புதிய பதிவுகள்
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
34 Posts - 37%
heezulia
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
30 Posts - 33%
Dr.S.Soundarapandian
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
4 Posts - 4%
Guna.D
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
1 Post - 1%
mruthun
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
80 Posts - 34%
Dr.S.Soundarapandian
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
2 Posts - 1%
manikavi
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
2 Posts - 1%
mruthun
   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_m10   60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60ஐ கடந்து வாழ்பவர்கள்,பற்றற்று வாழப் பழகுங்கள்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83934
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 7 Nov 2019 - 20:50

பணிஓய்வுக்குப்பின் அதாவது( 60ஐ )கடந்து வாழ்பவர்கள்
கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என்பதை
இப்போதே தெரிந்து வைத்திருப்பது, அதை தைரியமாக
அஞ்சாமல் எதிர்கொள்ள உதவும்.

1) முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள்
ஒருவர் பின் ஒருவராக நம்மிடம் விடைபெற்றுச் சென்றிருப்பார்கள்…..

பின் நம்மை ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத்
தொடங்கி இருப்பார்கள்..உயிரோடு இருப்பவர்களில் சிலர் தம்மைத்
தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள்.

நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக
கவனம் செலுத்துவார்கள்……
நம் (கணவன் & மனைவி) இருவரில் மனைவியோ அல்லது
கணவரோ முன்னால் காலமானால் நமக்கு அனைத்தும்
சூன்யமாகிவிட்டது போல் உணர்வோம்.

—அதனால் இப்போதிருந்தே நாம் தனிமை வாழ்க்கை என்றால் என்னவென்றும் அதை எப்படி ஏற்று வாழவேண்டும் என்றும் இப்போதே பழகிக் கொள்ள வேண்டும் – – – –

2) காலப்போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் நம் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம்.

நாம் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருந்தாலும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருந்தாலும் முதுமை நம்மை ஒரு சராசரி
வயதான மனிதராக மாற்றிவிடும்.

நாம் மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டு மறக்கபடுவோம்.
—உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விட்டதைப் பார்த்து நாம் பொறாமைப்படவோ முணுமுணுக்கவோ செய்யாமல் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொண்டு வாழவேண்டும்.—-

3)அழையா விருந்தாளியாக பலவகை நோய்களும் உடல் உபாதைகளும் நம்மை வந்து அண்டும். ஒதுக்கித் தள்ள முடியாத அவைகளுடன் நட்பு கொண்டு வாழ்வதற்கு பழகி கொள்ளவும்.

உங்கள் உடல் இளமைக்காலத்தில் இருந்தது போலவே இப்போதும் தொல்லையில்லாமல் இயங்கும் என கணவு காணாதீர்கள். அதற்காக அதைப்பற்றியே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டே இருக்காமல்,
எல்லாமே சரியாகவே நடக்கும் என்ற மனப்பக்குவம் பெருங்கள்.

ஒரு இடத்தில் முடங்கிவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கி உங்கள்
நலத்துக்குத் தேவையான உடற் பயிற்சியைப் பெறுங்கள்.

4) இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நிலை வரும். அப்போது நம்மால் எழுந்து நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம்.

நாம் பிறந்தபோது இருந்தோமே அது போல. ஒரு முக்கிய வித்தியாசம்.
நாம் குழந்தையாய் இருந்தபோது நம்மை அன்போடு சீராட்டி பராமரிக்க நம் அன்னை இருந்தாள். ஆனால் இந்த படுக்கை சீசன்- 2 வில் சம்பளத்துக்கு வேலை செய்யும் நர்சுகள் தான் அனேகமாக இருப்பார்கள்.

அவர்களை நன்றி பாராட்டுவதுடன், அவர்கள் தங்கள் பணியினை செய்து முடிக்க உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள்.

5) கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன் படுத்தி
உங்கள் பணம் மற்றும் உடமைகளை உங்களிடம் இருந்து பறிக்க
சிலர் முயற்சிக்கலாம். .

அது போன்ற மனிதர்களிடம் உஷாராக இருக்கவும்.
உங்களுக்கு இனி தேவை இல்லாதவற்றை நீங்களாகவே
மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்.

மிக முக்கியமாக,
பற்றற்று வாழப் பழகுங்கள்.


வாழ்வின் கடைசி காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி
குறைந்து இருள் சூழும் நேரம் நெருங்கும். அச்சமயத்தில்
ஒவ்வொரு நாளையும் கடத்துவது ஒரு யுகமாகவே தோன்றும்.
×-×-×-×-×
ஆகவே 60 ஐத் தாண்டிய நண்பர்களே! வாழ்க்கை என்றால் என்ன
என்று இந்நேரம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்,
தெரிந்திருக்கும் உங்களுக்குக் கிடைத்த வாழ்வை மகிழ்வோடு
ஏற்று அனுபவியுங்கள்.

நம் பிள்ளைகள் என்னாவார்களோ, நம் பேரன் பேத்திகள்
எவ்வளவு மார்க் வாங்குவார்களோ என்றெல்லாம் இனிக்
கவலைப் படாதீர்கள்.

ஊரில் ஊழல் மலிந்துவிட்டதே, அரசியல்வாதிகள் அநியாயம்
பண்றாங்களே என்றெல்லாம் நினைத்து மனதை வருத்திக்
கொள்ளாதீர்கள்.

இனி நீங்கள் வாழப்போகும் எஞ்சிய காலத்தை மகிழ்வோடு
வாழுங்கள். மற்றவர்களை மதியுங்கள்.

பணிவோடு நடந்து கொள்ளுங்கள். உங்கள் வயதைக் காரணம்
காட்டி மற்றவர்கள் உங்கள் மேல் இரக்கம் காட்ட வேண்டும் என்று
என்னாமல் நீங்களே உங்களை உயர்த்தி கொண்டு வாழுங்கள்.
யார் மனமும் புண்படும் விதமாக நடக்காதீர்கள்.

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து சஞ்சலமற்ற
மனநிலையையும், அமைதியையும் தேடுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே.

===================================
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 7 Nov 2019 - 20:55

ம்ம்.. நானும்வாட்ஸ் அப் இல் படித்தேன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக