புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
40 Posts - 63%
heezulia
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
2 Posts - 3%
viyasan
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
232 Posts - 42%
heezulia
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
21 Posts - 4%
prajai
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாசூக்கு மிக மிக அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2019 4:54 pm

நாசூக்கு மிக மிக அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!
.

பிராமணர்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரமாம் ..!

அப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு , காஞ்சி மஹா பெரியவர் , தன் கையால் தீர்த்தம் கொடுப்பது இல்லையாம் ...!

# ஒரு தடவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி – சதாசிவம் தம்பதிகள் , கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு திரும்பி வந்தவுடன் ...நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்...!
.
அவர்கள் வந்த அந்த வேளையிலே பெரியவர் தன் கையாலேயே பக்தர்கள் எல்லாருக்கும் வரிசையாக தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தாராம்...!
.

சற்றும் யோசிக்காமல் , சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்று விட்டாராம்...
[அவருக்கு இந்த ஆச்சாரம் ,அனுஷ்டானம் எல்லாம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ..தெரியவில்லை..! ]
.

சதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக எழுத்தாளர் நின்று கொண்டிருக்கிறார்..!

[இவர்தான் காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவற்றைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்]

காஞ்சி மடத்துக்கு ரொம்ப நெருக்கமான அவருக்குத் தெரியும் ... கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணர்களுக்கு பெரியவர் தன் கையால் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்திர விரோதம் ...

அதனால் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்று..!
.
ஆனால்....இதை எப்படி நாசூக்காக சதாசிவத்துக்கு எடுத்துச் சொல்வது..?
.

இப்போது ரா.கணபதிக்கு திக் திக்....
ஆனால், சதாசிவமோ இதைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் ,
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக ,பெரியவரை நோக்கி கியூவில் ......... முன்னேறிக் கொண்டே இருக்கிறார் ...
.

அவர் பக்கத்தில் நெருங்க நெருங்க , ரா.கணபதிக்கு “பக் பக்”....

மஹா பெரியவர் , சதாசிவத்துக்கு மட்டும் தீர்த்தம் கொடுக்காமல் விட்டு விட்டால் சதாசிவம் மனசு புண்பட்டுப் போவாரே..?
.
இந்த இக்கட்டான சூழ்நிலையை
எப்படி இங்கிதமாக சமாளிப்பது ?
.

ஊஹூம்..இனி அதைப் பற்றி யோசித்துப் பலன் இல்லை..!
.
வரிசை நகர்ந்து.......நகர்ந்து.....நகர்ந்து.....
இதோ... சதாசிவம் ,காஞ்சி மஹா பெரியவர் முன் ,
குனிந்து பணிவோடு பவ்யமாக தீர்த்தத்துக்காக கை நீட்டி நிற்கிறார் ...
.

படபடக்கும் இதயத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ரா.கணபதி...!
.

நீட்டிய கைகளோடு சதாசிவம் நின்று கொண்டிருக்க....
.
மஹா பெரியவர் , மிக இயல்பாக தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு ,
சற்றே திரும்பி ... அவருக்கு அருகிலிருந்த தேங்காயை எடுத்து தரையில் “பட்” என்று தட்டி உடைத்து....அதிலிருந்த இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டு விட்டு சொன்னாராம் :

“இன்னிக்கு உனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!”
.

அசந்து விட்டாராம் ரா.கணபதி...!
.
ஆஹா...!!!
என்ன ஒரு இயல்பான இங்கித சமாளிப்பு ....
நாகரிக நாசூக்கு .!
.
இளநீரை ஏந்தியபடி நின்ற சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பாம்...!

பக்கத்தில் நின்ற ரா.கணபதியிடம் திரும்பி ..
திருப்தியோடு சொன்னாராம் :
“பாத்தியா..? இன்னிக்கு பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷலா தீர்த்தம் கொடுத்துருக்கா... ”
.

ரா.கணபதி , மஹா பெரியவர் முகத்தைப் பார்க்க ... அதில் மந்தஹாசப் புன்னகை...!
.

ஆம் .... மஹா பெரியவர் சாஸ்திரத்தையும் மீறவில்லை..!
மற்றவர் மனசு நோகும்படி நடந்து கொள்ளவும் இல்லை...!
இதற்குப் பெயர்தான் “நாசூக்கு”
.

# இந்த நாசூக்கு மிக மிக அவசியம் ...
ஞானிகளுக்கு கூட...!
.

நமது பேச்சு , மற்றும் பழக்கவழக்கங்களில்
மற்றவரைப் புண்படுத்தாத தன்மை...
மென்மை..
இங்கிதம்...

அதுவே தெய்வீகம்...!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக