புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து!
ஐதாராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டு, பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் , இன்று(டிச.,6) விசாரணைக்காக அழைத்து சென்ற போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தெலுங்கானா போலீசாரை அந்தமாநில மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி, மலர் தூவி ஆராவாரம் செய்கின்றனர்.
தொடரும்....
என்கவுன்டர்: நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து!
ஐதாராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டு, பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் , இன்று(டிச.,6) விசாரணைக்காக அழைத்து சென்ற போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தெலுங்கானா போலீசாரை அந்தமாநில மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி, மலர் தூவி ஆராவாரம் செய்கின்றனர்.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1309146ayyasamy ram wrote: ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில்,
'ரா குரூப் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும்
தொழிலதிபர் நரேஷ் செல்பார் என்பவர் அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
அதில், என்கவுன்டரில் ஈடுபட்ட தெலுங்கானா போலீசார்
அனைவருக்கும், அவர்களது துணிச்சலை பாராட்டி, தலா,
ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
அவரது அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1309160சக்தி18 wrote:இப்படியான கொடூர குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் எல்லாருக்கும் மகிழ்ச்சியே!
ஆனால் குற்றத்தை நிரூபித்தபின் தண்டனை கொடுத்திருக்கலாம்.
கடைசியாக மருத்துவரை சந்தித்த லாரி ட்ரைவர் என்னானார்?டால் கேட்டில் நடந்தது என்ன? CCTV பதிவுகள் என்னாயிற்று?
தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் இப்படி செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
நான் மேலே சொன்ன பதிலே தான் இதற்கும் சக்தி...........குற்றம் நிரூபிப்பது என்பது எத்தனை கஷ்டம் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான், அப்படியும் நிர்பயா கேசில் அல்லது எந்த கேசில் தண்டனை நிறைவேறி உள்ளது இதுவரை???? நாம் தான் அவர்களை ( குற்றவாளிகளை) மறந்து போகவேண்டும் தவிர அவர்களுக்கு தண்டனை கிடையாது...நல்லா ஜெயிலில் உண்டு உறங்கிக்கொண்டிருப்பார்கள் படுபாவிகள்............இப்படி சிலரை போட்டுத்தள்ளினால்தான் பொதுமக்களுக்கு பயமும் வரும், நம்மை காக்க காவல் துறை இருக்கு என்கிற நம்பிக்கையும் வரும்....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
முன்பு,சிறு வயதில் பார்த்த ஆங்கில படத்தின் ( witness for prosecution என்று நினைக்கிறேன்) முடிவு நினைவுக்கு வருகிறது. துரோகம் செய்யும் கணவனை
சட்ட ரீதியாக குற்றவாளியாக ஆக்கி கடைசி நேரத்தில் கணவன் கொலை ஆகிறான்.
he was punished என்று நிருபர் கூற
no he was executed என்று மனைவி கூறுவார்.
அத்துடன் படம் முடிவு பெறும்,
அதே போல் இங்கும் they were executed .ஆனால் .......................................
இந்த ஆனாலுக்கு பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகள் பல இருக்குமோ?.............
(கிடைத்தால் அந்த witness for prosecution படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும்)
ரமணியன்
சட்ட ரீதியாக குற்றவாளியாக ஆக்கி கடைசி நேரத்தில் கணவன் கொலை ஆகிறான்.
he was punished என்று நிருபர் கூற
no he was executed என்று மனைவி கூறுவார்.
அத்துடன் படம் முடிவு பெறும்,
அதே போல் இங்கும் they were executed .ஆனால் .......................................
இந்த ஆனாலுக்கு பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகள் பல இருக்குமோ?.............
(கிடைத்தால் அந்த witness for prosecution படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும்)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
நிர்பயா வழக்கு என்னாயிற்று?
அங்கும், எல்லா இடங்களிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது.பின்னர் தான் சில காலம் ஜெயில்,மேன்முறையீடு,கருணை மனு ….இப்படி எல்லாம்.குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் தண்டனை வழங்கலாம்.மேலே தொடர்ந்து காலம் கடத்தக் கூடாது.
//களைகள் எடுக்கும் பொழுது சில பயிர்களும் எடுக்கப்படும் தானே?//
களைகளை எடுக்கும் போது வேண்டுமென்றே பயிர்களை அழிப்பதில்லை.அவசரஅவசரமாக விசாரணை முடிவடையாமல் தண்டனை என்ற பெயரில் கொலை செய்வது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
குற்றவாளிகளாக காணப்பட்டதும் பொலீசார் என்கவுண்டர் செய்திருக்கலாம்.எந்த விசாரணையும் முடிவடையாமல் ஆதாரம் எதுவும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என சொல்லி கொல்ல வேண்டுமா?
போலீசாரே தங்களை தாக்கியதால் சுட்டோம் என்கிறார்கள் ,தண்டனை வழங்கவில்லை
இனி பொலீசார் அவர்கள் மீது புதிய/பழைய குற்றங்களை சுமத்தி தங்களை நியாயப்படுத்துவார்கள்.
நீதித் துறையின் அலட்சியம்,தாமதம் ,நம்பிக்கையின்மை எல்லாம் அவர்களுக்கு சாதமாகி விட்டது.
இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். பொலீசாருக்கும்,அரசியல்வாதிகளுக்கும் பிடிக்காதவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
கொஞ்சம் பொறுங்கள். சூடு தணியட்டும்.வாழ்த்தியவர்கள் திரும்புவார்கள்.தண்டனை வழங்கும் உரிமையை பொலீசாரிடம் கொடுப்பது ஆபத்தானது.நீதித்துறை சிந்திக்க வேண்டும்.விரைவில் விசாரணை முடித்து உடன் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
- GuestGuest
நன்றி ஐயா.
//இங்கும் they were executed .ஆனால் .......................................
இந்த ஆனாலுக்கு பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகள் பல இருக்குமோ?............ //
ஆங்கிலப் பத்திரிகைகளின் தகவல்களை பார்க்கும் போது சந்தேகம் வருகிறது. பல சந்தேகங்களை வைக்கிறார்கள்.
Witness for the Prosecution by Agatha Christie
இரண்டு படங்கள் வந்தன.1957/1982. இரண்டும் ஒரே கதைதான்.அறியத்தந்தமைக்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்டது முதலாவது படத்தின் முடிவு.
முதல் கதையின் முடிவு அகதா கிறிஸ்டிக்கு பிடிக்காததால் சிறிது மாற்றி எழுதி இரண்டாவது கதை வெளியிடப்பட்டது.
She killed him,
No she executed him (இரண்டாவது படத்தின் முடிவு)
//இங்கும் they were executed .ஆனால் .......................................
இந்த ஆனாலுக்கு பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகள் பல இருக்குமோ?............ //
ஆங்கிலப் பத்திரிகைகளின் தகவல்களை பார்க்கும் போது சந்தேகம் வருகிறது. பல சந்தேகங்களை வைக்கிறார்கள்.
Witness for the Prosecution by Agatha Christie
இரண்டு படங்கள் வந்தன.1957/1982. இரண்டும் ஒரே கதைதான்.அறியத்தந்தமைக்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்டது முதலாவது படத்தின் முடிவு.
முதல் கதையின் முடிவு அகதா கிறிஸ்டிக்கு பிடிக்காததால் சிறிது மாற்றி எழுதி இரண்டாவது கதை வெளியிடப்பட்டது.
She killed him,
No she executed him (இரண்டாவது படத்தின் முடிவு)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1309215சக்தி18 wrote:நன்றி ஐயா.
//இங்கும் they were executed .ஆனால் .......................................
இந்த ஆனாலுக்கு பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகள் பல இருக்குமோ?............ //
ஆங்கிலப் பத்திரிகைகளின் தகவல்களை பார்க்கும் போது சந்தேகம் வருகிறது. பல சந்தேகங்களை வைக்கிறார்கள்.
Witness for the Prosecution by Agatha Christie
இரண்டு படங்கள் வந்தன.1957/1982. இரண்டும் ஒரே கதைதான்.அறியத்தந்தமைக்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்டது முதலாவது படத்தின் முடிவு.
முதல் கதையின் முடிவு அகதா கிறிஸ்டிக்கு பிடிக்காததால் சிறிது மாற்றி எழுதி இரண்டாவது கதை வெளியிடப்பட்டது.
She killed him,
No she executed him (இரண்டாவது படத்தின் முடிவு)
ஆம், இதுதான் சக்தியின் சக்தி தகவல்களுக்கு .
நான் பார்த்தது 1957 தான்.1982 இல் நான் இருந்தது குஜராத் மாநிலம். ஆங்கில படங்களை பார்க்கும் சந்தர்பம் மிக குறைவு அங்கே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
நன்றி ராம் . இது 1982 வருட படம்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.
ரமணியன்
நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|