புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_m10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_m10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_m10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_m10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_m10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_m10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_m10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_m10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_m10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_m10சிரிப்பு ஒரு அருமருந்து  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பு ஒரு அருமருந்து


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 15, 2019 9:08 pm

சிரிப்பு ஒரு அருமருந்து

விமான நிறுவனம் ஒரு புதிய சலுகை அறிவித்தது. அதாவது பிசினஸில் ஈடுபட்டிருப்போர் தங்களது மனைவியுடன் விமான பயணம் மேற்கொண்டால் மனைவிக்கான பயணசீட்டு முற்றிலும் இலவசம் என்பதே அந்த சலுகை
சலுகை வெளியான உடனேயே அத்தனை பயணசீட்டு பதிவாகி விமானம் நிரம்பி வழிந்தது. இதனால் குஷியான விமான நிறுவனம், அந்தப் பயணத்திற்குப் பின்னர் அனைத்து மனைவிமார்க்கும் ஒரு கடிதம் அனுப்பி உங்களது பயணம் எப்படி இருந்தது என்று கேட்டது.அதற்கு ஒட்டுமொத்த மனைவிமார்களும் அனுப்பிய ஒரே பதில்...

சிரிப்பு ஒரு அருமருந்து  72003553

எந்தப் பயணம்..?
....................................................................................................................................................................................................


அன்பே..! எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா..?
மனைவி - என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க
கணவன் - ரொம்ப, சொல்லப்போன ஷாஜகான் மாதிரின்னு வச்சிக்கோயேன்
சிரிப்பு ஒரு அருமருந்து  72006183

மனைவி - சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா
கணவன் - பிளாட் ரெடியா இருக்கு, நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க
மனைவி - ?!!?!!??
.................................................................................................................................................................................

நன்றி சமயம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2019 7:45 am

சிரிப்பு ஒரு அருமருந்து  3838410834 சிரிப்பு ஒரு அருமருந்து  3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2019 8:02 am

உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!
-

மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம்
கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள்
கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?"

அதை கேட்ட கணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே
சொல்கிறான்... "உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று...

மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்...
மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து
அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை
கட்டி விட்டு வீடு திரும்புகிறான்...

தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான்,
கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன
நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து
பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை!

என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும்
கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன்
ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம்
சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது.

ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,

ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம்
காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல
ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த
பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு
கதறி அழுகிறான்.

அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின்
சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்!
குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ...

"என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி
நேரத்திற்கு முன்பு அண்ணா தினமும் காலையிலும் மாலையிலும்
என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு" என்று கூறி
சத்தியம் வாங்கிக்கொண்டாளப்பா!" என கூறி சத்தமாக அழுகிறான்.
-
--------------------------


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக