புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
29 Posts - 35%
prajai
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
3 Posts - 4%
Jenila
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
2 Posts - 2%
jairam
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
7 Posts - 5%
prajai
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
5 Posts - 4%
Jenila
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
4 Posts - 3%
Rutu
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
2 Posts - 1%
manikavi
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_m10நாசூக்கு மிக மிக  அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாசூக்கு மிக மிக அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2019 9:24 pm

நாசூக்கு மிக மிக அவசியம் ... ஞானிகளுக்கு கூட..!!
.

பிராமணர்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரமாம் ..!

அப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு , காஞ்சி மஹா பெரியவர் , தன் கையால் தீர்த்தம் கொடுப்பது இல்லையாம் ...!

# ஒரு தடவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி – சதாசிவம் தம்பதிகள் , கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு திரும்பி வந்தவுடன் ...நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்...!
.
அவர்கள் வந்த அந்த வேளையிலே பெரியவர் தன் கையாலேயே பக்தர்கள் எல்லாருக்கும் வரிசையாக தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தாராம்...!
.

சற்றும் யோசிக்காமல் , சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்று விட்டாராம்...
[அவருக்கு இந்த ஆச்சாரம் ,அனுஷ்டானம் எல்லாம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ..தெரியவில்லை..! ]
.

சதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக எழுத்தாளர் நின்று கொண்டிருக்கிறார்..!

[இவர்தான் காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவற்றைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்]

காஞ்சி மடத்துக்கு ரொம்ப நெருக்கமான அவருக்குத் தெரியும் ... கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணர்களுக்கு பெரியவர் தன் கையால் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்திர விரோதம் ...

அதனால் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்று..!
.
ஆனால்....இதை எப்படி நாசூக்காக சதாசிவத்துக்கு எடுத்துச் சொல்வது..?
.

இப்போது ரா.கணபதிக்கு திக் திக்....
ஆனால், சதாசிவமோ இதைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் ,
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக ,பெரியவரை நோக்கி கியூவில் ......... முன்னேறிக் கொண்டே இருக்கிறார் ...
.

அவர் பக்கத்தில் நெருங்க நெருங்க , ரா.கணபதிக்கு “பக் பக்”....

மஹா பெரியவர் , சதாசிவத்துக்கு மட்டும் தீர்த்தம் கொடுக்காமல் விட்டு விட்டால் சதாசிவம் மனசு புண்பட்டுப் போவாரே..?
.
இந்த இக்கட்டான சூழ்நிலையை
எப்படி இங்கிதமாக சமாளிப்பது ?
.

ஊஹூம்..இனி அதைப் பற்றி யோசித்துப் பலன் இல்லை..!
.
வரிசை நகர்ந்து.......நகர்ந்து.....நகர்ந்து.....
இதோ... சதாசிவம் ,காஞ்சி மஹா பெரியவர் முன் ,
குனிந்து பணிவோடு பவ்யமாக தீர்த்தத்துக்காக கை நீட்டி நிற்கிறார் ...
.

படபடக்கும் இதயத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ரா.கணபதி...!
.

நீட்டிய கைகளோடு சதாசிவம் நின்று கொண்டிருக்க....
.
மஹா பெரியவர் , மிக இயல்பாக தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு ,
சற்றே திரும்பி ... அவருக்கு அருகிலிருந்த தேங்காயை எடுத்து தரையில் “பட்” என்று தட்டி உடைத்து....அதிலிருந்த இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டு விட்டு சொன்னாராம் :

“இன்னிக்கு உனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!”
.

அசந்து விட்டாராம் ரா.கணபதி...!
.
ஆஹா...!!!
என்ன ஒரு இயல்பான இங்கித சமாளிப்பு ....
நாகரிக நாசூக்கு .!
.
இளநீரை ஏந்தியபடி நின்ற சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பாம்...!

பக்கத்தில் நின்ற ரா.கணபதியிடம் திரும்பி ..
திருப்தியோடு சொன்னாராம் :
“பாத்தியா..? இன்னிக்கு பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷலா தீர்த்தம் கொடுத்துருக்கா... ”
.

ரா.கணபதி , மஹா பெரியவர் முகத்தைப் பார்க்க ... அதில் மந்தஹாசப் புன்னகை...!
.

ஆம் .... மஹா பெரியவர் சாஸ்திரத்தையும் மீறவில்லை..!
மற்றவர் மனசு நோகும்படி நடந்து கொள்ளவும் இல்லை...!
இதற்குப் பெயர்தான் “நாசூக்கு”
.

# இந்த நாசூக்கு மிக மிக அவசியம் ...
ஞானிகளுக்கு கூட...!
.

நமது பேச்சு , மற்றும் பழக்கவழக்கங்களில்
மற்றவரைப் புண்படுத்தாத தன்மை...
மென்மை..
இங்கிதம்...

அதுவே தெய்வீகம்...!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக