புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா
Page 1 of 1 •
தங்கரதம் வந்தது வீதியிலே” என்ற பாடல் தமிழகத்தில் ஒலித்த போதுதான் அந்தக் குரலை முதன்முதலில் மொத்தத் தமிழகமும் கேட்டது.
சங்கீத மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு சாஸ்திரியக் குரல் தமிழ் மக்களுக்காக நாடெங்கும் ஒலித்த ஆண்டு 1964.
ஆம். கலைக்கோயில் என்ற திரைப்படத்தில் “தங்கரதம் வந்தது வீதியிலே” என்று இசையரசி பி.சுசீலாவோடு இணைந்து பாடியவர் மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா.
balamuralikrishna
தெலுங்குத் திரைப்படத்தில் சில பாடல்களை அதற்கு முன்பு பாடியிருந்தாலும் தமிழ்த்திரையில் தன்னுடைய நண்பரை இப்படியாக ஸ்ரீதர் இயக்கத்தில் தான் தயாரித்த படத்திலேயே அறிமுகம் செய்து வைத்தவர் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.
அதே ஆண்டில் அவரைத் தெலுங்கில் கர்ணன் திரைப்படம் ஒலிமாற்றம் செய்யப்பட்ட போது “நீவு நேனு வலசிதிமி” என்று இரவும் நிலவும் வளரட்டுமே என்ற பாடலைப் பாட வைத்தார்.
கலைக்கோயில் வெளிவந்து சரியாக ஓராண்டில் பட்டிதொட்டியொங்கும் இன்றும் கேட்கும் பாடலொன்றைப் பாடினார் பாலமுரளிகிருஷ்ணா. தமிழ்த்திரையிசைப் பங்களிப்பில் அவரது உச்சமான பங்களிப்பாக இந்தப் பாடலையே கருதலாம்.
அந்தப் பாடல்தான் திருவிளையாடல் திரைப்படத்தில் இடம் பெற்ற “ஒரு நாள் போதுமா” என்ற அட்டகாசமான பாடல். இந்தப் பாடல் இவருக்குக் கிடைத்ததும் ஒரு அதிசயமான முறையில்தான். முதலில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜவை வைத்துப் பாடவைக்கவேண்டும் என்று விரும்பினாராம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். ஆனால் இந்தப் பாடல் தோல்விப் பாடல் என்பதால் சீர்காழி பாட மறுத்துவிட்டாராம்.
இந்தப் பாடலை விட இதைத் தோல்வியடையச் செய்யும் பாடலான “பாட்டும் நானே பாவமும் நானே” பாடலே மக்களிடத்தில் நன்றாகப் போகும் சீர்காழி தவறாக நினைத்ததுதான் பாலமுரளிகிருஷ்ணாவை மறுபடியும் திரைப்படத்துக்கு அழைத்து வந்தது. அதுவும் நல்லதுதான். ஒரு பாலனுக்கு(பாலையா) இன்னொரு பாலன்(பாலமுரளிகிருஷ்ணா) பாடியது மிகப்பொருத்தமாகவே அமைந்துவிட்டது. “ஒரு நாள் போதுமா” மற்றும் “பாட்டும் நானே” ஆகிய இரண்டு பாடல்களுமே மக்களிடம் சிறப்பாக வெற்றி பெற்றன.
அடுத்து வந்தது பக்த பிரகலாதா திரைப்படம். ஏவிஎம் தயாரிப்பில் தமிழிலும் தெலுங்கிலும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு 1967ல் வெளிவந்தது பக்தபிரகலாதா திரைப்படம். இதில் நாரதர் வேடத்தில் நடித்தது பாலமுரளிகிருஷ்ணாதான். தன்னுடைய நடிப்புக்கே தன்னுடைய குரலை முதன்முதலில் கொடுத்தார் பாலமுரளிகிருஷ்ணா.
இப்படி எதாவது ஒரு வகையில் சாஸ்திரிய இசை தொடர்பான பாடல்களையே பாடிக் கொண்டிருந்தவரை 1977ல் ஒரு குத்துப்பாட்டு பாட வைத்தார் குன்னக்குடி வைத்தியநாதன். அதுவும் யாருக்கு? மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு. நவரத்தினம் படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து “குருவிக்கார மச்சானே” என்று குறவன் குறத்தி பாடலைப் பாடினார். இதே படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து Sound of Music திரைப்படத்தில் வரும் High on the hill பாடலைப் பாடினார்.
சங்கீத மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு சாஸ்திரியக் குரல் தமிழ் மக்களுக்காக நாடெங்கும் ஒலித்த ஆண்டு 1964.
ஆம். கலைக்கோயில் என்ற திரைப்படத்தில் “தங்கரதம் வந்தது வீதியிலே” என்று இசையரசி பி.சுசீலாவோடு இணைந்து பாடியவர் மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா.
balamuralikrishna
தெலுங்குத் திரைப்படத்தில் சில பாடல்களை அதற்கு முன்பு பாடியிருந்தாலும் தமிழ்த்திரையில் தன்னுடைய நண்பரை இப்படியாக ஸ்ரீதர் இயக்கத்தில் தான் தயாரித்த படத்திலேயே அறிமுகம் செய்து வைத்தவர் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.
அதே ஆண்டில் அவரைத் தெலுங்கில் கர்ணன் திரைப்படம் ஒலிமாற்றம் செய்யப்பட்ட போது “நீவு நேனு வலசிதிமி” என்று இரவும் நிலவும் வளரட்டுமே என்ற பாடலைப் பாட வைத்தார்.
கலைக்கோயில் வெளிவந்து சரியாக ஓராண்டில் பட்டிதொட்டியொங்கும் இன்றும் கேட்கும் பாடலொன்றைப் பாடினார் பாலமுரளிகிருஷ்ணா. தமிழ்த்திரையிசைப் பங்களிப்பில் அவரது உச்சமான பங்களிப்பாக இந்தப் பாடலையே கருதலாம்.
அந்தப் பாடல்தான் திருவிளையாடல் திரைப்படத்தில் இடம் பெற்ற “ஒரு நாள் போதுமா” என்ற அட்டகாசமான பாடல். இந்தப் பாடல் இவருக்குக் கிடைத்ததும் ஒரு அதிசயமான முறையில்தான். முதலில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜவை வைத்துப் பாடவைக்கவேண்டும் என்று விரும்பினாராம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். ஆனால் இந்தப் பாடல் தோல்விப் பாடல் என்பதால் சீர்காழி பாட மறுத்துவிட்டாராம்.
இந்தப் பாடலை விட இதைத் தோல்வியடையச் செய்யும் பாடலான “பாட்டும் நானே பாவமும் நானே” பாடலே மக்களிடத்தில் நன்றாகப் போகும் சீர்காழி தவறாக நினைத்ததுதான் பாலமுரளிகிருஷ்ணாவை மறுபடியும் திரைப்படத்துக்கு அழைத்து வந்தது. அதுவும் நல்லதுதான். ஒரு பாலனுக்கு(பாலையா) இன்னொரு பாலன்(பாலமுரளிகிருஷ்ணா) பாடியது மிகப்பொருத்தமாகவே அமைந்துவிட்டது. “ஒரு நாள் போதுமா” மற்றும் “பாட்டும் நானே” ஆகிய இரண்டு பாடல்களுமே மக்களிடம் சிறப்பாக வெற்றி பெற்றன.
அடுத்து வந்தது பக்த பிரகலாதா திரைப்படம். ஏவிஎம் தயாரிப்பில் தமிழிலும் தெலுங்கிலும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு 1967ல் வெளிவந்தது பக்தபிரகலாதா திரைப்படம். இதில் நாரதர் வேடத்தில் நடித்தது பாலமுரளிகிருஷ்ணாதான். தன்னுடைய நடிப்புக்கே தன்னுடைய குரலை முதன்முதலில் கொடுத்தார் பாலமுரளிகிருஷ்ணா.
இப்படி எதாவது ஒரு வகையில் சாஸ்திரிய இசை தொடர்பான பாடல்களையே பாடிக் கொண்டிருந்தவரை 1977ல் ஒரு குத்துப்பாட்டு பாட வைத்தார் குன்னக்குடி வைத்தியநாதன். அதுவும் யாருக்கு? மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு. நவரத்தினம் படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து “குருவிக்கார மச்சானே” என்று குறவன் குறத்தி பாடலைப் பாடினார். இதே படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து Sound of Music திரைப்படத்தில் வரும் High on the hill பாடலைப் பாடினார்.
ஆனால் அதே ஆண்டு இன்னொரு இனிய பாடல் அவரது குரலில் ஓரு மிகப்புதிய இசையமைப்பில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆம். இளையராஜாவின் வரவு பாலமுரளிகிருஷ்ணாவை கவிக்குயில் திரைப்படத்துக்காக சின்னக் கண்ணனை அழைக்க வைத்தது.
”சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடல் தமிழில் வந்த மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று. பாரம்பரிய இசைத்தனம் சிறிதுமில்லாத ஒரு மெல்லிசைப் பாடலை முதன்முதலில் திரையிசையில் பாட வைத்தது இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.
அடுத்து இரண்டே ஆண்டுகளில் இன்னுமொரு அருமையான பாடல் அவர் குரலில் வெளிவந்தது. ஆம். நூல்வேலி திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னர் இசையில் பாடிய “மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே” பாடல்தான் அது. இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாரும் பாடியிருக்க முடியாது. கேட்கும் போதெல்லாம் இதயத்தை வருடும் இந்தப் பாடலைப் பாடிப் பெருமைப்படுத்திய பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இந்த நொடியில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
அப்படிப் பாட வைத்த மெல்லிசை மன்னரோடு சேர்ந்து பாடும் வாய்ப்பும் வந்தது பாலமுரளிகிருஷ்ணாவுக்கு. அதுவும் இசைஞானி இளையராஜா இசையில். 1982ல் தாய்மூகாம்பிகை திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னரோடும் சீர்காழி கோவிந்தராஜனோடும் சேர்ந்து “தாயே மூகாம்பிகே” என்ற பாடலைப் பாலமுரளிகிருஷ்ணா பாடினார்.
காலங்கள் மாறின. காட்சிகள் மாறின. ஆனாலும் பசங்க வடிவத்தில் மீண்டும் அவரது குரல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2009ல் திரையில் ஒலித்தது. ”அன்பாலே அழகாகும் வீடு” என்று ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு குடும்பத்தையே இன்பத்தில் ஆழ்த்தும் பாடல் அது. 2010ல் கதை என்ற திரைப்படத்திலும் ஒரு பாடலை பால் ஜெ இசையில் பாடினார்.
அபூர்வராகங்கள் திரைப்படத்தில் இசையமைப்பதற்கு அபூர்வமான ராகம் வேண்டும் என்று மெல்லிசை மன்னர் பாலமுரளிகிருஷ்ணாவைக் கேட்க அவர் மகதி-யை நினைவுபடுத்தினார். மூன்றே தந்திகளை உடைய நாரதனின் வீணைக்கு அந்தப் பெயர். அந்த ராகத்தில் மெல்லிசை மன்னர் இசையமைத்ததுதான் “அதிசயராகம் ஆனந்தராகம்” பாடல். இது போல பாலமுரளிகிருஷ்ணாவின் தமிழ்த் திரைப்பயணம் இன்னும் தொடரட்டும்.
அன்புடன்,
ஜிரா
”சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடல் தமிழில் வந்த மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று. பாரம்பரிய இசைத்தனம் சிறிதுமில்லாத ஒரு மெல்லிசைப் பாடலை முதன்முதலில் திரையிசையில் பாட வைத்தது இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.
அடுத்து இரண்டே ஆண்டுகளில் இன்னுமொரு அருமையான பாடல் அவர் குரலில் வெளிவந்தது. ஆம். நூல்வேலி திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னர் இசையில் பாடிய “மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே” பாடல்தான் அது. இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாரும் பாடியிருக்க முடியாது. கேட்கும் போதெல்லாம் இதயத்தை வருடும் இந்தப் பாடலைப் பாடிப் பெருமைப்படுத்திய பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இந்த நொடியில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
அப்படிப் பாட வைத்த மெல்லிசை மன்னரோடு சேர்ந்து பாடும் வாய்ப்பும் வந்தது பாலமுரளிகிருஷ்ணாவுக்கு. அதுவும் இசைஞானி இளையராஜா இசையில். 1982ல் தாய்மூகாம்பிகை திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னரோடும் சீர்காழி கோவிந்தராஜனோடும் சேர்ந்து “தாயே மூகாம்பிகே” என்ற பாடலைப் பாலமுரளிகிருஷ்ணா பாடினார்.
காலங்கள் மாறின. காட்சிகள் மாறின. ஆனாலும் பசங்க வடிவத்தில் மீண்டும் அவரது குரல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2009ல் திரையில் ஒலித்தது. ”அன்பாலே அழகாகும் வீடு” என்று ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு குடும்பத்தையே இன்பத்தில் ஆழ்த்தும் பாடல் அது. 2010ல் கதை என்ற திரைப்படத்திலும் ஒரு பாடலை பால் ஜெ இசையில் பாடினார்.
அபூர்வராகங்கள் திரைப்படத்தில் இசையமைப்பதற்கு அபூர்வமான ராகம் வேண்டும் என்று மெல்லிசை மன்னர் பாலமுரளிகிருஷ்ணாவைக் கேட்க அவர் மகதி-யை நினைவுபடுத்தினார். மூன்றே தந்திகளை உடைய நாரதனின் வீணைக்கு அந்தப் பெயர். அந்த ராகத்தில் மெல்லிசை மன்னர் இசையமைத்ததுதான் “அதிசயராகம் ஆனந்தராகம்” பாடல். இது போல பாலமுரளிகிருஷ்ணாவின் தமிழ்த் திரைப்பயணம் இன்னும் தொடரட்டும்.
அன்புடன்,
ஜிரா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
அறிய வேண்டிய அரிய தகவல்கள்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|