டனை.

சமீப காலங்களில் நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கும் போது................
யாரையாவது காப்பாற்ற போலீசார் முயற்சிக்கிறார்களா...........?
புகையிரத நிலையத்தில் கொல்லப்படுகிறாள்....சந்தேக நபர் சிறையில் தற்கொலை........ஆனால் இன்னமும் மர்மம் துலங்கவில்லை
.
செம்மரக்க கடத்தல் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். யார் யாரோ பின்னணியில்.ஆனாலும் நீதி கிடைக்கவில்லை.
நீதித்  துறைக்கு இது ஒரு சவால். ஜாமீனில் விடுதலை,ஒரு கோட்டில் தண்டனை இன்னொரு கோட்டில் விடுதலை.

சட்டத்தை கையில் எடுத்து தண்டனையை நிறைவேற்றுகிறது காவல்துறை.முழுதாக குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் செய்திருந்தால்.............நீதித்துறையை நம்பி ஏமாறாமல் தண்டனை கொடுத்திருக்கலாம்.

குற்றவாளிகளா அல்லது அப்பாவிகளா? பின்னால் யார்?ஆதாரம் எங்கே?


எல்லாம் கேட்கலாம் சக்தி, ஆனால் நிர்பயா கேசில் என்ன ஆச்சு?...அந்த ராஸ்கல்கள் கருணை மனு கேட்கிறார்கள்.... பெண்ணை பெற்று பறிகொடுத்தவர்களுக்கு எப்படி இருக்கும்???? கோபம் ...இந்த மாதிரி ஆட்களை வெட்டிபுதைக்கவேண்டும்..... கோபம் கோபம் நீங்கள் சொல்வது போல சிலசமயங்களில் அப்பாவிகளும் மாட்டுவார்கள்.... (அப்போ அந்த பெண்கள்???? அவர்கள் அப்பாவிகள் இல்லையா?.... ) களைகள் எடுக்கும் பொழுது சில பயிர்களும் எடுக்கப்படும் தானே?...அப்படித்தான் நினைக்கவேண்டும் ...( ஒருவேளை இவர்கள் நிரபராதிகள் என்றால்...) ........புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக