புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
7 Posts - 4%
prajai
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
16 Posts - 4%
prajai
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஒருதலைக் காதல் Poll_c10ஒருதலைக் காதல் Poll_m10ஒருதலைக் காதல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருதலைக் காதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Fri Jan 01, 2010 12:29 am

1952...
வயல்கள்
பச்சை வண்ணத்தில்
நனைந்திருந்தன...!
விண்ணைத் தொட
மண்ணின் மரங்கள்
மல்லுக்கட்டி நின்றன...!!

அந்த
அழகான கிராமத்தில் நான்...

இருபது வயதைத் தொட
இன்னும்
இரண்டு வருடங்கள்
மீதியிருந்தது எனக்கு...

கனவுகளையும்
கற்பனைகளையும்
நிஜங்களாக்க
நினைக்கும் வயது...

அரும்பு மீசை...!
ஆறடி உயரம்...!!
கருப்பு வெள்ளை சினிமாவின்
கதாநாயகர்களை விட
அழகாகவே இருந்தேன் நான்...

பறவைகளின் சலசலப்பில்
மவுனத்தை தொலைத்த -ஒரு
மாலை நேரம்...

அப்போதுதான்
அவளை
முதல் முதலாய் பார்த்தேன்...!

பதினாறு வயது இருக்கும்...!
பார்ப்பதற்க்கு
அவள் அழகாகவே இருந்தாள்...!!

மஞ்சள் தேகம்...!
மவுனமாய் பேசும் கண்கள்...!!
சிவந்த உதடுகள்...!
சிரிக்கும்போது குழி விழும் கன்னங்கள்...!!

அவளைப் போல் அழகியை
அதற்கு முன் -நான்
அகிலத்தில் எங்கும் கண்டதில்லை...

முதல் பார்வையிலே
முழுதாய் -என்
மூச்சோடு கலந்தாள் அவள்...

அவள் பார்வைகளில்
அடி நெஞ்சில் எனக்கு
அனல் அடித்தது...!

அப்படியொரு உணர்வு
அதற்கு முன் எனக்கு வந்ததில்லை...!

தூக்கத்தை
தூரத்திவிட்டு
என் நினைவோடு குடியேறினாள்...

பார்வைகளிலே
பாதி வருடம் போனது...

ஆறு மாதம் கழிந்து
அன்றொரு நாள்...

அவளின் முன் நான்...

காதலை சொன்னேன்...
மவுனத்தோடு
மறுத்தாள் அவள்...

அடி நெஞ்சில் எனக்கு
இடி விழுந்தது...!
கன்னங்களோ
கண்ணீரில் நனைந்தது...!!

நினைவாய் இருந்தவள் என்னை
நிராகரிப்பதை கண்டு
நிசப்தமாகி நின்றேன்...

1953...
ஒரு வருடம் கழித்து...

அன்றுதான்
அவளுக்கு திருமணம்...

அடுத்த வீட்டு நண்பன்
அதை என்னிடம் சொன்னதும்
கட்டுப்படுத்த முடியாமல் -என்
கண்ணுக்குள் கண்ணீர் துளிகள்...

நாட்கள் வாராங்களாகி
வாரங்கள் மாதாங்களாகி
மாதங்கள் வருடங்களாகின...

இப்போதும்
மறக்க முடியவில்லை அவளை...

இதயத்தில் நினைவுகளாகி
இரவுகளில் கனவுகளானாள் அவள்...

1958...
ஐந்து வருடங்கள் கழிந்து
அவளை அன்று பார்த்தேன்...!
இடுப்பில்
இரண்டு வயது குழந்தையோடு...

அவளை பார்த்து நின்றேன் நான்...!
அவள் என்னை கண்டுகொள்ளவில்லை...!!

இதயம் இப்போது
மவுனமாய் அழுதது...

நாட்கள் ஒவ்வொன்றும் எனக்கு
நரகங்களாய்
நகர்ந்து போனது...!

மனதோ அவளை
மறப்பதற்க்கு மறுத்தது...!

கடை வீதி...!
கோயில் திருவிழா...!!
இங்கெல்லாம் அவளை
எப்போதாவது பார்ப்பதுண்டு...


கண்களோடு சேர்த்து -என்
கண்ணீர் துளியும் அவளை
எட்டிப்பார்க்கும்...

அவள் என்
நினைவுகளில் வாழ்ந்ததால்,
நானோ -என்
வாழ்க்கையை வாழ மறந்துவிட்டேன்...

2008...
ஆண்டுகள்
ஐம்பதை தாண்டின...

சுருங்கிப்போன தோல்...!
மங்கிப்போன பார்வை...!!
கூனல் விழுந்த முதுகு...!
முதுமையால் முளைத்த வழுக்கை...!!

முழுதாய் முதுமையான
எழுபத்து ஐந்து வயது எனக்கு...

இப்போதும் அவளின்
அதே நினைவுகள்...

இதயத்தில் இப்போது
இன்னும் அதிகமாய் பதிந்திருந்தது...!
மூன்று மாதங்களுக்கு முன்
மூக்குக் கண்ணாடியோடு பார்த்த
அவள் முகம்...

2009...
முதுமை என்
மூச்சை நிறுத்த பார்க்கிறது...!

உயிர் போகும்
இந்த நொடி கூட
எனக்கு துணையாய்
அவள் நினைவுகள் மட்டும்...

எனக்கு தெரிகிறது...!
இன்னும் சில நொடிகளில் -என்
இதயம் துடிப்பதை நிறுத்தும்...!

கடைசியாய்
கடவுளிடம் ஒரு வேண்டுகோள்...!!
கடவுளே...
அடுத்த ஜென்மத்திலாவது
அவளோடு நான் வாழவேண்டும்...


-----நான்-----


என் கவிதைகளுக்குஇங்கே சொடுக்கவும்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Sep 04, 2010 3:00 am

பிரமாதம் உண்மைச் சம்வமாக படித்தேன் உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது தாமதமாக படித்தேன் ரசித்தேன் நன்றி நன்றி.



ஒருதலைக் காதல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Sep 04, 2010 3:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 04, 2010 3:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 04, 2010 3:32 pm

ஒரு தலை காதலின் தவிப்பு...
உங்கள் கவிதை வரிகள், ஒரு உண்மை கதையாக மனதில் நிற்க்கிறது...

அருமை....
மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Sep 04, 2010 6:11 pm

ஒரு தலை காதலின் தவிப்பு... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




ஒருதலைக் காதல் Power-Star-Srinivasan
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Sat Sep 04, 2010 7:11 pm

உன்மையான காதல் வரிகள் வழ்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 04, 2010 9:23 pm

இப்பதான் தெரியுது இவர் ஏன் கவிதை காதலன் ஆனான்ர்னு

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Sep 04, 2010 9:28 pm

maniajith007 wrote:இப்பதான் தெரியுது இவர் ஏன் கவிதை காதலன் ஆனான்ர்னு
நன்றி நன்றி



ஒருதலைக் காதல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Sep 04, 2010 11:25 pm

காதல் எனபது வாலிபத்தின் மழை.மின்னலாய் வந்து தூறும்.
பின் மரணித்து ,வறண்டு ,வாழ்கையின் நிஜத்தை பார்க்கும் போது,உண்மை புரியும்.
வாழ்க்கை தான் நிஜம் எனபது புரியும் .

அருமை உங்கள் கவிதை .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக