புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10Hysteria - ஹிஸ்டீரியா Poll_m10Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10Hysteria - ஹிஸ்டீரியா Poll_m10Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10 
284 Posts - 45%
heezulia
Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10Hysteria - ஹிஸ்டீரியா Poll_m10Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10Hysteria - ஹிஸ்டீரியா Poll_m10Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10Hysteria - ஹிஸ்டீரியா Poll_m10Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10Hysteria - ஹிஸ்டீரியா Poll_m10Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10 
19 Posts - 3%
prajai
Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10Hysteria - ஹிஸ்டீரியா Poll_m10Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10Hysteria - ஹிஸ்டீரியா Poll_m10Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10Hysteria - ஹிஸ்டீரியா Poll_m10Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10Hysteria - ஹிஸ்டீரியா Poll_m10Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10 
7 Posts - 1%
mruthun
Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10Hysteria - ஹிஸ்டீரியா Poll_m10Hysteria - ஹிஸ்டீரியா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Hysteria - ஹிஸ்டீரியா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2009 9:11 pm

காக்கா வலிப்பு கேள்விப்பட்டிருக்கீங்களா? அதுபோன்ற இன்னொரு விதமான வலிப்பு மாதிரியான நோய்தான் ஹிஸ்டீரியா. லூஸ்தனமான நோய் என்று கூட இதைச் சொல்லலாம்.

இதை உள்ளம் சார்ந்தது உள்ளுறுப்புகள் சார்ந்தது என இரண்டு வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள்.

ஹிஸ்டீரியா வலிப்புத் தாக்குதல்கள், ஹிஸ்டீரியா துயில் நிலை, பொய்யான கிறுக்குத் தனம், சிறுபிள்ளைத்தனம், உணர்ச்சியிழப்பு, ஆகியவை உள்ளம் சார்ந்தவை.

ஹிஸ்டீரியா செயல் இழப்பு, செயல் பலவீனம், குரல் இழப்பு, செவிட் டுத் தனம், ஊமை நிலை, குருட்டுத்தனம், வாந்தி, சிறுநீர் மற்றும் மலம் வெளிப்படாமை ஆகியவை உள்ளுறுப்புகள் சார்ந்தவை.

காக்கா வலிப்பு நோயின் போது நோயாளி தீடீரென கீழே விழுந்து விடுவார். ஆனால் ஹிஸ்டீரியா நோயாளி தனியாக இருக்கும் போது கீழே விழமாட்டார். பலர் இருக்கும் போதுதான் விழுவார். இந்த சம்ப வத்திற்கு முன்பு உணர்ச்சி வசப்படுதலும், மனதிற்குத் தீங்கு விளை விக்கக் கூடிய நிலைகளும் தோன்றுகின்றன.

காக்கா வலிப்பு நோயாளி அப்படியே விழுந்து அடிபடுவதும் உண்டு. ஹிஸ்டீரியா நோயாளி தான் கீழே விழும் போது தனக்கு அடிபடா மல் பார்த்துக் கொள்வார். சீரற்ற தன்மை, நடிப்பு, போலித்தனம், ஏதோ அவதிப்படுவது போன்ற முகவலிப்பு அசைவுகள், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் அனுதாபத்தைப் பெற நோயாளி பல்வேறு தோர ணை நிலைகளை மேற் கொள்கிறார்.

காக்கா வலிப்பு மாதிரி ஹிஸ்டீரியா வலிப்பு உடனே நின்று விடாது. பல மணி நேரம் வரை நீடிக்கும். காக்கா வலிப்பு நோயாளி தாக்குத லுக்குப் பிறகு உறங்கிவிடுவான். ஹிஸ்டீரியா பேர்வழி நிகழ்ச்சிக்குப் பிறகு தனது வேலைகளைத் தொடருவார்.

இந்த நோய்க்கு என்னதான் காரணம்?

மனதில் ஏற்பட்ட பாதிப்பால் இப்படி வருவதும் உண்டு. உதாரணமாக குழந்தையை இழந்து விட்ட தாய், எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருப்பாள், தலையணையை ஒரு கம்பளி கொண்டு போர்த்தி தனது குழந்தையைப் போல தாங்கிக் கொள்வாள். அறையில் இங்கும் அங் கும் உலாவி தாலாட்டு வாள். இத்தகைய நிலை பல நாட்கள் கூட நீடிக்கும்.

நடிப்பு நோயின் செவிட்டு ஊமைத்தனம் என்ற ஒன்று இருக்கிறது. இந்த நிலையில் பல மாதங்கள் நோயாளி பேச முடியாமல் திண்டாடு வார். இறுதியில் திக்கித்திக்கிப் பேசுவார்.

இந்த நோய் எப்படி வந்தது என்று கேட்டாலே நோயாளியின் முகம் சிவந்து விடும். நாடித்துடிப்பு அதிகரிக்கும். இந்த நோய்க்கு எந்தப் பரிசோதனையை மேற்கொண்டாலும் பலன் கிட்டவே கிட்டாது.

செயலிழப்பு, பலவீனம்,குருட்டுத் தன்மை, வாந்தி, சிறுநீர்த் தேக்கம் போன்றவையும் ஏற்படும். செயலிழப்பு என்றால் நோயாளியால் உறுப்புகளை அசைக்கவே முடியாது. நோய்க்குறிகள் எதுவும் இல்லா மலேயே உணர்ச்சிகள் சீரழிந்து விடும். இதைப் போலவே குருட்டுத் தனம் வரும்போது எந்த நோய்த் தன்மையும் இருக்காது. ஆனால் தூரத்தில் உள்ள பொருட்களும் கண்ணுக்குத் தெரியாது.

அதிகமாகக் கோபம் வந்தால் எதுவுமே கண்ணுக்குத் தெரியாமல் போய் விடுவது கூட ஹிஸ்டீரியாவின் சிறப்புத் தன்மைதான்.

நோயாளி திடீரென சிரிப்பான், திடீரென அழுவான். அதிகமான பாச உணர்வைக் காட்டுவான். அது உடனே பெருங்கோபமாக மாறும்.. தன்னைப்பற்றி எப்போதும் மிகைப்படுத்தியே கூறுவான்.

சுயநலம், தான் என்ற அகங்காரம், ஒவ்வொருவரும் தன்னையே கவ னிக்க வேண்டும் என்ற ஆர்வம். பொய்கள் கூறும் தன்மை, சம்பவங் களைக் கற்பனை செய்வது போன்றவையே ஹிஸ்டீரியாவின் தன்மை யாகும். இந்த வகை நோயாளிகள் எளிதில் சச்சரவுகளை உண்டாக்குகிறார்கள்.

இந்நோய் பெண்களுக்கு இருந்தால் அவர்களுக்கு தொடர்ச்சியாக குமட்டல், எதையாவது கற்பனை செய்வது, பொய், அகங்காரம் போன் றவை தோன்றும்.

இப்படிப்பட்ட நோய் குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை. இது மன நோய்வகையைச் சார்ந்தது. இத்தகைய நோய் தென்பட்டால் குடும்பத்தில் கூட்டாக வளர்வது, சமூகத்திற்குப் பயனளிக்கும் பணிகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் நோயாளியை ஈடுபடுத்தலாம்.

இதை குணப்படுத்த நல்ல மன நல மருத்துவரை நாடுவதுதான் சிறந்தது.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Mar 27, 2009 9:39 pm

அருமயான கட்டுரை நண்பரே....நன்றிகள்...!!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக