புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Poll_c103 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Poll_m103 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Poll_c10 
7 Posts - 64%
heezulia
3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Poll_c103 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Poll_m103 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Poll_c103 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Poll_m103 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 27, 2019 4:57 pm

3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் 201911271215439989_Threetime-BJP-MLAs-wife-sells-vegetables-as-husband-files_SECVPF

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் பட்காகோன் தொகுதியை சேர்ந்தவர் லோக்நாத் மேக்டோ.
இவருடைய மனைவி மவுலினி தேவி. லோக்நாத் மேக்டோ, 1995, 2000, 2004 ஆகிய
வருடங்களில் பட்காகோன் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு
எம்.எல்.ஏ-. ஆனார்.

3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர், இந்த முறையும் இதே தொகுதியில்
பா.ஜனதா வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.

74 வயதான லோக்நாத் மேக்டோ அவருக்கு கிடைத்த எம்.எல்.ஏ. சம்பளத்தை
அந்த தொகுதியில் உள்ள ஏழைகளுக்காக பயன்படுத்தினார். ஏழை பெண்களின்
திருமணத்தை நடத்தி வைக்கவும் உதவியுள்ளார். பல்வேறு அரசு உதவிகளையும்
தொகுதி மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.

2005-ம் ஆண்டு சிறந்த எம்.எல்.ஏ.வுக்கான விருதை பெற்றுள்ளார்.

லோக்நாத்மேக்டோ 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தனது குடும்பத்துக்காக
சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இவருடைய மனைவி மவுலினிதேவி.
கணவர் எம்.எல்.ஏ. ஆகும் முன்பே காய்கறி விற்று வந்தார். இன்றும் காய்கறி
வியாபாரம் செய்துதான் தனது குடும்பத்தை நடத்துகிறார்.

இதுகுறித்து மவுலினி தேவியிடம் கேட்டபோது, ‘காய்கறி விற்பதுதான் எனது
தொழில் நீண்ட காலமாக இதை செய்து வருகிறேன். அவர் எம்.எல்.ஏ.வாக
இருந்தாலும் காய்கறி விற்பதை சாதாரணமான தொழில் என்று கருதவில்லை.
காய்கறி தோட்டமும் வைத்திருக்கிறேன். எனது கணவரின் வருமானத்தை நான்
எதிர்பார்ப்பதில்லை.
3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவரின் மனைவி காய்கறி விற்கிறார் 201911271215439989_1_bjp12._L_styvpf
லோக்நாத் மேக்டோ


நானே என் குடும்ப செலவை கவனித்துக்கொள்கிறேன்.
காய்கறி வியாபாரம் செய்வது கவுரவ குறைச்சல் அல்ல’ என்றார்.
லோக்நாத்மேக்டோ இது பற்றி கூறும்போது, ‘எனது மனைவி காய்கறி
வியாபாரம் செய்வதை பெருமையாக கருதுகிறேன். குடும்பத்தை அவர்
கவனிக்கிறார். மக்களுக்கு நான் சேவை செய்கிறேன்’ என்று மகிழ்ச்சியுடன்
கூறினார்.

மாலைமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 27, 2019 6:21 pm

மனதை உருக்குகின்ற செய்தி.
இப்பிடியும் சில மனிதர்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2019 6:41 am

இந்த செய்தி மே 27, 2014 ல் முதல் முறையாக
பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

லோக்நாத் மேக்டோ அவர்களுக்கு இரண்டு கோடி மதிப்புள்ள
சொத்து உள்ளது

இருப்பினும் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதில்
விருப்பமுள்ளவர்...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 28, 2019 5:48 pm

ayyasamy ram wrote:இந்த செய்தி மே 27, 2014 ல் முதல் முறையாக
பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

லோக்நாத் மேக்டோ அவர்களுக்கு இரண்டு கோடி மதிப்புள்ள
சொத்து உள்ளது

இருப்பினும் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதில்
விருப்பமுள்ளவர்...
மேற்கோள் செய்த பதிவு: 1308538

நிச்சயம் ஆச்சரியமான மனிதர் தான் .... இப்பொழுது எல்லாம் எம்.எல்.ஏ வின் மாத சம்பளம் இலட்சத்தை தொடுகின்றது ... மூன்று முறை எம்.எல்.ஏ ஆக இரண்டு கோடிக்கு வாய்ப்பு உண்டு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 28, 2019 6:01 pm

வாட்ஸப் செயலியில்தான் பழைய செய்திகளை புதியது மாதிரி
வருடாவருடம் வந்துகொண்டே இருக்கும். இப்போது தினசரிகளிலும்
இதே மாதிரி செய்திகளை போடுகின்றனர்.
முன்பெல்லாம் செய்திகள் தினசரியில் வந்தால்
பதிவிடும் தேதி /ந நி (நமது நிருபர்) அல்லது ராய்ட்டர் செய்தி
அல்லது பதிவிட்டவர் பெயர்/நிறுவனம் முதலியவை வரும். இப்போதெல்லாம்
அந்த ஒழுங்கங்களை எதிர்பார்க்கமுடியாது.
நம்ம ஜனங்களும் இதை பற்றி எல்லாம் கவலை படுவதில்லை.
அவரவர் வேலை உண்டு /பணம் சம்பாதிக்கும் வழிகளில் கவலை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 28, 2019 8:31 pm

லோக்நாத்மேக்டோ 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தனது குடும்பத்துக்காக
சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை.


இதுதான் முக்கியம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 28, 2019 8:31 pm

T.N.Balasubramanian wrote:மனதை உருக்குகின்ற செய்தி.
இப்பிடியும் சில மனிதர்கள்.

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Nov 28, 2019 8:54 pm

இந்தச் செய்தி 14.12.2009 இல் டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலும் வேறு சில ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. Times of India தற்போது மீண்டும் பதிவு செய்து, அப்பதிவின் தொடக்கத்தில் இந்த செய்தி THIS STORY IS FROM DECEMBER 14, 2009, (Retrieved 23 June 2019.) என குறிப்பிட்டு மீண்டும் மீள்பதிவு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. (விக்கிபீடியா)

2014 பெப்.24 இல் டுவிட்டரில் (2014 தேர்தலின் பொது) மீண்டும் ஒருமுறை பதிவாகி உள்ளது. காப்பி அடிக்கும் போது, மற்ற ஊடகங்கள் கொஞ்சம் கவனித்திக் கொள்ள வேண்டும்.(சில செய்திகள் இப்படி மீள்பதிவிடுவது வழக்கம்)

ஏன் இந்தச் செய்தி இப்போது? ஜார்கண்டில் தேர்தல் நடக்க இருக்கிறது. மூன்று முறை பாஜக வில் போட்டியிட்ட லோக் நாத்,பின்னர் தன் பழைய கட்சிக்கு (AJSU) 2014 இல் திரும்பி, மீண்டும் பாஜகவில் இப்போது போட்டியிடுகிறார்.AJSU பாஜகவில் கூட்டணிக் கட்சியாக உள்ளது.அவரைப்பற்றிய செய்தி…………..(சொத்து மதிப்பு 2 கோடி)
(businessinsider/Times of India)

(ஒரு மாணவர் முன்னால் இருந்த மாணவரைப் பார்த்து பரீட்சையில் காப்பி அடித்தார்.ஆனாலும் பிடிபட்டார். ஏன்? மாணவர் இலக்கத்தையும் காப்பி அடித்து விட்டார்)


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக