புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
100 Posts - 48%
heezulia
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
7 Posts - 3%
prajai
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
3 Posts - 1%
Barushree
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
227 Posts - 51%
heezulia
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
18 Posts - 4%
prajai
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
2 Posts - 0%
Barushree
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தமின்றி நடக்கும் விழா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 10, 2019 2:17 pm

சத்தமின்றி நடக்கும் விழா! E_1572607294

பெண்கள் வயதுக்கு வந்ததும், வீடுகளில் பூப்புனித
நீராட்டு விழா நடத்துவர். அம்மனுக்கும் இதே சடங்கை
செய்யும் தலம், மதுரை மீனாட்சியம்மன் கோவில்.

ஆனால், சத்தமே இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடத்தி
விடுவர்.

அம்பிகை அருளாட்சி செய்யும் தலங்களில், மதுரைக்கு
மிகுந்த சிறப்பு உண்டு. 64 சக்தி பீடங்களில் முதல்
பீடமானதால், எல்லா பூஜைகளும், தேவிக்கு நடந்த பின்னரே,
சுவாமிக்கு நடக்கின்றன.

ஆடிப்பூரம் நட்சத்திரத்தில், பார்வதி தேவி வயதுக்கு
வந்ததாக ஐதீகம்.

பூலோகத்தில் அம்பிகை, மலையத்துவஜ பாண்டியனின்
மகளாக அவதரித்தாள். கன்னிப்பருவம் அடைந்த அவளுக்கு,
மானிடப் பெண் என்ற அடிப்படையில், ஆடிப்பூரத்தன்று
சடங்கு நடத்தினர்.

அன்று காலை, 9:30 மணிக்கு மேல், மூலவருக்கு அபிஷேகம்
செய்யப்படும். அப்போது, திரை போட்டு மறைத்து விடுவர்.
மூலவரான அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் நடக்கும்.

பிறகு திரையை விலக்கி, ‘ஏற்றி இறக்கும் சடங்கு’ என்ற
நிகழ்ச்சி நடத்தப்படும்.

மதுரை பகுதி வீடுகளில், பூப்புனித நீராட்டு விழா நடத்தும்
போது, பெண்ணை அமர வைத்து, சாதம் ஒரு புறமும்,
காய்கறி வகைகளை ஒரு புறமும் வைப்பர். தாய் மாமன்
மனைவியும், தந்தையின் சகோதரியும், தங்கள் கைகளை
குறுக்காக வைத்து, சாதத்தையும், கறியையும் மூன்று
முறை எடுத்து, பெண்ணுக்கு கொடுப்பது போல, மேலும்
கீழுமாக இறக்கி, பாவனை செய்வர்.

கைகள் மேலும், கீழும் செல்வதால் இதற்கு, ‘ஏற்றி இறக்கும்
சடங்கு’ என பெயர் வந்தது.

உற்சவர் மீனாட்சிக்கு, நாழி (படி) ஒன்றில் நெல் நிரப்பி,
அதில் தீபம் ஏற்றி, மூன்று முறை மேலும், கீழுமாக இறக்குவர்.
வயதுக்கு வந்த அம்பிகைக்கு திருஷ்டி கழிப்பதற்காக,
இந்த சடங்கு செய்யப்படும்.

பிறகு, சம்பா சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், தயிர்
சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் என, இதில் ஏதாவது
ஒன்றை பிரதானமாக படைப்பர்.

அம்பாளின் பாதத்தில், ஒரு முறத்தில் சட்டைத்துணி,
குங்குமச்சிமிழ், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்யம் வைத்து
பூஜை செய்யப்படும். அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட
கண்ணாடி வளையல்களை பிரசாதமாக வழங்குவர்.

இந்த நிகழ்ச்சி எளிய முறையில் நடத்தப்படுவதால்,
வெளியே தெரியாது. ஒரு காலத்தில், இந்த நிகழ்வு பிரதானமாக
பல கோவில்களிலும் இருந்தது. கன்னிப் பெண்களுக்கு
பாதுகாப்பும், மாங்கல்ய பாக்கியமும் கிடைக்க, எல்லா
கோவில்களிலும் இந்த நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட
வேண்டும்.

தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக