புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_m10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10 
7 Posts - 64%
heezulia
`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_m10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_m10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_m10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_m10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_m10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_m10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_m10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10 
8 Posts - 2%
prajai
`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_m10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_m10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_m10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10 
4 Posts - 1%
mruthun
`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_m10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_m10`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 25, 2019 8:20 pm

`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Vikatan%2F2019-11%2Fde2ab3c1-ed7e-42a5-895f-5ce5b79c4939%2FIMG_20191117_WA0194
-
இதுமாதிரியான போத்துகள், 3 ஆண்டு வயதுடைய மரங்களுக்கு
நிகரானது. அடுத்த சில மாதங்களிலேயே பெரிய மரமா
வளர்ந்துடும்.

சாலையோரங்களில் நிழல் உருவாக்க, மரக்கன்றுகள் நடவு
செய்வதுதான் இதுநாள் வரை வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச்
சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிரதான நெடுஞ்சாலையில்
12 கிலோ மீட்டர் தூரத்துக்குப் புதிய முயற்சியாக போத்துகளை
நடவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்கள்.

`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Vikatan%2F2019-11%2Faf8ca782-701f-46d2-a3cb-2a8cd117511e%2FIMG_20191117_WA0178
சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் நிழலுக்காக ம
ரங்களை உருவாக்க, கன்றுகள் நடவு செய்வதைவிடவும்,
போத்துகளை நடவு செய்வதுதான் பல வகைகளிலும் கூடுதல்
பலன் அளிக்கும் என்கிறார்கள், இப்பகுதியைச் சேர்ந்த
கிரீன் நீடா அமைப்பினர்.

நீடாமங்கலத்தில் தொடங்கி மன்னார்குடி வரையிலும் சாலையின்
இரு ஓரங்களிலும் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு, 1500 மர போத்துகளை
நடவு செய்துள்ளார்கள் கிரீன் நீடா அமைப்பினர். தமிழ்நாட்டில்
நீண்ட தூரத்திற்குச் சாலையோரத்தில் போத்துகளாக மரம் நடவு
செய்வது இதுவே முதல்முறை.

இப்பணியில் இவர்களுக்கு உறுதுணையாக தன்னார்வலர்கள்,
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 800 பேர் ஈடுபட்டு,
நான்கு மணிநேரத்தில் இப்பணியை நிறைவு செய்திருக்கிறார்கள்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 25, 2019 8:23 pm

`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு Vikatan%2F2019-11%2F4b5f6438-740e-4710-8aa1-f5d892634420%2FIMG_20191120_WA0019
-
போத்து நடவு செய்யும் மாணவர்கள்
----------------------
கன்றுகள் நடவு செய்வதைவிட போத்துகள் நடவு செய்வதால்
ஏற்படும் கூடுதல் பலன்கள்தான் என்ன.. இது குறித்து நம்மிடம்
விவரிக்கிறார் கிரீன் நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
ராஜவேலு.

``சாலையோரங்களில் நிழலுக்காகப் பெரும்பாலும் ஆலம்,
அரசு, வேம்பு, ஒதியன், பூவரசு, வாத மடக்கி உள்ளிட்ட
மரக்கன்றுகளை நடவு செய்றதுதான் வழக்கமா நடந்துக்கிட்டு
இருக்கு.

கன்றுகளா நடவு செஞ்சி, அதுக்குக் கூண்டு அமைக்கணும்.
அது கூடுதல் செலவு. கூண்டு அமைக்கலைனா, ஆடு, மாடுகள்
கடிச்சிடும். அதுமட்டுமல்ல, கன்றுகளா நடவு செஞ்சா, அது
வளர்ந்து வர்ற வரைக்கும் தொடர்ச்சியா தண்ணீர் ஊத்திக்கிட்டே
இருக்கணும்.

அதுக்குப் பிழைப்புத்திறன் குறைவு. இதுக்கு பதிலா, ஆலம், அரசு,
வேம்பு, ஒதியன், பூவரசு, வாதம் மடக்கி மரங்களில் இருந்து,
தரமான கிளைகளை வெட்டி எடுத்து, அதை நடவு செஞ்சா, ஆடு,
மாடு தொந்தரவு இருக்காது. நடவு செஞ்ச அன்னைக்கு மட்டும்
தண்ணீர் ஊத்தினா போதும்.

அதுக்குப் பிறகு தேவை இல்லை. தானாக வளர்ந்துடும்.
5-10 ஆண்டுகள் வயதுடைய மரங்களில் இருந்து, நல்லா தரமான,
6-7 அடி நீளமுள்ள கிளையை வெட்டி, 2 அடி ஆழம், 2 அடி
சுற்றளவுக்குக் குழி எடுத்து நடவு செய்யலாம்.

இதுமாதிரியான போத்துகள், 3 ஆண்டு வயதுடைய மரங்களுக்கு
நிகரானது. அடுத்த சில மாதங்களிலேயே பெரிய மரமா வளர்ந்துடும்.
இது உயரமா இருக்குறதுனால, இதுல உருவாக்கக்கூடிய துளிர்களை
ஆடு, மாடுகளால் சாப்பிட முடியாது. எங்களோட இந்த முயற்சியைப்
பார்த்துட்டு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இதைப் பின்பற்றப்
போறோம்னு சொல்லியிருக்காங்க.

இதுக்கான பலன்களை கண்கூடாகப் பார்க்க முடியும்.
அதேசமயம் எல்லா மரங்களையும் போத்து முறையில் நடவு செஞ்சி
வளர்க்க முடியாது. நாங்க இப்ப சொல்லியிருக்குற சில மரங்களில்
இருந்து மட்டுமே போத்து எடுத்து நடவு செய்ய முடியும்” என்றார்.

கு. ராமகிருஷ்ணன்
நன்றி-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக