புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
100 Posts - 48%
heezulia
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
7 Posts - 3%
prajai
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
2 Posts - 1%
Barushree
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
2 Posts - 1%
cordiac
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
227 Posts - 51%
heezulia
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
18 Posts - 4%
prajai
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
2 Posts - 0%
Barushree
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உங்க கோழி அரசே! Poll_c10உங்க கோழி அரசே! Poll_m10உங்க கோழி அரசே! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க கோழி அரசே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 01, 2010 12:12 pm

ஓர் ஊரில் அரசன் அனந்தகுமார் என்பவன் இருந்தான். இவன் மிகவும் வெகுளி; மென்மையான குணம் உடையவன். ஒரு நாள் தன் மாளிகையை விட்டு உலாவி வரப் புறப்பட்டான். சிறிது தொலைவு சென்றபோது, ஒரு மண்டபத்தின் அருகில் ஏழை ஒருவன் கையில் ஒரு கோழியோடு அவன் முன்னே மண்டியிட்டு வணங்கினான்.

""அரசே! இந்தக் கோழி உங்களுக்குச் சொந்தமானது. ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றான்.

""இது எப்படி எனக்கு சொந்தமாகும்?''

""அரசே! நான் உங்கள் பெயரைச் சொல்லி சூதாடினேன். அப்போது ஜெயித்ததில் இந்தக் கோழியை பெற் றேன். ஆகவே, இது நியாயமாக உங்களுக்குத்தான் சொந்தம். மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்!'' என்றான்.

"இப்படி ஒரு முட்டாள் இருப்பானா?' என்று யோசித்தான் அரசன்.

""அரசே! யோசிக்காதீர்கள். எங்கள் தெய்வமாகவே நான் உங்களை நினைத்து வழிபடுகிறேன். தெய்வத்தின் பெயரைச் சொல்லியதால்தான் ஜெயித்தேன். அப்படி அடைந்த பொருளை நான் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது பாவம். அதனால்தான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்,'' என்றான் ஏழை.

அரசன் மனதிற்குள் மகிழ்ந்து போனான். ""சரி இந்தக் கோழியை அரண்மனை சமையல்காரனிடம் கொடுத்துவிட்டுப் போ,'' என்றான்.

""அப்படியே அரசே!'' என்று சொல்லிவிட்டு, அரண்மனை சமையல்காரனிடம் கொடுத்து, அரசருக்கு விருந்து வைக்கச் சொல்லிவிட்டுத் தன் வீட்டிற்குச் சென்றான்.

சிறிது நாட்கள் சென்றன. மறுபடியும் ஒருநாள் அரசன் உலாவி வரச் சென்றபோது, அதே மண்டபத்தில் அருகில் அந்த ஏழையை சந்தித்தான்.

இப்போது அந்த ஏழையின் அருகில் ஒரு ஆட்டுக்குட்டி இருந்தது.

""இது என்ன?'' என்றான் அரசன்.

""அரசே! இதுவும் உங்களுக்கு சொந்தமானதுதான்!'' என்றான் அவன்.

""இது எப்படி எனக்குச் சொந்தமாகும்?''

""அரசே! இந்த முறை சூதாடியபோது, உங்கள் பெயரை உபயோகித்தேன். அதில்தான் இந்த ஆட்டுக்குட்டியை ஜெயித்தேன். ஆகவேதான் உங்களிடம் கொடுக்க இதை இழுத்துக் கொண்டு வந்தேன்,'' என்றான் ஏழை.

அரசனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. இதுபோன்ற ஒரு முட்டாள் எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டான் என்ற எண்ணத்தோடு, அவனிடம் இருந்த ஆட்டை வாங்கித் தன் வேலைக்காரனிடம் கொடுத்து, அரண்மனைக்கு கொண்டு போகச் சொன்னான்.

""மிக்க மகிழ்ச்சி அரசே!'' என்று சொல்லிவிட்டு அந்த ஏழை அங்கேயிருந்து சென்றான்.

ஒரு வாரத்திற்குப் பிறகு, அரசன் அரசியோடு சாமி கும்மிட கோவிலுக்குச் சென்றான்.

அப்போது வழியில் அந்த ஏழை இரண்டு ஆட்களோடு அவனை வந்து சந்தித்தான்.

""என்ன இந்த முறை கோழி, ஆடு எதுவும் இல்லாமல் ஆட்களோடு வந்திருக்கிறாய்?'' என்றான் அரசன்.

""அரசே! என்ன செய்வது? நிலைமை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இந்த முறையும் உங்கள் பெயரில்தான் சூதாடினேன். ஆனால் தோற்றுவிட்டேன். அதனால் இவர்கள் இருவரிடமும் ஆளுக்கு நூறு பொன் கடன் தர வேண்டும். என்னிடம் அவ்வளவு பொருள் வசதி இல்லை. ஆகவே, உங்களிடம் அழைத்து வந்தேன். நீங்கள்தான் கொடுக்க வேண்டும்,'' என்றான் அந்த ஏழை.

அரசனுக்கு "சுரீர்' என்றது. தான் எத்தனை பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தான். தன் பெயரில் சூதாடிய போதே அவனை கண்டிக்காமல் கேவலம் ஆடு, கோழிக்கு ஆசைபட்டு, அவனது புகழுரைக்கு மயங்கி இலவசமாக வந்த பொருட்களை ஏற்றுக் கொண்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து அவன் கேட்ட தொகையை கொடுக்க முற்பட்டான் அரசன்.

உடனே புத்திசாலி அரசியார் குறுக்கிட்டார். ""குடிமகனே! உன்னுடைய தந்திரத்தை மேன்மை தாங்கிய அரசரிடமே காண்பிக்கிறாயே... அப்படியானால் உன்னைச் சுற்றி உள்ளவர்களை எந்த அளவுக்கு ஏமாற்றுவாய்... உன்னைப்போல் எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள்... இனிமேல் ஏமாத்தி பிழைப்பு நடத்தினால் கடும் தண்டனை கொடுப்பேன்.

""வீரர்களே... இந்த ஏமாற்றுக்காரர்களை மூன்று நாள் சிறையிலடையுங்கள். வெளியே வந்ததும் நமது தோட்டத்தில் தின மும் கடுமையாக உழைக்கணும். அதற்கு ஏற்ற கூலி கொடுங்கள். இவன் அரசருக்கு கொடுத்த கோழி, ஆட்டிற்கான தொகையை இவன் மனைவியிடம் கொடுங்கள். இவனைப் போல் சூதாட்டம், ஆடுபுலி ஆட்டம் என ஆடித்திரிந்து வெட்டியாக பொழுதைபோக்கும் வீணர்களை பிடித்து நம்முடைய தோட்டத்தில் வேலை கொடுத்து உழைப்பின் அருமையை அவர்களுக்கு உணர்த்துங்கள்,'' என்றார் அரசியார்.

தன் மனைவியின் புத்தி கூர்மையை கண்டு அசந்துபோன அரசர் முக்கியமான காரியங்களில் மனைவியின் யோசனையை கேட்டே செயல்பட ஆரம்பித்தார்.

***



உங்க கோழி அரசே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Jan 01, 2010 5:06 pm

அரசனுக்கு "சுரீர்' என்றது. தான் எத்தனை பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை
உணர்ந்தான். தன் பெயரில் சூதாடிய போதே அவனை கண்டிக்காமல் கேவலம் ஆடு,
கோழிக்கு ஆசைபட்டு, அவனது புகழுரைக்கு மயங்கி இலவசமாக வந்த பொருட்களை
ஏற்றுக் கொண்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து அவன் கேட்ட தொகையை
கொடுக்க முற்பட்டான் அரசன்.

உங்க கோழி அரசே! 677196 உங்க கோழி அரசே! 677196 உங்க கோழி அரசே! 677196 உங்க கோழி அரசே! 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக