புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Harriz |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
12 ராசிக்காரர்களும் சில குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படுவார்கள். எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு ராசிக்கும் என்ன பாதிப்பு? நாம் பிறக்கும் போதே, நம்மால் கட்டுப்படுத்த முடியாததாகிவிடுகிறது ஜாதகம். இருப்பினும் நாம் இந்த பிறவியில் செய்யும் செயலால் நாம் நற்பேறு அடைய முடியும்.
இருப்பினும் ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசியில் பிறந்தவர் ஒரு குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படுவார் என குறிப்பிடப்படுகின்றது. அது என்ன என்பதைப் பார்ப்போம்...
மேஷம் செவ்வாயை ராசி நாதனாக கொண்ட மேஷ ராசியினர் பொதுவாக ரத்தம் சார்ந்த நோய்கள் ஏற்படலாம். இதய நோய், பைல்ஸ், விந்து குறைபாடு இருக்கலாம்.
மேஷ ராசியினர் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் எதையும் அதிகமாக சிந்திக்கும் மூளையை உடையவர்கள். இதனால் எரிச்சலும், கோபமும் அடையக் கூடியவர்களாக இருப்பர். இதனால் தலைவலி ஏற்படலாம். பல் வலி, பல் கடித்தல் போன்ற பிரச்னைகளும் இருக்கக் கூடும். இது எல்லாமே சாதாரணமாக மேஷ ராசியினருக்கு ஏற்படக் கூடும்.
மேஷ ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் பிள்ளையார். சொல்ல வேண்டியது விநாயகர் துதி
ரிஷபம் தொண்டை, கீழ் தாடை, இன்சுலின் சுரத்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்துபவராக இருக்கும் சுக்கிரனை ராசி நாதனாக கொண்டவர்கள் ரிஷப ராசியினர்.
இதன் காரணமாக இவர்களுக்கு அழகான, திடமான பற்கள், கூர்மையாக கேட்கக் கூடிய காதுகள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் அடிக்கடி சளி மற்றும் காய்ச்சலால் அவதியுறுவார்கள். அதோடு சுக்கிரன் வலுவடைந்து இருந்தால் தொண்டை தொற்று, கழுத்து மற்றும் காது தொற்று ஏற்படலாம். தைராய்டு பிரச்சினை சந்திக்கக் கூடும்.
பொதுவாக கருப்பை கோளாறு, கருக்கலைப்பு, நீரழிவு, தோல் நோய் ஏற்படக் கூடும். மிகவும் பிடிவாத குணம் கொண்டவராக இருப்பார்கள்.ரிஷப ராசிக்காரர்கள் நிச்சயம் வழிபட வேண்டிய தெய்வம் முருகப் பெருமான். சொல்ல வேண்டிய துதி முருகன்.
மிதுனம் இரட்டையர்கள் என அறியப்படும் மிதுனத்திற்கு புதன் பகவான் ராசி நாதனாக இருக்கின்றார். இதன் காரணமாக உடலில் இருக்கும் இரட்டை அமைப்பான மூட்டுகள், சுவாச அமைப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படும்.
அடிக்கடி சளித்தொல்லையால் பாதிக்கப்படுவது, தீவிர காய்ச்சல், இருமலாலும், தசைநாண் அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்லாமல் வயிற்று கோளாறு, தொழுநோய், குழந்தை இன்மை, தோல் நோய்கள், மனநல கோளாறு, வழுக்கை போன்றவைகளும் ஏற்படக் கூடும்.
மிதுன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் பெருமாள் சொல்ல வேண்டியது பெருமாள் துதி.
கடகம் கடக ராசிக்கு சந்திரன் ராசி நாதனாக உள்ளார். இவர்களுக்கு செரிமான அமைப்பு, வயிறு நேரடி தொடர்பில் உள்ளதால் இது சார்ந்த பிரச்சினைகளுக்கு உள்ளாவார்கள்.
சந்திரனின் ஆளுமை இருப்பதால் அதிக கோபம் மற்றும் வலியை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் வயிற்றில் அல்சர், குடல் சார்ந்த பிரச்சினைகள், செரிமான பிரச்சினையால் அவதிப்படுவார்கள்.
இவர்களுக்கு சளி, கபம், இருமல், அம்மை நோய்கள், கல்லீரல், மண்ணீரல் சார்ந்த நோய் ஏற்படலாம். கண் நோய்களும், காய்ச்சல், டைபாய்டு ஏற்படக் கூடும்.
அம்மன் வழிபாடு அவசியம். காமட்சி அம்மன், குமரி பகவதி அம்மன், ஆண்டாள் வழிபாடு செய்தால் குறை தீரும்.
.சிம்மம் சூரிய ஆதிக்கத்துடன் இருக்கும் சிம்ம ராசியினருக்கு, இதயம் மூலமாக ரத்தத்தை உடலுக்கு அனுப்பி ஆளக்கூடியவர். இதனால் எப்போது அதிகாரத்துடன் இருப்பார். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கக் கூடும்.
அதே சமயம் வலுவிழந்த சிம்ம ராசியினர் முதுகு பிரச்சினை, இதயம், ஊக்கமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். பொதுவாக காய்ச்சல், வயிறு பிரச்சினை, பித்த, கண் நோய் ஏற்படக் கூடும்.தினமும் சூரிய நமஸ்காரம், சூரிய வழிபாடு மிகவும் சிறந்த பலன்களை தரக்கூடும். சிவனை வழிபட்டுவர உங்கள் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து நிம்மதியை தரும்.
கன்னி புதன் பகவான் ஆளும் கன்னி ராசியினர் சுவை நரம்புகளை கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருப்பதால், என்ன உணவை உண்ண வேண்டும் என்பதை அறிந்து நடப்பர். இது நேரடியாக வயிறு மற்றும் குடல் சார்ந்தது.
கன்னி ராசிக்கான சிறப்பான காலத்தில் அனைத்தும் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் வயிறு சார்ந்த, செரிமாணம், மலச்சிக்கல் போன்ற சிக்கல்கள் ஏற்படக் கூடும். ஓய்வின்மை இருக்கும். சிலருக்கு தோல் நோய் இருக்கக் கூடும்.
பெருமாளை தரிசிப்பதும், முருகப்பெருமானை சேவிப்பதும் அனைத்து சிக்கலிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபட வைக்கும். -
சமயம்
ரமணியன்
தொடர்கிறது
ஒவ்வொரு ராசிக்கும் என்ன பாதிப்பு? நாம் பிறக்கும் போதே, நம்மால் கட்டுப்படுத்த முடியாததாகிவிடுகிறது ஜாதகம். இருப்பினும் நாம் இந்த பிறவியில் செய்யும் செயலால் நாம் நற்பேறு அடைய முடியும்.
இருப்பினும் ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசியில் பிறந்தவர் ஒரு குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படுவார் என குறிப்பிடப்படுகின்றது. அது என்ன என்பதைப் பார்ப்போம்...
மேஷம் செவ்வாயை ராசி நாதனாக கொண்ட மேஷ ராசியினர் பொதுவாக ரத்தம் சார்ந்த நோய்கள் ஏற்படலாம். இதய நோய், பைல்ஸ், விந்து குறைபாடு இருக்கலாம்.
மேஷ ராசியினர் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் எதையும் அதிகமாக சிந்திக்கும் மூளையை உடையவர்கள். இதனால் எரிச்சலும், கோபமும் அடையக் கூடியவர்களாக இருப்பர். இதனால் தலைவலி ஏற்படலாம். பல் வலி, பல் கடித்தல் போன்ற பிரச்னைகளும் இருக்கக் கூடும். இது எல்லாமே சாதாரணமாக மேஷ ராசியினருக்கு ஏற்படக் கூடும்.
மேஷ ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் பிள்ளையார். சொல்ல வேண்டியது விநாயகர் துதி
ரிஷபம் தொண்டை, கீழ் தாடை, இன்சுலின் சுரத்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்துபவராக இருக்கும் சுக்கிரனை ராசி நாதனாக கொண்டவர்கள் ரிஷப ராசியினர்.
இதன் காரணமாக இவர்களுக்கு அழகான, திடமான பற்கள், கூர்மையாக கேட்கக் கூடிய காதுகள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் அடிக்கடி சளி மற்றும் காய்ச்சலால் அவதியுறுவார்கள். அதோடு சுக்கிரன் வலுவடைந்து இருந்தால் தொண்டை தொற்று, கழுத்து மற்றும் காது தொற்று ஏற்படலாம். தைராய்டு பிரச்சினை சந்திக்கக் கூடும்.
பொதுவாக கருப்பை கோளாறு, கருக்கலைப்பு, நீரழிவு, தோல் நோய் ஏற்படக் கூடும். மிகவும் பிடிவாத குணம் கொண்டவராக இருப்பார்கள்.ரிஷப ராசிக்காரர்கள் நிச்சயம் வழிபட வேண்டிய தெய்வம் முருகப் பெருமான். சொல்ல வேண்டிய துதி முருகன்.
மிதுனம் இரட்டையர்கள் என அறியப்படும் மிதுனத்திற்கு புதன் பகவான் ராசி நாதனாக இருக்கின்றார். இதன் காரணமாக உடலில் இருக்கும் இரட்டை அமைப்பான மூட்டுகள், சுவாச அமைப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படும்.
அடிக்கடி சளித்தொல்லையால் பாதிக்கப்படுவது, தீவிர காய்ச்சல், இருமலாலும், தசைநாண் அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்லாமல் வயிற்று கோளாறு, தொழுநோய், குழந்தை இன்மை, தோல் நோய்கள், மனநல கோளாறு, வழுக்கை போன்றவைகளும் ஏற்படக் கூடும்.
மிதுன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் பெருமாள் சொல்ல வேண்டியது பெருமாள் துதி.
கடகம் கடக ராசிக்கு சந்திரன் ராசி நாதனாக உள்ளார். இவர்களுக்கு செரிமான அமைப்பு, வயிறு நேரடி தொடர்பில் உள்ளதால் இது சார்ந்த பிரச்சினைகளுக்கு உள்ளாவார்கள்.
சந்திரனின் ஆளுமை இருப்பதால் அதிக கோபம் மற்றும் வலியை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் வயிற்றில் அல்சர், குடல் சார்ந்த பிரச்சினைகள், செரிமான பிரச்சினையால் அவதிப்படுவார்கள்.
இவர்களுக்கு சளி, கபம், இருமல், அம்மை நோய்கள், கல்லீரல், மண்ணீரல் சார்ந்த நோய் ஏற்படலாம். கண் நோய்களும், காய்ச்சல், டைபாய்டு ஏற்படக் கூடும்.
அம்மன் வழிபாடு அவசியம். காமட்சி அம்மன், குமரி பகவதி அம்மன், ஆண்டாள் வழிபாடு செய்தால் குறை தீரும்.
.சிம்மம் சூரிய ஆதிக்கத்துடன் இருக்கும் சிம்ம ராசியினருக்கு, இதயம் மூலமாக ரத்தத்தை உடலுக்கு அனுப்பி ஆளக்கூடியவர். இதனால் எப்போது அதிகாரத்துடன் இருப்பார். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கக் கூடும்.
அதே சமயம் வலுவிழந்த சிம்ம ராசியினர் முதுகு பிரச்சினை, இதயம், ஊக்கமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். பொதுவாக காய்ச்சல், வயிறு பிரச்சினை, பித்த, கண் நோய் ஏற்படக் கூடும்.தினமும் சூரிய நமஸ்காரம், சூரிய வழிபாடு மிகவும் சிறந்த பலன்களை தரக்கூடும். சிவனை வழிபட்டுவர உங்கள் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து நிம்மதியை தரும்.
கன்னி புதன் பகவான் ஆளும் கன்னி ராசியினர் சுவை நரம்புகளை கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருப்பதால், என்ன உணவை உண்ண வேண்டும் என்பதை அறிந்து நடப்பர். இது நேரடியாக வயிறு மற்றும் குடல் சார்ந்தது.
கன்னி ராசிக்கான சிறப்பான காலத்தில் அனைத்தும் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் வயிறு சார்ந்த, செரிமாணம், மலச்சிக்கல் போன்ற சிக்கல்கள் ஏற்படக் கூடும். ஓய்வின்மை இருக்கும். சிலருக்கு தோல் நோய் இருக்கக் கூடும்.
பெருமாளை தரிசிப்பதும், முருகப்பெருமானை சேவிப்பதும் அனைத்து சிக்கலிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபட வைக்கும். -
சமயம்
ரமணியன்
தொடர்கிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
துலாம் நியாயத்திற்காக நடுவில் நிற்கும் துலா ராசியினர், அவர்களை சுற்றி நல்ல மகிழ்ச்சியான சூழல் நிலவ வேண்டும் என விரும்புவார்கள். துலாம்ராசியை ஆளும் சுக்கிரன், சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பையை ஆளும்.
சிறப்பாக வாழும் துலாம் ராசியினர் சில சிக்கலான காலங்களால் சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் இது தொடர்பாக கவனமாக இருப்பது நல்லது.
மற்றபடி சறும பிரச்சினை, கண் பிரச்சினை, வாயுத்தொல்லை ஏற்படலாம்.
நடராஜர், நரசிம்மர், முருகனின் வழிபாடு அவசியம்.
விருச்சிகம் எப்போதும் சுறுசுறுப்பாக, விடா முயற்சியுடன் இருக்கும் விருச்சிக ராசியினர், மறுபுறம் பொறாமை குணமும், தானக்கு சொந்தமாவர்கள் என நினைப்பவர்கள் மீது அதிக அதிகாரம், ஆட்டிப்படைக்கும் குணத்தை கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு சில சுரப்பிகள் மற்றும் இனப்பெருக்கு மண்டல பிரச்சினை ஏற்படலாம். பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் ஏற்படுதல் இருக்கலாம். சிறுநீரக தொற்று ஏற்படக் கூடும். தோல் நோய் ஏற்படலாம்.
முறையான உடற்பயிற்சி இவர்களை நோயிலிருந்து காக்கும். அதோடு லட்சுமியுடன் இருக்கும் பெருமாள், முருகன் வழிபாடு வாழ்வில் ஏற்றத்தை தரும்.
தனுசு குரு ஆளும் தனுசு ராசியினர் அவர்களின் கண் பார்வை, கல்லீரல், தொடை ஆகியவற்றின் மீது அதிக கவனம் எடுத்துக் கொள்ளுவது நல்லது.
அளவுக்கு அதிகமான நம்பிக்கையுடன் இருப்பதும், பார்வை பாதித்தல், முதுகெலும்பு பிரச்சினை, நச்சுத்தன்மையால் பாதிக்கப்படுதல் போன்ற சிக்கல்கள் உண்டாகக் கூடும்.
இவர்கள் முறையான மற்றும் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், ஆன்மீக வழிபாடு நன்மையை தரும். அம்மன் வழிபாடு அதாவது காமாட்சி, மாரியம்மன் வழிபாடும், கணபதி வழிபாடு நன்மையை தரும்.
மகரம் கடின உழைப்பாளிகளாக இருக்கும் மகர ராசியினர், பிடிவாத குணத்துடனும் இருப்பார்கள். சில நேரம் இது தங்களின் லட்சியத்தை அடைய வைக்கக்கூடியதாகவும் இருக்கலாம். இவர்களுக்கு எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். மூட்டு வலுவிழத்தலும் இருக்கும்.
இவர்கள் ஒரு விஷயத்தை பிடிவாதம் செய்து பெறுவதை விட, மாற்று வழியில் அதை அடைய நினைப்பது நல்லது. பெருமாளை வணங்கி வர அனைத்து சிக்கலும், இன்னல்களும் தீரும்.
கும்பம் சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு நரம்புகளின் ஓட்டத்திற்கும், அதை கட்டுப்படும் பொறுப்புகளை அடக்கியது. இவர்கள் ஓய்வில்லாமல் இருக்கக்கூடியவர்கள். இவர்கள் தங்களுக்கு என நேரம் ஒதுக்கு உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். இல்லையெனில் இதய நோய்கள், மூட்டு வீக்கம், வாதம், சுருள் நரம்பு, அலர்ஜி, ஆஸ்துமா உள்ளிட்ட உடல் பிரச்சினைகளைச் சந்திக்கக் கூடும்.
பைரவர் வழிபாடு, சிவனை வணங்கி வர அனைத்தும் நன்மையாக அமையும்.
மீனம் எல்லாவற்றிலும் நேர்மறையாக சிந்திக்கும் மீன ராசியினர், அது நடைமுறைக்கு சாத்தியமாக இல்லாமல் போகும் போது மன அழுத்தம், மன சோர்வு ஏற்படக் கூடும். அதுமட்டுமல்லாமல் சரியாக உணவை எடுத்துக்கொள்ளாததால் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கும் நபர்களாக இருப்பார்கள். இதனால் பல வியாதிகளை அவர்களே உண்டாக்கிக் கொள்வார்கள்.
முறையாக, நல்ல உணவை எடுத்துக் கொள்வது, ஆன்மிக வழிபாடு, நற்சிந்தனைகள் நன்மை பயக்கும். முருகப்பெருமானை தரிசிப்பதாலும், ராம நாமத்தை உறைக்கும் அனுமனை தரிசித்து அனைத்து நன்மைகளையும் பெறுங்கள்.
சமயம்
ரமணியன்
சிறப்பாக வாழும் துலாம் ராசியினர் சில சிக்கலான காலங்களால் சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் இது தொடர்பாக கவனமாக இருப்பது நல்லது.
மற்றபடி சறும பிரச்சினை, கண் பிரச்சினை, வாயுத்தொல்லை ஏற்படலாம்.
நடராஜர், நரசிம்மர், முருகனின் வழிபாடு அவசியம்.
விருச்சிகம் எப்போதும் சுறுசுறுப்பாக, விடா முயற்சியுடன் இருக்கும் விருச்சிக ராசியினர், மறுபுறம் பொறாமை குணமும், தானக்கு சொந்தமாவர்கள் என நினைப்பவர்கள் மீது அதிக அதிகாரம், ஆட்டிப்படைக்கும் குணத்தை கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு சில சுரப்பிகள் மற்றும் இனப்பெருக்கு மண்டல பிரச்சினை ஏற்படலாம். பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் ஏற்படுதல் இருக்கலாம். சிறுநீரக தொற்று ஏற்படக் கூடும். தோல் நோய் ஏற்படலாம்.
முறையான உடற்பயிற்சி இவர்களை நோயிலிருந்து காக்கும். அதோடு லட்சுமியுடன் இருக்கும் பெருமாள், முருகன் வழிபாடு வாழ்வில் ஏற்றத்தை தரும்.
தனுசு குரு ஆளும் தனுசு ராசியினர் அவர்களின் கண் பார்வை, கல்லீரல், தொடை ஆகியவற்றின் மீது அதிக கவனம் எடுத்துக் கொள்ளுவது நல்லது.
அளவுக்கு அதிகமான நம்பிக்கையுடன் இருப்பதும், பார்வை பாதித்தல், முதுகெலும்பு பிரச்சினை, நச்சுத்தன்மையால் பாதிக்கப்படுதல் போன்ற சிக்கல்கள் உண்டாகக் கூடும்.
இவர்கள் முறையான மற்றும் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், ஆன்மீக வழிபாடு நன்மையை தரும். அம்மன் வழிபாடு அதாவது காமாட்சி, மாரியம்மன் வழிபாடும், கணபதி வழிபாடு நன்மையை தரும்.
மகரம் கடின உழைப்பாளிகளாக இருக்கும் மகர ராசியினர், பிடிவாத குணத்துடனும் இருப்பார்கள். சில நேரம் இது தங்களின் லட்சியத்தை அடைய வைக்கக்கூடியதாகவும் இருக்கலாம். இவர்களுக்கு எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். மூட்டு வலுவிழத்தலும் இருக்கும்.
இவர்கள் ஒரு விஷயத்தை பிடிவாதம் செய்து பெறுவதை விட, மாற்று வழியில் அதை அடைய நினைப்பது நல்லது. பெருமாளை வணங்கி வர அனைத்து சிக்கலும், இன்னல்களும் தீரும்.
கும்பம் சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு நரம்புகளின் ஓட்டத்திற்கும், அதை கட்டுப்படும் பொறுப்புகளை அடக்கியது. இவர்கள் ஓய்வில்லாமல் இருக்கக்கூடியவர்கள். இவர்கள் தங்களுக்கு என நேரம் ஒதுக்கு உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். இல்லையெனில் இதய நோய்கள், மூட்டு வீக்கம், வாதம், சுருள் நரம்பு, அலர்ஜி, ஆஸ்துமா உள்ளிட்ட உடல் பிரச்சினைகளைச் சந்திக்கக் கூடும்.
பைரவர் வழிபாடு, சிவனை வணங்கி வர அனைத்தும் நன்மையாக அமையும்.
மீனம் எல்லாவற்றிலும் நேர்மறையாக சிந்திக்கும் மீன ராசியினர், அது நடைமுறைக்கு சாத்தியமாக இல்லாமல் போகும் போது மன அழுத்தம், மன சோர்வு ஏற்படக் கூடும். அதுமட்டுமல்லாமல் சரியாக உணவை எடுத்துக்கொள்ளாததால் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கும் நபர்களாக இருப்பார்கள். இதனால் பல வியாதிகளை அவர்களே உண்டாக்கிக் கொள்வார்கள்.
முறையாக, நல்ல உணவை எடுத்துக் கொள்வது, ஆன்மிக வழிபாடு, நற்சிந்தனைகள் நன்மை பயக்கும். முருகப்பெருமானை தரிசிப்பதாலும், ராம நாமத்தை உறைக்கும் அனுமனை தரிசித்து அனைத்து நன்மைகளையும் பெறுங்கள்.
சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|