புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
68 Posts - 41%
heezulia
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
1 Post - 1%
manikavi
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
319 Posts - 50%
heezulia
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
21 Posts - 3%
prajai
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தமின்றி நடக்கும் விழா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 10, 2019 2:17 pm

சத்தமின்றி நடக்கும் விழா! E_1572607294

பெண்கள் வயதுக்கு வந்ததும், வீடுகளில் பூப்புனித
நீராட்டு விழா நடத்துவர். அம்மனுக்கும் இதே சடங்கை
செய்யும் தலம், மதுரை மீனாட்சியம்மன் கோவில்.

ஆனால், சத்தமே இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடத்தி
விடுவர்.

அம்பிகை அருளாட்சி செய்யும் தலங்களில், மதுரைக்கு
மிகுந்த சிறப்பு உண்டு. 64 சக்தி பீடங்களில் முதல்
பீடமானதால், எல்லா பூஜைகளும், தேவிக்கு நடந்த பின்னரே,
சுவாமிக்கு நடக்கின்றன.

ஆடிப்பூரம் நட்சத்திரத்தில், பார்வதி தேவி வயதுக்கு
வந்ததாக ஐதீகம்.

பூலோகத்தில் அம்பிகை, மலையத்துவஜ பாண்டியனின்
மகளாக அவதரித்தாள். கன்னிப்பருவம் அடைந்த அவளுக்கு,
மானிடப் பெண் என்ற அடிப்படையில், ஆடிப்பூரத்தன்று
சடங்கு நடத்தினர்.

அன்று காலை, 9:30 மணிக்கு மேல், மூலவருக்கு அபிஷேகம்
செய்யப்படும். அப்போது, திரை போட்டு மறைத்து விடுவர்.
மூலவரான அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் நடக்கும்.

பிறகு திரையை விலக்கி, ‘ஏற்றி இறக்கும் சடங்கு’ என்ற
நிகழ்ச்சி நடத்தப்படும்.

மதுரை பகுதி வீடுகளில், பூப்புனித நீராட்டு விழா நடத்தும்
போது, பெண்ணை அமர வைத்து, சாதம் ஒரு புறமும்,
காய்கறி வகைகளை ஒரு புறமும் வைப்பர். தாய் மாமன்
மனைவியும், தந்தையின் சகோதரியும், தங்கள் கைகளை
குறுக்காக வைத்து, சாதத்தையும், கறியையும் மூன்று
முறை எடுத்து, பெண்ணுக்கு கொடுப்பது போல, மேலும்
கீழுமாக இறக்கி, பாவனை செய்வர்.

கைகள் மேலும், கீழும் செல்வதால் இதற்கு, ‘ஏற்றி இறக்கும்
சடங்கு’ என பெயர் வந்தது.

உற்சவர் மீனாட்சிக்கு, நாழி (படி) ஒன்றில் நெல் நிரப்பி,
அதில் தீபம் ஏற்றி, மூன்று முறை மேலும், கீழுமாக இறக்குவர்.
வயதுக்கு வந்த அம்பிகைக்கு திருஷ்டி கழிப்பதற்காக,
இந்த சடங்கு செய்யப்படும்.

பிறகு, சம்பா சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், தயிர்
சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் என, இதில் ஏதாவது
ஒன்றை பிரதானமாக படைப்பர்.

அம்பாளின் பாதத்தில், ஒரு முறத்தில் சட்டைத்துணி,
குங்குமச்சிமிழ், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்யம் வைத்து
பூஜை செய்யப்படும். அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட
கண்ணாடி வளையல்களை பிரசாதமாக வழங்குவர்.

இந்த நிகழ்ச்சி எளிய முறையில் நடத்தப்படுவதால்,
வெளியே தெரியாது. ஒரு காலத்தில், இந்த நிகழ்வு பிரதானமாக
பல கோவில்களிலும் இருந்தது. கன்னிப் பெண்களுக்கு
பாதுகாப்பும், மாங்கல்ய பாக்கியமும் கிடைக்க, எல்லா
கோவில்களிலும் இந்த நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட
வேண்டும்.

தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக