புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
107 Posts - 49%
heezulia
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
7 Posts - 3%
prajai
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 1%
cordiac
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
234 Posts - 52%
heezulia
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
18 Posts - 4%
prajai
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
5 Posts - 1%
Barushree
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எது நம்பிக்கை! Poll_c10எது நம்பிக்கை! Poll_m10எது நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நம்பிக்கை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 10, 2019 2:18 pm

எது நம்பிக்கை! E_1572607103

நம்பிக்கை! இதன் வலிமையை, வர்ணிக்க முடியாது.
அதேசமயம், நம்பக் கூடாதவர்களை நம்புவதும்,
நம்ப வேண்டியவர்களை நம்பாமல் இருப்பதும், தீராத
இன்னல்களை தரும்.

துாய்மையான நம்பிக்கையை வெளிப்படுத்தும் கதை இது:

மாளவ தேசம், சந்திர வம்சத்தில் தோன்றியவர்,
சத்திய கீர்த்தி எனும் மன்னர். வீரம், படை பலம், நிர்வாகம்
எனும் பலவற்றிலும் திறமைசாலியாக இருந்தார்; அன்பு-,
அடக்கம் மற்றும் -சிவ பக்தியிலும் தலைசிறந்து விளங்கினார்.

தினமும் அதிகாலையில் நீராடி, அனுஷ்டானங்களை முடித்து,
சிவ பூஜை முடித்த பின், அன்றாட அரசாங்க வேலைகளை
கவனிப்பார்.

ஒருநாள்… வழக்கப்படி, வழிபாட்டை முடித்து, வெளியே வந்தார்,
மன்னர்.

‘புகழ்பெற்ற மன்னா… அறியாமையால், தீவினைகளை செய்த
பெண்ணான நான், பிரம்ம ராட்ஷசத்தால் பீடிக்கப்பட்டு,
கழுத்தில் சுருக்கு இடப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறேன்…
நல்லவனான நீ, இத்துயரில் இருந்து என்னை காப்பாற்று…’ என,
அசரீரி குரல் ஒன்று, வேண்டி அழுதது.

மன்னர் நடுங்கினார்; தன் அருகில் இருந்த குருவான,
வேதசர்மாவிடம், ‘குருநாதா… இவளுக்கு உண்டான துயரம் யாது…
சிவபெருமான் திருவருளால், இவள் துயரம் முழுதும் யான்
போக்குவேன்…’ எனக் கூறினார்.

‘மன்னா… இவளைப் பற்றிய விபரங்களை அறியாமல் பேசி
விட்டாயே… ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’- என்பதற்கு,
இவளே உதாரணம்.

‘போன பிறவியில், கணவனோடு நன்றாக வாழ்ந்து
கொண்டிருந்தவள், அவனை மேலும் வசப்படுத்தும் எண்ணத்தில்,
வசிய மருந்து வைத்தாள். அது அதிகமாக போய், இறந்து போனான்,
கணவன்.

தீய குணங்களின் வசப்பட்டவள், மனம் போனபடி போனாள்.
விளைவு… பிரம்ம ராட்ஷசத்தால் பீடிக்கப்பட்டாள்.

‘இவள் அனுபவிக்க வேண்டிய துயரம், மூன்றில் ஒரு பங்கு தான்
முடிந்திருக்கிறது. இந்த விபரங்கள் எதையுமே அறியாமல், இவளை
காப்பாற்றுகிறேன் என்று சொல்லி விட்டாயே…’ என்று வருந்தினார்,
குருநாதர்.

மன்னர் திகைத்தாலும், ‘குருநாதா… அவள் அனுபவிக்க வேண்டிய
துயரங்கள், இன்னும் நிறைய இருக்கலாம்; இருந்தாலும், ஒரு சிறுதுளி
நெருப்பு, ஏராளமான விறகு குவியல்களை எரிப்பதை போல,
இவளுடைய பாவ குவியல்களை நீக்கும் வழியை, நீங்கள் தான் கூறி,
அருள வேண்டும்…’ என, வேண்டினார்.

‘மன்னா… உன் வார்த்தைகள், என்னை மகிழ்வுறச் செய்கின்றன.
விதி என்று இருந்தால், விதிவிலக்கு என்பதும் உண்டல்லவா…
அதுபோல, அவள் அனுபவிக்க வேண்டிய துயரங்கள் மீதியிருந்தாலும்,
அவற்றை நீக்கும் வழியைச் சொல்கிறேன், கவலையை விடு…

‘கும்பகோணம் எனும் திருத்தலத்திற்கு செல். அங்கே, காவிரியில்
மூன்று நாட்கள் நீராடி, கும்பேசுவரரை பக்தியுடன் வழிபடு…
அதன் பலனை, இவளுக்கு அளி… இவள் துயரம் விலகும்…’ என்றார்.

குருநாதர் சொன்னபடியே, கும்பகோணம் சென்று, அனைத்தையும்
செய்து முடித்தார், மன்னர். தான் செய்த நற்கர்மங்களின் பலனை,
பிரம்ம ராட்ஷசம் பிடித்த பெண்ணுக்கு அளித்தார். அதன் பலனாக,
அப்பெண்ணும் நற்கதி அடைந்தாள்.

நற்குருவின் செயல்கள், அவற்றை செய்ய வேண்டிய சீடனின்
கடமை, செய்யும் நற்செயல்களின் பலனை அடுத்தவருக்கு அளித்து,
அவர்கள் தீவினையை தீர்ப்பது- என, பலவற்றையும் விவரிக்கும்
கதை இது.

பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக