புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
11 Posts - 38%
heezulia
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
6 Posts - 21%
i6appar
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
1 Post - 3%
Jenila
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
88 Posts - 36%
i6appar
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_m10தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 03, 2019 6:48 pm

தங்கரதம் வந்தது வீதியிலே” என்ற பாடல் தமிழகத்தில் ஒலித்த போதுதான் அந்தக் குரலை முதன்முதலில் மொத்தத் தமிழகமும் கேட்டது.

சங்கீத மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு சாஸ்திரியக் குரல் தமிழ் மக்களுக்காக நாடெங்கும் ஒலித்த ஆண்டு 1964.

ஆம். கலைக்கோயில் என்ற திரைப்படத்தில் “தங்கரதம் வந்தது வீதியிலே” என்று இசையரசி பி.சுசீலாவோடு இணைந்து பாடியவர் மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா.
தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா Balamuralikrishna
balamuralikrishna
தெலுங்குத் திரைப்படத்தில் சில பாடல்களை அதற்கு முன்பு பாடியிருந்தாலும் தமிழ்த்திரையில் தன்னுடைய நண்பரை இப்படியாக ஸ்ரீதர் இயக்கத்தில் தான் தயாரித்த படத்திலேயே அறிமுகம் செய்து வைத்தவர் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.

அதே ஆண்டில் அவரைத் தெலுங்கில் கர்ணன் திரைப்படம் ஒலிமாற்றம் செய்யப்பட்ட போது “நீவு நேனு வலசிதிமி” என்று இரவும் நிலவும் வளரட்டுமே என்ற பாடலைப் பாட வைத்தார்.

கலைக்கோயில் வெளிவந்து சரியாக ஓராண்டில் பட்டிதொட்டியொங்கும் இன்றும் கேட்கும் பாடலொன்றைப் பாடினார் பாலமுரளிகிருஷ்ணா. தமிழ்த்திரையிசைப் பங்களிப்பில் அவரது உச்சமான பங்களிப்பாக இந்தப் பாடலையே கருதலாம்.

அந்தப் பாடல்தான் திருவிளையாடல் திரைப்படத்தில் இடம் பெற்ற “ஒரு நாள் போதுமா” என்ற அட்டகாசமான பாடல். இந்தப் பாடல் இவருக்குக் கிடைத்ததும் ஒரு அதிசயமான முறையில்தான். முதலில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜவை வைத்துப் பாடவைக்கவேண்டும் என்று விரும்பினாராம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். ஆனால் இந்தப் பாடல் தோல்விப் பாடல் என்பதால் சீர்காழி பாட மறுத்துவிட்டாராம்.

இந்தப் பாடலை விட இதைத் தோல்வியடையச் செய்யும் பாடலான “பாட்டும் நானே பாவமும் நானே” பாடலே மக்களிடத்தில் நன்றாகப் போகும் சீர்காழி தவறாக நினைத்ததுதான் பாலமுரளிகிருஷ்ணாவை மறுபடியும் திரைப்படத்துக்கு அழைத்து வந்தது. அதுவும் நல்லதுதான். ஒரு பாலனுக்கு(பாலையா) இன்னொரு பாலன்(பாலமுரளிகிருஷ்ணா) பாடியது மிகப்பொருத்தமாகவே அமைந்துவிட்டது. “ஒரு நாள் போதுமா” மற்றும் “பாட்டும் நானே” ஆகிய இரண்டு பாடல்களுமே மக்களிடம் சிறப்பாக வெற்றி பெற்றன.

அடுத்து வந்தது பக்த பிரகலாதா திரைப்படம். ஏவிஎம் தயாரிப்பில் தமிழிலும் தெலுங்கிலும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு 1967ல் வெளிவந்தது பக்தபிரகலாதா திரைப்படம். இதில் நாரதர் வேடத்தில் நடித்தது பாலமுரளிகிருஷ்ணாதான். தன்னுடைய நடிப்புக்கே தன்னுடைய குரலை முதன்முதலில் கொடுத்தார் பாலமுரளிகிருஷ்ணா.

இப்படி எதாவது ஒரு வகையில் சாஸ்திரிய இசை தொடர்பான பாடல்களையே பாடிக் கொண்டிருந்தவரை 1977ல் ஒரு குத்துப்பாட்டு பாட வைத்தார் குன்னக்குடி வைத்தியநாதன். அதுவும் யாருக்கு? மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு. நவரத்தினம் படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து “குருவிக்கார மச்சானே” என்று குறவன் குறத்தி பாடலைப் பாடினார். இதே படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து Sound of Music திரைப்படத்தில் வரும் High on the hill பாடலைப் பாடினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 03, 2019 6:49 pm

ஆனால் அதே ஆண்டு இன்னொரு இனிய பாடல் அவரது குரலில் ஓரு மிகப்புதிய இசையமைப்பில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆம். இளையராஜாவின் வரவு பாலமுரளிகிருஷ்ணாவை கவிக்குயில் திரைப்படத்துக்காக சின்னக் கண்ணனை அழைக்க வைத்தது.

”சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடல் தமிழில் வந்த மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று. பாரம்பரிய இசைத்தனம் சிறிதுமில்லாத ஒரு மெல்லிசைப் பாடலை முதன்முதலில் திரையிசையில் பாட வைத்தது இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

அடுத்து இரண்டே ஆண்டுகளில் இன்னுமொரு அருமையான பாடல் அவர் குரலில் வெளிவந்தது. ஆம். நூல்வேலி திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னர் இசையில் பாடிய “மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே” பாடல்தான் அது. இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாரும் பாடியிருக்க முடியாது. கேட்கும் போதெல்லாம் இதயத்தை வருடும் இந்தப் பாடலைப் பாடிப் பெருமைப்படுத்திய பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இந்த நொடியில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

அப்படிப் பாட வைத்த மெல்லிசை மன்னரோடு சேர்ந்து பாடும் வாய்ப்பும் வந்தது பாலமுரளிகிருஷ்ணாவுக்கு. அதுவும் இசைஞானி இளையராஜா இசையில். 1982ல் தாய்மூகாம்பிகை திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னரோடும் சீர்காழி கோவிந்தராஜனோடும் சேர்ந்து “தாயே மூகாம்பிகே” என்ற பாடலைப் பாலமுரளிகிருஷ்ணா பாடினார்.

காலங்கள் மாறின. காட்சிகள் மாறின. ஆனாலும் பசங்க வடிவத்தில் மீண்டும் அவரது குரல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2009ல் திரையில் ஒலித்தது. ”அன்பாலே அழகாகும் வீடு” என்று ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு குடும்பத்தையே இன்பத்தில் ஆழ்த்தும் பாடல் அது. 2010ல் கதை என்ற திரைப்படத்திலும் ஒரு பாடலை பால் ஜெ இசையில் பாடினார்.

அபூர்வராகங்கள் திரைப்படத்தில் இசையமைப்பதற்கு அபூர்வமான ராகம் வேண்டும் என்று மெல்லிசை மன்னர் பாலமுரளிகிருஷ்ணாவைக் கேட்க அவர் மகதி-யை நினைவுபடுத்தினார். மூன்றே தந்திகளை உடைய நாரதனின் வீணைக்கு அந்தப் பெயர். அந்த ராகத்தில் மெல்லிசை மன்னர் இசையமைத்ததுதான் “அதிசயராகம் ஆனந்தராகம்” பாடல். இது போல பாலமுரளிகிருஷ்ணாவின் தமிழ்த் திரைப்பயணம் இன்னும் தொடரட்டும்.

அன்புடன்,
ஜிரா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 03, 2019 8:22 pm

அறிய வேண்டிய அரிய தகவல்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 03, 2019 9:12 pm



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 03, 2019 9:13 pm



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக