புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
62 Posts - 63%
heezulia
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
1 Post - 1%
viyasan
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
254 Posts - 44%
heezulia
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
15 Posts - 3%
prajai
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_m10 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 12:54 pm

 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் 776d7526-4873-40ed-8df3-b393f0abab0c-1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 12:59 pm

நாம் எவ்வாறு நம்முடைய வாழ்வில் ஒற்றுமையுடன்
வாழ்ந்து இறைவன் வகுத்த நியமத்தில் நிலைத்திருப்பது
என்பது குறித்து பார்க்கலாம்.

புதுமணத் தம்பதிகள் அவர்கள். கடுமையான கருத்து
வேறுபாடு. விவாகரத்தில் போய் நிற்கிறது. யார் யாரோ
சமாதானம் செய்தும் அவர்கள் இருவரும் சமரசம்
ஆகவில்லை.

ஒரு நாள் ஓர் உறவுக்கார பெரியவர் அவர்கள் வீட்டுக்கு
வருகிறார். இவர்கள் அலட்சியமாக வரவேற்று பேசுகின்றனர்.
பிரச்னை தீரவில்லை. இறுதியாக பெரியவர் ஒரு கருத்தை
முன் வைக்கிறார்.

"நான் சொல்வதை நீங்கள் செய்து விட்டால்,
நீங்கள் உங்கள் விருப்பப்படி பிரியலாம்'' எனச் சொல்ல,
அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இப்போது பெரியவர்,
ஒரு மெல்லிய நூலை காண்பித்து "இதனை நீங்கள்
இழுத்து அறுக்க வேண்டும் வேண்டும்'' என்கிறார்.

தம்பதியர் முகத்தில் அலட்சிய புன்னகை.
ப்பூ... இவ்வுளவு தானா!
என்பது போல...
பெரியவர் அந்த நூலின் ஒரு முனையை தம்பதியரின்
கையிலும், மறு முனையை தன் கையிலும் வைத்துக்
கொண்டு, இழுத்து அறுக்கச் சொன்னார்.

தம்பதியர் நூலை இழுக்க,.....

பெரியவர் அவர்கள் இழுத்த, இழுப்புக்கெல்லாம் கூடவே
செல்கிறார். கடைசி வரை அவர்களால் அந்த மெல்லிய
நூலை அறுக்கவே முடியவில்லை.

பெரியவர் சொன்னார்...

"இந்த மெல்லிய நூல் தான் வாழ்க்கை... விட்டுக் கொடுத்தால்
வாழ்க்கை பந்தம் என்றென்றும் அறுபடாது. இழுத்துப்
பிடித்தால், பட்டென தெறித்து பயனில்லாமல் போய்விடும்''
என்றார்.

படாரென பெரியவரின் காலில் விழுந்த தம்பதியர்,
வாழ்க்கைத் தத்துவத்தை புரிந்து கொண்டோம் எனக் கூறி
வணங்கினர்.
-
- ஒய்.டேவிட்ராஜா

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 08, 2019 5:54 pm

 தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் 1571444738
இணைத்ததை என்பது இணைத்தை என வந்து விட்டது.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக