புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
59 Posts - 55%
heezulia
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
54 Posts - 55%
heezulia
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னிடமே கேட்கிறேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Dec 03, 2010 4:41 pm

"நினைக்கும்

பொருளில்

எல்லாம்

உந்தன்

நினைவுகள் தானடா " ..

"உச்சரிக்கும் சொல்லில் எல்லாம்

உந்தன் பெயர் ஓசை தானடா.."

"சுவாசிக்கும் காற்றில் எல்லாம்

உந்தன் வாசனை தானடா "

"நீ என்னுடன் தான் இருக்கிறாய்

என்றாலும் எனக்குள் ஏனடா இவ்வளவு

போராட்டம்"

"உன்னை அன்றி நாட்கள் ஒவ்வொன்றும்

நரகமாய் கழிகின்றன"

"கண்களை மூடினால் கூட இமைகளுக்கு

நடுவில் நிற்கிறாய்"

என்ன செய்வது என்று தெரியாமல்

உன்னிடமே கேட்கிறேன்

என்ன செய்தாய் என்னை....!!!!



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Dec 03, 2010 4:45 pm

"
"கண்களை மூடினால் கூட இமைகளுக்கு

நடுவில் நிற்கிறாய்"

என்ன செய்வது என்று தெரியாமல்

உன்னிடமே கேட்கிறேன்

என்ன செய்தாய் என்னை....!!!!"

என்ன செஞ்சிங்க கார்த்திக்...
அழகான கவிதை...
கேட்டதும் எழுதியதற்கு நன்றி... உன்னிடமே கேட்கிறேன் 154550 உன்னிடமே கேட்கிறேன் 154550 உன்னிடமே கேட்கிறேன் 154550



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Dec 03, 2010 4:49 pm

இது அவர் ரசித்த கவிதை புவனா அவர்தான் என்னிடம் சொன்னார் கேளுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உன்னிடமே கேட்கிறேன் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Dec 03, 2010 5:06 pm

உங்களை என்ன செஞ்சாங்க
மந்திரம் போட்டுருப்பாங்க..
கவிதை நல்லா இருக்கு கார்த்திக்





Be Happy always

உன்னிடமே கேட்கிறேன் 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Dec 04, 2010 6:49 pm

கார்த்திக் wrote:"நினைக்கும்

பொருளில்

எல்லாம்

உந்தன்

நினைவுகள் தானடா " ..

"உச்சரிக்கும் சொல்லில் எல்லாம்

உந்தன் பெயர் ஓசை தானடா.."

"சுவாசிக்கும் காற்றில் எல்லாம்

உந்தன் வாசனை தானடா "

"நீ என்னுடன் தான் இருக்கிறாய்

என்றாலும் எனக்குள் ஏனடா இவ்வளவு

போராட்டம்"

"உன்னை அன்றி நாட்கள் ஒவ்வொன்றும்

நரகமாய் கழிகின்றன"

"கண்களை மூடினால் கூட இமைகளுக்கு

நடுவில் நிற்கிறாய்"

என்ன செய்வது என்று தெரியாமல்

உன்னிடமே கேட்கிறேன்

என்ன செய்தாய் என்னை....!!!!


உன்னிடமே கேட்கிறேன் 677196 உன்னிடமே கேட்கிறேன் 677196

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 04, 2010 6:52 pm

யாருக்காவது கடன் கொடுதிருபாங்க ( என்ன தவிர ) அதான் அந்த நினைவாகவே இருக்கறாங்க போல சரிதானே கார்த்தி



ஈகரை தமிழ் களஞ்சியம் உன்னிடமே கேட்கிறேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Dec 04, 2010 6:53 pm

Jotheshree wrote:உங்களை என்ன செஞ்சாங்க
மந்திரம் போட்டுருப்பாங்க..
கவிதை நல்லா இருக்கு கார்த்திக்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Dec 04, 2010 6:55 pm

balakarthik wrote: யாருக்காவது கடன் கொடுதிருபாங்க ( என்ன தவிர ) அதான் அந்த நினைவாகவே இருக்கறாங்க போல சரிதானே கார்த்தி


ஹோ இப்படி கூட இருக்குமோ




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Dec 05, 2010 9:27 am

சூப்பர் நண்பா அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன்னிடமே கேட்கிறேன் Logo12
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 05, 2010 12:57 pm

ரசித்த கவிதைன்னா அதற்குரிய தலைப்புல இருக்கனுமே... சொல்லுங்க கார்த்திக்... சுட்டதா ... சுடாததா...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக